இலக்கியவீதி
பாரதிய வித்தியா பவன்
கிருட்டிணா இனிப்பகம்

கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு
மாசி 08, 2050  வெள்ளிக்கிழமை  22.02.2019 
மாலை 06.30
பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் 
முன்னிலை : இலக்கியவீதி இனியவன் 
தலைமை :  முனைவர் தெ ஞானசுந்தரம்  
அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் இராசி அழகப்பன் 
கவிக்கோ அப்துல் இரகுமான்பற்றிய  சிறப்புரை  :  கவிஞர் அறிவுமதி 
 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  திரு துரை இலட்சுமிபதி 
தகுதியுரைசெல்வி யாழினி  

உறவும் நட்புமாக வர வேண்டுகிறோம்.
என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன்