செவ்வாய், 18 டிசம்பர், 2012

சிவகங்கை இராமச்சந்திரனார் சிறப்பு விருது அளிப்பு!

திராவிட இயக்க நூற்றாண்டையொட்டி சிவகங்கை இராமச்சந்திரனார் சிறப்பு விருது அவர்தம் குடும்பத்தினரால் தி.மு.க. தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோருக்கு அளிக்கப்பட்டது. இலக்கியத் திறனாய்வாளர் கொடைக்கானல் காந்தி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக