புதன், 13 ஜூன், 2012

குழந்தைத் தொழிலாளர் முறை

குழந்தைத் தொழிலாளர்களைக்  காப்பாற்ற வேண்டும. எனவே, தலைப்பிலும் செய்தியிலும் குழந்தைத் தொழிலாளர் மு‌றை ஒழிப்பு எனக் குறிப்பிடுங்கள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ப் பேரணி
லால்குடியை அடுத்த புள்ளம்பாடி பேரூராட்சி, அனைவருக்கும் கல்வி இயக்கம், மற்றும் பள்ளிகளின் சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது.
 
பேரணியை புள்ளம்பாடி ஒன்றியக் குழுத்தலைவர் நடராசன் கொடியை அசைத்து தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக புள்ளம்பாடி பேரூராட்சி தலைவர் ஜேக்கப் அருள்ராஜ், செயல் அலுவலர் முருகேசன், துணைத் தலைவர் ஆனந்திமுருகேசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜ்குமார், எஸ்.எஸ்.ஏ பயிற்றுனர் விவேகானந்தன், கண் காணிப்பாளர் சிவக்குமார், பள்ளி தலைமையாசிரியர்கள் ஆல்பர்ட்,(டி.இ.எல்.சி) பத்மாவதி,(கி.பள்ளி)விமலா (மே.பள்ளி) கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
 
இப்பேரணியில் அருண கிரி, சிறப்பு ஆசிரியர்கள் வாசுதேவன், ரூபி, நிஜாம், கல்விக் குழுத்தலைவர்கள் சித்ரா, தியாகு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Wednesday, June 13,2012 03:56 PM, Ilakkuvanar Thiruvalluvan said: 0 0
குழந்தைத் தொழிலாளர்களைக் காப்பாற்ற வேண்டும. எனவே, தலைப்பிலும் செய்தியிலும் குழந்தைத் தொழிலாளர் மு‌றை ஒழிப்பு எனக் குறிப்பிடுங்கள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
Wednesday, June 13,2012 03:10 PM, குடிமகன் said: 0 0
குழந்தைகலை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு ஏன் அனுப்பறான் என்றால் அவன் சம்பாத்தியம் டாஸ்மாக் கடைல குடுப்பதற்கே சரியகிடும்போது எப்படி வீட்டுக்கு பணத்தை எடுத்துக்கொண்டு போகமுடியும்.குடும்பங்களை நிர்கதியாக்கும் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக