சனி, 7 ஏப்ரல், 2012

பிரபாகரன் புகழை எவராலும் அழிக்க முடியாது : விக்கிரமபாகு


தற்போதைய செய்திகள்
பிரபாகரன் புகழை எவராலும் அழிக்க முடியாது : விக்கிரமபாகு

தினமணி  First Published : 07 Apr 2012 10:08:41 AM IST


கொழும்பு, ஏப். 7 : பிரபாகரனின் புகழ் இன்னும் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகள் ஆனாலும் வரலாற்றில் நீடித்து இருக்கும், அதனை எவராலும் அழித்து விட முடியாது என்று இலங்கையின் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.தாய்நாட்டு வளங்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தும் மஹிந்த ராஜபக்சேவைவிட தன், தாய் மண் மீது வேலுப்பிள்ளை பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக