சில மாற்றுக்கருத்துகளை வெளியிட்டுத் தன்னை நடுநிலையாகக் காட்டிக் கொண்டாலும் தினமணி தன மூலக் கருத்திற்க எதிரான மாற்றுக் கருத்துகளை வெளியிடு
வதில்லை. எனவேதான் பல நண்பர்கள் தினமணியில் கருத்துப் பதிவைத் தொடருமாறு வேண்டினாலும் பெரும்பாலும் எழுதுவதில்லை. இருந்தும் சொல்கிறேன். ஆண்டுப்பிறப்பு எது என்பதில் கருத்து வேறுபாடு இருக்கலாம். அதற்காகக், ''கருணலொள்ளுவர் '' என்றா சொல்வது.
தினமணியின் தமிழ்ப்பற்று உண்மை என்றால் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெயரைச் சிதைக்க வேண்டா. திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
தினமணியின் தமிழ்ப்பற்று உண்மை என்றால் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெயரைச் சிதைக்க வேண்டா. திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
ஃபோட்டூன்
அடடே இதுக்குத்தான் தைப் புத்தாண்டா?
First Published : 14 Jan 2012 10:30:16 AM IST
இவிங்களுக்கு மட்டும் பூத்தாண்டு பொறக்குதுங்கோஓஓஓஓ!கருணலொள்ளுவர் ஆண்டுசுடாலிங் மாதம் சென்றுகனிவலி மாதம் பிறக்கும் முதல்நாளில்தம்மில்லத்தாருக்கு பூத்தாண்டு பொறந்ததைதம்மில்லருக்கு பொறந்ததாய் துக்ளக் தர்பார் நடாத்தினீய்ங்களே!!நீவிர் வாழ்க வாழ்க!!ம்.....தன்னேரில்லாத் தமிழே!உனக்கும் கறுப்பு (கண்ணாடி) திரையிட்டு உன்புகழை மறைக்கக் கூடும் ஒரு நாள்...ஓர் நாள்!எச்சரிக்கை! எச்சரிக்கை!!
கருத்துகள்
By JANAKIRAMAN
1/14/2012 7:19:00 PM
1/14/2012 7:19:00 PM
By ராமச்சந்திரசேகரன்.
1/14/2012 5:28:00 PM
1/14/2012 5:28:00 PM
By ஊர்க்குருவி.
1/14/2012 3:24:00 PM
1/14/2012 3:24:00 PM
By நச்சினார்க்கினியன்
1/14/2012 2:15:00 PM
1/14/2012 2:15:00 PM
By கம்பம் பி.டி.முருகன்,திருச்சி
1/14/2012 1:44:00 PM
1/14/2012 1:44:00 PM
By ஜெயகுமாரன்
1/14/2012 1:40:00 PM
1/14/2012 1:40:00 PM
By S சுரேஷ்
1/14/2012 1:37:00 PM
1/14/2012 1:37:00 PM
By வெங்கடேஷ்.ம
1/14/2012 12:48:00 PM
1/14/2012 12:48:00 PM
By வெங்கடேஷ்.ம
1/14/2012 12:47:00 PM
1/14/2012 12:47:00 PM
By swaminathan
1/14/2012 12:00:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *1/14/2012 12:00:00 PM