ஞாயிறு, 15 ஜனவரி, 2012

thamizh new year - photoon: அடடே இதுக்குத்தான் தைப் புத்தாண்டா?

சில மாற்றுக்கருத்துகளை வெளியிட்டுத் தன்னை நடுநிலையாகக் காட்டிக் கொண்டாலும் தினமணி  தன மூலக் கருத்திற்க எதிரான மாற்றுக் கருத்துகளை வெளியிடு

வதில்லை. எனவேதான் பல நண்பர்கள் தினமணியில் கருத்துப் பதிவைத் தொடருமாறு வேண்டினாலும் பெரும்பாலும் எழுதுவதில்லை. இருந்தும் சொல்கிறேன். ஆண்டுப்பிறப்பு எது என்பதில்  கருத்து வேறுபாடு இருக்கலாம்.  அதற்காகக், ''கருணலொள்ளுவர் ''  என்றா சொல்வது.
தினமணியின் தமிழ்ப்பற்று உண்மை என்றால் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெயரைச் சிதைக்க வேண்டா. திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /



ஃபோட்டூன்
அடடே இதுக்குத்தான் தைப் புத்தாண்டா?

First Published : 14 Jan 2012 10:30:16 AM IST


இவிங்களுக்கு மட்டும் பூத்தாண்டு பொறக்குதுங்கோஓஓஓஓ!கருணலொள்ளுவர் ஆண்டுசுடாலிங் மாதம் சென்றுகனிவலி மாதம் பிறக்கும் முதல்நாளில்தம்மில்லத்தாருக்கு பூத்தாண்டு பொறந்ததைதம்மில்லருக்கு பொறந்ததாய் துக்ளக் தர்பார் நடாத்தினீய்ங்களே!!நீவிர் வாழ்க வாழ்க!!ம்.....தன்னேரில்லாத் தமிழே!உனக்கும் கறுப்பு (கண்ணாடி) திரையிட்டு உன்புகழை மறைக்கக் கூடும் ஒரு நாள்...ஓர் நாள்!எச்சரிக்கை! எச்சரிக்கை!!
கருத்துகள்

வைரமுத்து என்ற 'பெருங்கவிதான்' கருத்து சொல்ல பொருத்தமானவர்.
By JANAKIRAMAN
1/14/2012 7:19:00 PM
வள்ளுவரை இப்படி வரைந்து அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.இது தான் தமிழ் பெயரில் உள்ள அன்பா! வக்கிர புத்தி உள்ளவர்கள் எதையும்/ எப்படியும் நியாயப் படுத்துவர்.தமிழ் மக்கள்/அறிஞர்கள் இதை கண்டுகொள்வார்களா? இதுவே அ தி மு க செய்து இருந்தால்...? தி.மு.க /தி.க போல் ஒரு வக்கிர எண்ணம் உள்ளவர்கள் கிட்டுவது அரிது.
By ராமச்சந்திரசேகரன்.
1/14/2012 5:28:00 PM
ஊரை அடிச்சு உலையில் போட்டது ஊழல் கொள்ளையில் முதலிடம் வகிப்பது. பொய் அறிக்கை தினமும் விடுப்பது. ஆட்களை குளப்புவது. தொண்ணூறு வயதாகியும் அரச இயந்திரத்தை இயக்க அனிஞாயம் பண்ணுவது,, இவை போக காலாகாலமாக இருந்துவந்த புது வருஷம் சித்திரையை மாற்றி தை என்று சமூகத்தையே ஏமாற்றுவது இதுக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாவித்து கழுவில் ஏற்ற பரிந்துரைக்கிறேன்.
By ஊர்க்குருவி.
1/14/2012 3:24:00 PM
அடடா அடடா அடடடா ங்கொப்பன் வள்ளுவன் குருடனா? லிப்ஸ்டிக் அடிச்சு செவந்ததா? அல்ல வெத்தல போட்டு செவந்ததா? கறுப்பு கண்ணாடி எதுக்குங்க? எல்லாம் பொங்கல் கொண்டாடறத மறைக்கவா? ஆண்டு பிறப்புக்கு இருக்குது இன்னும் மூணு மாசம் தாங்களே!!!! அதுக்குள்ள போஸ்டர் ஏனுங்க?
By நச்சினார்க்கினியன்
1/14/2012 2:15:00 PM
வள்ளுவ கருணாநிதியாரை , 'வழக்கு' மாற்றிய ஒளி விளக்கை, உள்ளத்தில் வைத்து நித்தம், உவகையாய் வாழ்த்தலாமே. தமிழ் ஆண்டை, மாற்றி வைத்து, தவிக்க விட்ட பெருமை தன்னை தமிழர் இனி மறக்க மாட்டார்.
By கம்பம் பி.டி.முருகன்,திருச்சி
1/14/2012 1:44:00 PM
அய்யோ பாவம் வள்ளுவர்....
By ஜெயகுமாரன்
1/14/2012 1:40:00 PM
படம் வேண்டுமானால் ஏற்று கொல்லாமல் இருக்கலாம். ஆனால், உண்மையான புத்தாண்டு தை தான். இதை 1921 -ம் ஆண்டு தமிழ் அறிஞர்கள் கூடி முடிவெடுத்தது. சித்திரை மாத பிறப்பில் கொண்டாடும் புத்தாண்டில் மரபு என்று சொல்லாமே தவிர அதன் விளக்கம் அசிங்ககமாக இருக்கிறது. சூரியனை மையமாக வைத்தே நாம் நாளின் பிறப்பையும்; வாரத்தின் (ஞாயறு) பிறப்பையும் குறிப்பிடுகிறோம். அதுபோலவே ஆண்டின் பிறப்பையும் சூரியன் ஒரு சுழற்சி முடித்து மிண்டும் தொடரும் நாளான தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்ட முடிவு செய்தார்கள் தமிழ் அறிஞர்கள். நாம் சூரியனை வழிப்பட்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதை அரசியல் வேறுபாடு பார்க்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துகள்.
By S சுரேஷ்
1/14/2012 1:37:00 PM
உலக புகழ் பெற்ற ஒருவரின் உருவத்தில் உலக மகா அயோக்கியன் படம் உள்ளது வேதனையான விஷயம். இது போதாது என்று எந்த ஒரு மக்களும் ஏற்றுக்கொள்ளத விஷயத்துக்கு வீணான விளம்பரம் வேறு. நாடு எங்கே சென்ற கொண்டிருக்கிறது? கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
By வெங்கடேஷ்.ம
1/14/2012 12:48:00 PM
உலக புகழ் பெற்ற ஒருவரின் உருவத்தில் உலக மகா அயோக்கியன் படம் உள்ளது வேதனையான விஷயம். இது போதாது என்று எந்த ஒரு மக்களும் ஏற்றுக்கொள்ளத விஷயத்துக்கு வீணான விளம்பரம் வேறு. நாடு எங்கே சென்ற கொண்டிருக்கிறது? கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
By வெங்கடேஷ்.ம
1/14/2012 12:47:00 PM
தமிழ் புத்தாண்டை கேலி கூத்தாகிவர்கள், மக்கள் இவர்களை ஒதுக்கவேண்டும். நம் பண்டைய மரபு மாற்ற இவர்கள் யார்,??????.
By swaminathan
1/14/2012 12:00:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக