சனி, 15 ஜனவரி, 2011

india helps to ilangai (military): இலங்கைக்கு இந்தியா துயர்துடைப்பு உதவி

முன்னர் அனுப்பிய உதவிப் பொருள்கள் யாவும் சிங்களப்படைமுகாம்களுக்குத்தான் தரப்பட்டன.  (தமிழ்) மக்களுக்கு உதவி என்ற  போர்வையில் மீண்டும் படை முகாம்களுக்கு இந்திய உதவி. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest+News&artid=361652&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=%u0bb8%u0bcd%u0b9f%u0bbe%u0bb2%u0bbf%u0ba9%u0bcd+%u0baa%u0bca%u0b99%u0bcd%u0b95%u0bb2%u0bcd+%u0bb5%u0bbe%u0bb4%u0bcd%u0ba4%u0bcd%u0ba4%u0bc1
கொழும்பு, ஜன.14- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருட்களை இலங்கை அமைச்சர் பசில் ராஜபட்சவிடம் இந்தியத் தூதர் இன்று ஒப்படைத்தார்.கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இந்த நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.உணவு, உடை உட்பட இந்தியா அனுப்பிய 25 டன் நிவாரணப் பொருட்களை இந்தியத் தூதர் அசோக் காந்தா, இலங்கை பொருளதார மேம்பாட்டு அமைச்சர் பசில் ராஜபட்சவிடம் விமான நிலைய நிகழ்ச்சியில் நேரில் ஒப்படைத்தார். அப்போது, இந்தியாவுக்கு பசில் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக