வெள்ளி, 5 நவம்பர், 2010

தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு அறிஞர்கள் கண்டனம்

தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு அறிஞர்கள் கண்டனம்


-கருத்துக்கள்‎(1)‎
 
வெளியிடு
தமிழ்க்காப்பு அமைப்பு நிறைவேற்றியுள்ள தீர்மானங்களைப் பிற அமைப்புகளும் நிறைவேற்ற வேண்டும். தமிழ்க்காப்பு அமைப்புகளின் முயற்சியால் 6.11.2010 அன்று நடைபெறும் ஒருங்குறி அவையத்தில் முடிவெடுக்கப்பட இருந்த இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட கிரந்தஒருங்குறிப் புகுத்தல் ஒத்தி வைக்கப்பட்டது என்றும் அடுத்து வரும் ஆண்டில் பிப்.26 நடைபெறும் கூட்டத்தில்தான் முடிவெடுக்கப்படும் என்று அறிந்தேன். தொடங்கும் பொழுதே வெற்றியுடன் தொடங்கியுள்ள தமிழ்க்காப்பு அமைப்புகள் தொடர்ந்து முயன்று நிலையான தீர்வைக் காண வேண்டும்.
ஈழக்கதிர் தி 11/5 இந்த இடுகையை நீக்கு பதிலளி

« முந்தைய  அடுத்து »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக