வியாழன், 12 ஆகஸ்ட், 2010

காஷ்மீருக்கு சுயாட்சி: பிரதமரின் பேச்சுக்கு விஎச்பி கண்டனம்


ஹைதராபாத், ஆக.11: காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்த பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுக்கு விசுவ இந்து பரிஷத் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியமில்லை. அதைப்பற்றி பேசுவோர் இந்தியாவுடன் காஷ்மீர் ஏற்கனவே இணைந்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என விஎச்பி சர்வதேசத் தலைவர் அஷோக் சிங்கால் ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டவிதிகளுக்கு உட்பட்டு காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

தவறுதான். காசுமீருக்கு மட்டும் தன்னாட்சிகொடுத்தால் தவறுதான். அனைத்து மாநிலங்களுக்கும் தன்னாட்சி கொடுக்க வேண்டும். இந்திய ஒன்றியம் என்பது உண்மையான கூட்டாட்சியாக நிலவத் தமிழ் இந்தியக் கூட்டரசு நாடுகள் என்னும் அமைப்பாக உருவாக வேண்டும். சிறப்பான தன்னாட்சிகளும் வலிமையான கூட்டாட்சியும் கொண்ட அமைப்பாகத் தமிழ் இந்தியக் கூட்டரசு நாடுகள் திகழும் பொழுது உலகில் நல்லரசாகத் திகழ்ந்து பிறருக்கு வழிகாட்டிட இயலும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/12/2010 3:38:00 AM
இசக்கிக்கு ஆயதப் பயிற்சி எடுக்கும் ஃபாசிச கும்பல்களை பற்றி ஏன் எழுத இயலவில்லை? தமிழகத்தில் இந்த தேச விரோத கும்பல்களான இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள்,ஆயதங்களை தரித்து அரைக்கால் டவுசரில் நாடெங்கும் கொலைவெறி கூப்பாடிட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் சிவசேனா தீவிரவாதிகளை என்னவென்பது? அடக்குமுறையே உலகில் தலைதுர்க்கும் தீவிரவாதங்களுக்கு அடிக்கல் என்பதை உளவுத்துறைக்கும், காவல்துறைக்கும், ஃபாசிச பத்திரிகை சக்திகளுக்கும் தெறிவித்து கொள்கின்றோம். எங்கெல்லாம் ஃபாசிச பத்திரிகைகளின் எழுத்துக்களுக்கு துனை பூகும் வகையில் அவர்களோடு இணைந்து அடக்குமுறை என்ற பெயரில் அரச பயங்கரவாதம் தலைதூக்குகின்றதோ அங்கெல்லாம் இன் விடுதலை என்ற பெயரில் போராட்டங்களும் வீறு கொண்டு எழும்
By copy
8/12/2010 3:00:00 AM
மதுரை, கோவை, இராமநாதபுரம், என தமிழகத்தின் பல பகுதிகளில் பொது இடங்களில் ஆயுதப் பயிற்சி எடுக்கும் இந்துத்துவ தீவிரவாத குழுவான ஆர்.எஸ்.எஸ் போன்றவ!இந்திய சுதந்திரத்தில் இருந்து தொடங்கி, தேசப்பிதாவை கொன்ற இந்த தீவிரவாதிகள் மீரட், பாகல்பூர், குஜராத் என அப்பாவி மக்களை கொன்று குவித்து .ரத்த ஆற்றை ஓட்டிவரும் இந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்ற இவர்கள் எதிர்காலத்தில் தனிப்படையாக உருவெடுத்தால் அது நாட்டுக்கு நல்லதல்ல. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பது சிறப்பு புலனாய்வுப் பிரிவினரின் கருத்து.?
By sinthi
8/12/2010 2:00:00 AM
tmp very good comment
By ahmed - riyadh
8/12/2010 12:53:00 AM
இனியாவது இந்திய ஊடகங்கள் இதுபோன்ற ஹிந்து அமைப்புக்களின் தலைவர்கள் விஞ்ஞானிகளின் அறிக்கை, சரித்திர சான்று, அகழ்வாராய்ச்சி அறிக்கை, என்ற பெயரில் வெளியிடும் செய்திகளை கண்மூடித்தனமாக ஏற்று பிரசுரிக்காமல் அவர்களால் அளிகக்ப்படும் தகவர்களும் அறிமுகப்படுத்தப்படும் நபர்களும் உண்மையானவையா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு செய்திகளை வெளியிடுமாறு கேட:டுக் கொள்கின்றோம்
By ssr
8/12/2010 12:27:00 AM
1.முதல் சிப்பாய் கலகம் என்ற இந்தியாவின் முதல் சுதந்திரப் போரில் ஆக்ரோசத்துடன் ஆங்கிலேயருடன் யுத்தமிடும் இஸ்லாமியர்கள். அட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ? கடந்த வெள்ளியன்று (10-08-2007) தினமணியில் ‘முஸ்லிம் இந்தியன் பெயர் மாறுகிறது’ என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியாகியது. அதைப் படிக்கும் நடுநிலையாளர்கள் எவரும் ‘பிராடு பண்ணுவதில் கோயப்பல்ஸூக்கும் குருமூர்த்திக்கும் என்ன போட்டியா நடக்கிறது?’ என்று என்னும் அளவிற்கு பொய்களும், வரலாற்று திரிபுகளும், முஸ்லீம்களுக்கு எதிரான துவேஷசமும் அதில் பொங்கி வழிந்தது. அதை ஆக்கம் என்று சொல்வதைவிட அபத்தம் என்று சொல்வதே மிகப் பொருத்தமானது.
By tmp
8/12/2010 12:11:00 AM
2.ஆக்கம் என்பதா அல்லது அவாள்களின் பாஷையில் அபிஸ்த்து என்பதா என்ற கேள்வியை எழுதிய குருமூர்த்தி ஐயரிடமே விட்டுவிடுவோம். குருமூர்த்தி ஐயரின் கோர முகத்தை அவரின் எழுத்துக்களின் வாயிலாக அறிந்தவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள். இருப்பினும் தேசபக்தியை இவர் முழுக்குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளது போன்று வேஷமிட்டு தமிழ் சமூகத்திடையே விஷவிதைகளைத் தூவும் இவர் போன்றவர்களை, தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டுவது நம் கடமையாகும் என்பதால் இம்மறுப்புரையை பதிவுசெய்கிறோம்
By tmp
8/12/2010 12:09:00 AM
3.தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது இஸ்லாம். அநியாயமாக ஒருவரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலை செய்வதற்குச் சமமானதாகும் என்பது இஸ்லாம் கூறும் உயர் போதனை. மதங்கள் என்பது மனிதர்களுக்குள் அமையப் பெற்றதாகும், மிருகங்களுக்குள் மதப்பிரிவுகள் கிடையாது. எவ்வித குற்றமும் புரியாத அப்பாவி பொதுமக்களை குண்டு வைத்துக் கொல்லும் தீவிரவாதிகள் மனிதர்களாக இருக்க இயலாது. முஸ்லிம்களாகிய எங்களைப் பொருத்தவரையில் இவ்வாறு செய்பவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள். எனவே இந்துத் தீவிரவாதி, கிருஸ்தவத் தீவிரவாதி, முஸ்லிம் தீவிரவாதி என்று தீவிரவாதிகளை மத அடையாளங்களோடு சேர்க்கக் கூடாது என்பது எங்கள் நிலைபாடு.
By tmp
8/12/2010 12:08:00 AM
4.பெங்களூரைச் சார்ந்த எவனோ ஒருவன் பிரிட்டனில் குண்டு வைத்தான் என்றால் அதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்? இதற்கு முஸ்லீம்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்? //பெங்களூரைச் சேர்ந்த இவ்விரு சகோதரர்களும் நம் நாட்டுக்கு, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துவிட்டார்களே என்ற கோபமும் வருத்தமும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். – - குருமூர்த்தி// என்று முஸ்லீம்களின் நலனில் மிகுந்த அக்கரையுடன் தனது கட்டுரையை துவங்குகிறார் குருமூர்த்தி, ஆடு நனைகிறதே என்று கவலைப்படும் ஓநாய் போல. இஸ்லாம் தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது என்பது அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் தீவிரவாதி என்று சொல்வது சூடான ஐஸ் கிரீம் என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை சுய சிந்தனையுள்ள எவரும் அறிவர். இவைகள் நம்ம குருமூர்த்தி ஐயருக்கு இன்னும் விளங்கவில்லை போலும்.
By tmp
8/12/2010 12:04:00 AM
இந்திய சுதந்திர போராட்டம் என்பது காந்தி, நேரு, பட்டேல் ஆகியோரின் சுதந்திர போராட்டமாகச் சுருக்கப்பட்டு விட்டது இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆஸாத் போன்றவர்களுக்கு உரிய அங்கிகாரமும் மரியாதையும் கிடைக்க வில்லை இங்குள்ள வரலாறுகளைப் படித்தால் சுதந்திரப் போராட்டம் என்பதே காந்தியிடமிருந்து தான் தொடங்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன நாம் நமது தலைவர்களை மதிக்கிறோம் அதே நேரம் அவர்களை நுட்பமான விமர்சனத்திற்கும் உட்படுத்த வேண்டும் (ஏ-ஜி நூரானி)
By copy
8/11/2010 11:58:00 PM
I don't know why Dinamani giving much importance to VHP this party doesn't have much voice in TN and in India, few fools are supporting VHP and Rama sena these pary create the violence for money and getting publicity,Dinamani never published Thelka news about Ramasena
By Dillu Durai
8/11/2010 7:27:00 PM
Not just Kashmr, But all other states must have autonomy.
By senthil
8/11/2010 6:32:00 PM
Mr.MANMOHAN SINGH TOLD ABOUT KASHMIR ISSUES THESE ASPECT IS NOT CORRECT KASHMIR ALREDY JOINED IN THE INDIAN GOVERNMENT INDIANS NOT ACCEPT PM,S ANNOUNMENT IN THE KASHMIR ISSUES PEOPLE OF INDIA THOUGH CONGRESS GOVERNMENT ALREDY SURRENDED INTHE HANDS OF UNITED STATES,SRILANKA,NOW THEY ALSO READY SURREND WITH PAKISTAN ALSO, THIS SHAME
By raman r
8/11/2010 4:46:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக