செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பினாங்கு: இலங்கை நிகழ்த்திய போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி திரட்டி வருகிறார்.இதற்காக தனியாக ஒரு குழுவையே அவர் அமைத்துள்ளார். பினாங்கு துணை முதல்வராக இருக்கும் ராமசாமி, மலேசியாவின் ஜனநாயக செயல்பாட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார். தீவிர ஈழ ஆதரவாளர். ஈழத்தில் போர் உக்கிரத்தில் இருந்தபோது தமிழ் மக்களைக் காக்குமாறு உலக ...   [ Read Article ]
User Comments
[ Post Comments ]
Page 1 of 4
பதிவு செய்தவர்: Ilakkuvanar Thiruvalluvan
பதிவு செய்தது: 10 Aug 2010 4:19 am
தந்தை பெரியாரின் பெயர்கொண்ட தமிழப்பெரியார் இராமசாமி அவர்களின் முயற்சி வெல்லட்டும்! தமிழின அழிப்பாளர்கள் தண்டனை பெறட்டும்! தமிழ் ஈழம் வெல்லட்டும்! தரணியெங்கும் அதன் கொடி பறக்கட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

பதிவு செய்தவர்: அப்பாவி
பதிவு செய்தது: 10 Aug 2010 12:55 am
இந்த இந்தியக் கூலியை நம்பியாடா ஆதாரங்களைக் கொடுக்கப் போகிறீர்கள்?? இன்னமுமாடா நீங்க திருந்தலை??

பதிவு செய்தவர்: நல்லது
பதிவு செய்தது: 09 Aug 2010 11:35 pm
நண்பர்களே, ஒரு common website அமைத்து இதற்கு உதவ நினைக்கும் மக்களை ஒன்று திரடலமே?

பதிவு செய்தவர்: very good
பதிவு செய்தது: 09 Aug 2010 11:31 pm
ippadi oru thalaivar vidaa muyarchiyoda poraadaradhu kekkave sandhosamaa irukku...

பதிவு செய்தவர்: kp மாதவன்
பதிவு செய்தது: 09 Aug 2010 10:21 pm
நம்ப பங்குக்கு நம்ப எப்படி உதவலாம்னு யோசிக்கணும் மக்களே.தமிழரிடையே இப்போதைக்கி ஒற்றுமைதான் முக்கியம்.

பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 09 Aug 2010 10:19 pm
Good to hear, a tamil politican from out side india is trying to collect evidence again srilanka geoncide.In tamilnadu you can see only selfish politicans.India is always come last in any foreingn issue and used to spoil its image (becasue of china) - Like Burma india earlier supports decomcrasy but now supports military government, afraid china , no strong foreign policy , it was proloning LTTE -Srilanka issue and did wrong decission because of pakistan and china intervention in this issue

பதிவு செய்தவர்: இதுவல்லவோ தேவை
பதிவு செய்தது: 09 Aug 2010 10:15 pm
பினாங்கு துணை முதல்வர் ராமசாமி மாதிரி எல்லா சாமியும் இருந்துட்டால் எதுக்கு இத்தனை பிரச்சினை?

பதிவு செய்தவர்: மதுரைதமிழன்
பதிவு செய்தது: 09 Aug 2010 10:11 pm
நமக்கு முன்னுதாரணம் இந்த மலேசியா துணை முதல்வர்.... ஈழ கனவு நனவாகும் நாள் வெகு அருகில்.....

பதிவு செய்தவர்: murugan
பதிவு செய்தது: 09 Aug 2010 9:47 pm
தனி ஈழம் அமைக்க நாம் உறுதுணை மற்றும் ஓற்றுமை காப்போம் நன்றி

பதிவு செய்தவர்: வெற்றிவேல்
பதிவு செய்தது: 09 Aug 2010 9:45 pm
அட்லீஸ்ட் பினாங்கு முதல்வர் இப்படி விடா முயற்சியா ஈழ தமிழருக்கு ஹெல்ப் பண்றத நினச்சி தமிழினம் பெருமைபட்டுக்கலாம்.... நம்ப தமிழ் நாட்டுல இப்படி ஒரு தலைவர் இல்லியேடா...நாமெல்லாம் விடா முயற்சி உடையவன்களா இருந்தா பினாங்கு முதல்வர் வழியில் நாமும் செல்வோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக