புதன், 10 மார்ச், 2010

மலேசியாவில் நித்யானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டது



கோலாலம்பூர், மார்ச்.9: மலேசியாவில் பரமஹம்ஸ நித்யானந்தாவின் போதனைகளைப் பரப்பும் நோக்கத்தில் இரண்டு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த ஆசிரமம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நடிகை ஒருவருடன் நித்யானந்த சுவாமிகள் இருப்பதாக விடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து நித்யானந்தாவுக்கு பரவலாக எதிர்ப்புகள் எழுந்தன.

நித்யானந்தா மீதான பாலியல் புகாரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களால் ஆசிரமத்துக்கு தினமும் ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்ததாக மலேசியாவிலுள்ள நித்யானந்தா ஆசிரமத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இதையடுத்து மலேசிய இந்து சங்கத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து ஆசிரம நடவடிக்கைகளை சிறிதுகாலத்துக்கு நிறுத்திவைக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அச்செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

நித்யானந்தாவின் போதனைகளைப் பரப்பும் நோக்கத்தில் மலேசியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த ஆசிரமம் துவங்கப்பட்டதாக தெரிவித்த அச்செய்தித்தொடர்பாளர், மலேசியாவில் நித்யானந்தாவுக்கு எவ்வளவு பக்தர்கள் உள்ளனர் என்பது குறித்தோ, எத்தனை ஆசிரமங்கள் உள்ளன என்பது பற்றியோ சரியான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துக்கள்

கயல் நிறையவே உண்மைகளை விளக்கியுள்ளார். எனினும் சிற்றினக் கூட்டம் ஒன்று போலிச் சாமியார்களைத் தூக்கிப் பிடித்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்களே. அனைத்து ஆசிரமச சொத்துகளையும் நாட்டுடைமையாக்கி மக்கள் நல்வாழ்விற்குச் செலிவட வேண்டும். ஒழுக்கங் கெட்டவர்களைப் போற்றுபவர்களும் ஒழுக்கங் கெட்டவர்களே என்ற உணர்வை ஏற்படுத்தினால் வால்பிடிப்போர் கூட்டம் குறையும். செயேந்திரனைச் சிறையில் அடைத்து வைத்து விசாரணை செய்ய வேண்டும். சான்றுரைப்போர் பிறழ்ந்தால் காவல் துறையினருக்குத் தண்டனை என அறிவிக்க வேண்டும். இதே போல் நித்யானந்தனையும் சிறையில் அடைத்து எவ்வகைப் பிணையும் வழங்காமல் வழக்கினை அல்லது வழக்குகளை விரைவில முடித்துக் கூடுதல் அளவு தண்டனை வழங்க வேண்டும். இறை நெறி என்பது எத்தகைய இடைத் தரகரும் இல்லாமல் நேரடியாக இறை வழிபாட்டில் ஈடுபடுவது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/10/2010 3:34:00 AM

Kayal, isulaam piraccaaram niruththavum. indhukkaLai avamadhikkiraay. indhukkal swami poyyaam. mohammad poyyaanavan illai enru eppadi nirrubikkiraay. avan panaadha akkiramaa kodumaiyaa? kadavulidamirundhu neraaga oru vaarththai kooda ketkavillai. evano jibreel sonnadhaaga moottai vittan adhuvum niruubikkavillai mudiyavillai. indha isulaththai patri alakkiraay. niruthu

By thooya
3/10/2010 1:39:00 AM

bloody kayal shut your mouth mum we know to punish that idiot this is fully our religious issue if you are talking more surely i will fill the case against of u not only who and irritating our religion saravankumar

By saravanan
3/10/2010 1:11:00 AM

மேற்காணும் வழிகளிலல்லாது வேறெந்த வழிகளிலும் அப்பாவி மக்களை போலி சாமியார்களின் கடும் பிடியிலிருந்து காப்பாற்றவே முடியாது. وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

By Kayal Abdullah.
3/10/2010 12:38:00 AM

மேற்காணும் வழிகளிலல்லாது வேறெந்த வழிகளிலும் அப்பாவி மக்களை போலி சாமியார்களின் கடும் பிடியிலிருந்து காப்பாற்றவே முடியாது. وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்அப்பாவியிடம் குறி சொல்லி ஏமாற்றிய வருவாயில் அறியாமல் வயிற்றுக்குள் போனதை உடனே வாயினுள் விரலை விட்டு வாந்தி எடுத்து கக்கிய சமுதாயம் பெருமானார் உருவாக்கிய சமுதாயத்தைத் தவிற வேறொன்றை இதுவரை உலகம் கண்டதில்லை. மேற்காணும் வழிகளிலல்லாது வேறெந்த வழிகளிலும் அப்பாவி மக்களை போலி சாமியார்களின் கடும் பிடியிலிருந்து காப்பாற்றவே முடியாது. وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.

By Kayal Abdullah.
3/10/2010 12:35:00 AM

ஒரு நாள் ஏதோ ஒரு உணவுப் பொருளைக் கொண்டு வந்து அவர்களுக்கு உண்ணக் கொடுத்து விட்டு இதை நான் எவ்வாறுப் பெற்றேன் என்று உங்களுக்குத் தெரியுமா ? எனக் கேட்டார் அதற்கவர்கள் தெரியாது என்றுக் கூற 'நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது. ஆயினும் குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து அவரை ஏமாற்றி வந்தேன். அதற்காக அவர் எனக்குக் கூலியாகக் கொடுத்ததிலிருந்து தான் நீங்கள் இப்பொழுது உண்டது என்றுக்கூறினார். உடனே அபூபக்ர்(ரலி) அவர்கள் தம் கையை வாய்க்குள் நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்து விட்டார்கள். ஆதார நூல்: புகாரி 3842. அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள். வயிற்றுக்குள் போனதை விட்டு விடுவோம் இனிவரும் காலங்களில் சரியானதை விசாரித்து உண்டு கொள்வோம் என்றில்லாமல் ஒரு அப்பாவியிடம் குறி சொல்லி ஏமாற்றிய வருவாயில் அறியாமல் வயிற்றுக்குள் போனதை உடனே வாயினுள் விரலை விட்டு வாந்தி எடுத்து கக்கிய சமுதாயம் பெருமானார் உருவாக்கிய சமுதாயத்தைத் தவிற வேறொன்றை இதுவரை உலகம் கண்டதில்லை. மேற்காணும் வழிகளிலல்லாது வேறெந்த வழிகளிலும் அப்பாவி மக

By Kayal Abdullah.
3/10/2010 12:33:00 AM

ஒரு நாள் ஏதோ ஒரு உணவுப் பொருளைக் கொண்டு வந்து அவர்களுக்கு உண்ணக் கொடுத்து விட்டு இதை நான் எவ்வாறுப் பெற்றேன் என்று உங்களுக்குத் தெரியுமா ? எனக் கேட்டார் அதற்கவர்கள் தெரியாது என்றுக் கூற 'நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது. ஆயினும் குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து அவரை ஏமாற்றி வந்தேன். அதற்காக அவர் எனக்குக் கூலியாகக் கொடுத்ததிலிருந்து தான் நீங்கள் இப்பொழுது உண்டது என்றுக்கூறினார். உடனே அபூபக்ர்(ரலி) அவர்கள் தம் கையை வாய்க்குள் நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்து விட்டார்கள். ஆதார நூல்: புகாரி 3842. அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள். வயிற்றுக்குள் போனதை விட்டு விடுவோம் இனிவரும் காலங்களில் சரியானதை விசாரித்து உண்டு கொள்வோம் என்றில்லாமல் ஒரு அப்பாவியிடம் குறி சொல்லி ஏமாற்றிய வருவாயில் அறியாமல் வயிற்றுக்குள் போனதை உடனே வாயினுள் விரலை விட்டு வாந்தி எடுத்து கக்கிய சமுதாயம் பெருமானார் உருவாக்கிய சமுதாயத்தைத் தவிற வேறொன்றை இதுவரை உலகம் கண்டதில்லை. மேற்காணும் வழிகளிலல்லாது வேறெந்த வழிகளிலும் அப்பாவி மக

By Kayal Abdullah.
3/10/2010 12:31:00 AM

Ø இதுவரை ஆன்மீகப் பெயரால் நிருவப்பட்டுள்ள ஆஸ்ரமங்கள், யாகசாலைகள், மடங்கள், பீடங்கள், அனைத்தும் முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டும். Ø இனிவரும் காலங்களிலும் அவைகள் நிருவப்படாதவாறு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். Ø இதுவரை சட்டத்தின் பிடியில் சிக்கிய போலி ஆசாமிகளுக்கு மக்களின் வரிப் பணத்தில் சுகாதார உணவு வழங்கப்படாமல் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். Ø உலகிலேயே கடவுள் பக்தியாளர்கள் இந்தியாவில் அதிகம் இருப்பதால் அவர்களது ஆன்மீகத் தேடலுக்கு சரியான கடவுளையும், அந்தக் கடவுளின் தன்மைகளையும் எடுத்துக் கூறி போலி சாமியார்களின் சுரண்டலிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்கு அரசு முயற்சிக்க வேண்டும். ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு அரசு தரப்பிலிருந்து கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டால் அனைத்து பட்டி, தொட்டிகளுக்கும் சென்று சரியான கடவுள் கொள்கைகளை போதித்து நாடாளுவோரையும், நாட்டு மக்களையும் கீழ்காணுமாறு பிறரை ஏமாற்றாதவர்களாகவும், பிறரால் ஏமாறாதவர்களகவும் மாற்றிக் காட்ட முடியும். அபூபக்ர்(ரலி) அவர்களின் பணியாள் ஒரு நாள் ஏதோ ஒரு உணவுப் பொருளைக் கொண்டு வந்து அவர்களுக்கு உண்ணக் கொடுத்து விட்ட

By Kayal Abdullah.
3/10/2010 12:30:00 AM

சாமியார் வேடம் தரித்து ஆஸ்ரமங்கள் அமைத்து அவற்றை உல்லாச பீடங்களாக மாற்றுகின்றனர். எப்பொழுதாவது ஒன்றிரண்டுப் பேர் மட்டுமே அதுவும் உடன் இருப்பவர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் காரணமாக காட்டிக் கொடுக்கப்பட்டு சிக்குகின்றனர். பொதுமக்களால், அல்லது போலீஸால் அதிகம் இவர்கள் சிக்குவதில்லை. காட்டிக் கொடுக்கும் ஒன்றிரண்டுப் பேர்களையும் கூட நிரபராதிகளாக்கி விடுவதற்கு வாதத் திறமை வாய்ந்த வக்கீல் தொழிலாளர்கள் வீதி தோறும் மலிந்து கிடக்கின்றனர். உதாரணத்திற்கு கொலை, மற்றும் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரர் இன்னும் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை பிரேமானந்தா போல் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்து விட்டாலும் கூட சிறையில் அவர்களுக்குத் தேவையான அனைத்தும் வேறு ஒரு வாசல் வழியாக கிடைத்துக் கொண்டிருக்கும். அதுவும் அண்ணா, அல்லது காமராஜர் போன்ற பெருந் தலைகள் பிறந்த நிணைவு நாட்களில் அரசே அவர்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்து விடும். வெளியில் வந்து வேறொரு ஸ்டேட்டில் வேறொருப் பெயரில் ஆஸ்ரமம் திறந்து விடுவார்கள். Ø இதுவரை ஆன்மீகப் பெயரால் ந

By Kayal Abdullah.
3/10/2010 12:27:00 AM

,தேற முடியாது. ஆரிய பத்திரிகை தர்மம் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் விஷயங்களை நாளொரு மேனிப் பொழுதொரு வண்ணம் தினம் ஒரு இல்லாத தகவலை கிரியேட் செய்து கொடுத்துக் கொண்டிருந்த அவாள்கள் நடத்தும் பத்திரிகைகள் நித்யானந்தா மேட்டரில் கழுவிய மீனாய் நழுவியது. முதல் நாள் நித்யானந்தா ஆஸ்ரமம் சூறை என்று மட்டும் தகவலை கொடுத்துவிட்டு அடுத்தடுத்த நாட்களில் அதை கிராஃபிக்ஸ் என்றும், தொழில் நுட்பம் என்றும், சதித் திட்டம் என்றும், அதை மறுத்ததை பரபரப்புப் பேட்டி என்றும் எழுதித் தள்ளுகின்றனர். ஏற்கனவே புவனேஸ்வரி விஷயத்தில் செய்தி வெளியிட்டு நடிகர், நடிகைகளின் கடுமையான கோபத்திற்கு உள்ளான தினமலர் மட்டும் நடிகர், நடிகைகளுக்கும், நடிகர் சங்கத்திற்கும் பதிலடியாக இதைப் பிரசுரித்திருந்தது. சன் குழுமத்தினர் மட்டும் தினகரன் செய்தித் தாளிலும், சன் தொலைகாட்சியிலும் ஃப்ளாஸ் நியூஸாக வெளியிட்டது. இன்றைய இந்தியாவின் தேவை. ஆஸ்ரமங்களில் இறையருள் இல்லை என்பதை அறிந்த கேடிகள் இந்தியாவின் கோடான கோடி அப்பாவி இந்து மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி கோடி, கோடியாய் பணம் பண்ணுவதற்காக சாமியார் வேடம் தரித்து ஆஸ்ரமங்கள் அமைத்த

By Kayal Abdullah.
3/10/2010 12:25:00 AM

போலி சாமியார்கள் உருவாவதற்கு காரணமாக அமைகிறது. இவருக்கும் வெளிநாடுகளில் ஏராளமான ஆஸ்ரமங்கள் இருக்கின்றனவாம் ? திருவண்ணாமலை ராஜசேகர் பிறந்து 10 வது நாளில் எதிர்காலத்தில் பிரபல ஆன்மீக சாமியாராக வருவார் என்று ஜோதிடன் கணித்துக் கூறியதைக் கேட்ட அவருடைய பெற்றோர் அவரை சாமியார் ஃபீல்டில் திணித்து சந்நியாஸம், துறவரம், அருள் வாக்குக் கூறும் கலைகளை கற்கச்செய்து பால்குடிப் பருவத்தில் காவி உடையையும், ருத்ராட்ச மாலையையும் மாட்டிவிட்டனர். பால்குடிப் பருவம் மாறி பாலுணர்வுப் பருவம் வந்ததும் காவி உடையுடனும், ருத்ராட்ச மாலையுடனம் ரஞ்சிதாவிடம் தஞ்சம் புகுந்து விட்டார். ஜோதிடக்கலை பொய்த்து சினிமா நடிகையின் காலில் சரணடைந்து விட்டது. இதையாவது உதாரணமாக எடுத்துக் கொண்டு ஜோதிடத்தை நம்பி எதிர்காலத்தை தொலைக்கும் மக்கள் அதிலிருந்து விலகுவார்களா ? என்றுப் பார்ப்போம். எதிர்பாராமல் சிக்கிக் கொண்ட ஜெயேந்திரர், தேவநாதன், நித்யானந்தன் அல்லாத இன்னுமுள்ள சாமியார்கள், துறவிகள், திருமனம் செய்யாத வாஜ்பாய் ராமகோபாலன் வரையிலான பிரம்மச்சாரிகள் அனைவரையும் ஆண்மை பரிசோதனைக்குட்படுத்தினால் ஒருவர் கூட தேற மாட்டார்கள்,தேற முடியாத

By Kayal Abdullah.
3/10/2010 12:23:00 AM

அவரது ஞானக் கண்களால் (?) காண முடியவில்லை. சாய்பாபாவிடம் இறையருள் இருப்பது உண்மை என்றால் அவர் பெயரால் அரவது பக்தன் ஆரம்பிக்கப்பட்ட ஆஸ்ரமத்தில் நடந்து கொண்டிருக்கும் விஐபி விபச்சாரத்தை எனது ஞானக் கண்களால் கண்டேன் பக்தர்களே ஓடுங்கள் அந்த ஆஸ்ரமங்களை அடித்து நொறுக்குங்கள் அவனைப் படித்து சங்கிலியால் பிணைத்து இழுத்து வாருங்கள் என்று சொல்லி இருப்பார். அவரிடம் இறையருள் இல்லை, எவரிடமும் இருக்காது அவரும் ஒரு டுபாகூர் என்பதற்கு இதையாவது உதாரணமாக எடுத்துக்கொண்டு சாய்பாபா பக்தர்கள் அவரை விட்டு விலகுவார்களா? என்றுப்பார்ப்போம். உத்தரப்பிரதேசத்தில் கிரிபாலு மஹாராஜ் என்ற சாமியாரின் ஆஸ்ரமத்தில் இரண்டு தினங்களுக்கு முன் கூட்ட நெரிசலில் 65 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் தலைவர் கிரிபாலு மஹாராஜ் 1997ல் பாலியல் வழக்கிலும், நிலமோசடி வழக்கிலும் சிக்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது. சாமியார்களை நம்பக் கூடாது என்பது வேறு விஷயம் சாமியார்களுக்கு இன்னத் தகுதியாவது இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுக்கூட இல்லாத அப்பாவி மக்களாக இருப்பதாலேயே போலி சாமியார்கள் உருவாவதற்கு காரணமாக அமைகிறது. இவருக்கும்

By Kayal Abdullah.
3/10/2010 12:20:00 AM

Lingam is not penis. Only fanatics say that it is. Lingam is symbol. Even if a fanatic thinks it is penis we do not mind as it is our Father who creates the universe. We worship Him and Her. Any way does allah have a penis or vagina, at least a face or brain? Why not. Also if you see Mohammad's penis in the kaaba or a mosque will you worship it or not like you worship his hair in Kashmir and Turkey? If you try your tricks we will prove islam is a violent goldess cult. So keep quiet and go away

By thooya
3/10/2010 12:19:00 AM

மனிதர்களில் யாரும் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் அல்ல, என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார்கள் அதனால் அவர்கள் வாழ்ந்த காலத்திலும், அதற்குப் பின்னரும் அரேபிய தீபகற்பத்தில் மனிதர்களில் யாரும் யாருக்கும் தெய்வீகத்தன்மை இருப்பதாக கருதி தனி மரியாதை செலுத்த முன்வர வில்லை. Ø அவர்களில் யாரும் யாருக்கும் தனி மரியாதை செலுத்த முன்வராத காரணத்தால் Ø அவர்களில் ஜோதிட நிபுனர்கள் உருவாக வில்லை, Ø அவர்களில் அருள்வாக்குக் கூறும் போலி ஆசாமிகள் உருவாகவில்லை, Ø அவர்கள் பெயரால் ஆஸ்ரமங்களும், யாகசாலைகளும் நிருவப்;படவில்லை. இன்றைய இந்தியாவின் நிலை. அருளாசியும், அருள்வாக்கும் வழங்கிக் கொண்டு ஏராளமான பக்தகோடிகளைக் கொண்ட உயிருடன் வாழும் சாய்பாபாவின் பெயரில் டெல்லி மற்றும் பல மாநிலங்களில் சிவ்முரத்தி வேதி என்ற போலி சாமியாரால் அமைக்கப்பட்ட ஆஸ்ரமங்களில் உலகிலேயே அதிக ரேட்டில் விபச்சாரம் நடந்து கொண்டிருந்ததை அவரது ஞானக் கண்களால் (?) காண முடியவில்லை. சாய்பாபாவிடம் இறையருள் இருப்பது உண்மை என்றால் அவர் பெயரால் அரவது பக்தன் ஆரம்பிக்கப்பட்ட ஆஸ்ரமத்தில் நடந்து கொண்டிருக்கும் விஐபி விபச்சாரத்தை எனது ஞானக் கண்களால

By Kayal Abdullah.
3/10/2010 12:18:00 AM

Yemma Ramya, normal manushanga unakku pudikkalaiyaa? Swamigeedhaan pudichirukkaa? Naan avan illai Jeevaa varuvaan unakku. po

By praveen
3/10/2010 12:16:00 AM

யாருக்கும் பரிந்துப் பேச முடியாது, Ø யாரும் யாருடைய எதிர் காலத்தையும் கணித்துக் கூற முடியாது, Ø இறைவனின் நாட்டத்தில் நடக்கவிருப்பதை சகுனத்தின் மூலம் தடுத்துக் கொள்ள முடியாது. என்ற நபிகளாரின் ஏகத்தவ முழக்கம் மக்கமா நகரில் முழங்கத் தொடங்கிய பொழுது அது அன்றைய உயர் ஜாதி வகையறாக்களின் செவிப்பறைகளை கிழிக்கும் இடி முழக்கமாகியது. அதனால் அவர்கள் தங்களது செவிகளுக்குள் விரல்களை நுழைத்துக் கொண்டதுடன் பொதுமக்களையும் அவ்வாறே ஏவினர். ஏகத்துவ முழக்கம் தங்களது பிழைப்பின் மீதும், உயர் ஜாதி அந்தஸ்த்தின் மீதும் விழுந்த சவுக்கடியாக கருதிய ஏமாற்றுப் பேர்வழிகள் இறைத்தூதரையும், அவர்களுடன் இணைந்து கொண்டவர்களையும் இரும்புக் கரம் கொண்டு எதிர்த்தனர் அவர்களின் கடுமையான எதிர்ப்புகளை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உதவி கொண்டு தங்களின் அறிவுக் கூர்மையால் எதிர்கொண்டார்கள், எதிர்த்தவர்களையே ஏகத்துவததையும் ஏற்கச் செய்து அவர்கள் அனைவரையும் ஏற்றத் தாழ்வுகளற்ற ஒரேக் கோட்டின் கீழ் நிற்கச் செய்தார்கள். Ø மனிதர்கள் அனைவரும் சமம், Ø மனிதர்கள் புனிதர்கள் அல்ல, Ø மனிதர்களில் யாரும் தெய்வாம்சம் பொரு

By Kayal Abdullah.
3/10/2010 12:15:00 AM

ஜோதிடக்கலை பொய்த்து சினிமா நடிகையின் காலில் சரணடைந்தது. Importance: High ஏகஇறைவனின் திருப்பெயரால்.... ...அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழி கெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன். 6:119 அறிவுச் சுடராம் அண்ணலெம் பெருமானார்(ஸல்) அவர்கள் சத்தியப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் மக்களிடத்தில் நிலவும் அறியாமையை அகற்றுவதற்காக அரும்பாடுபட்டார்கள். மக்காவின் புனித இறை இல்லம் கஃபாவில் இணைவைப்பாளர்களால் நிருவப்பட்டிருந்த 360க்கும் மேற்பட்ட சிலைகளில் சில பிரபலமான சிலைகளுக்கு மக்காவிற்கு வெளியிலும் கிளை கோயில்கள் நிருவப்பட்டிருந்தன. அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பின் கீழுள்ளவர்கள் ஏறத்தாழ இன்றைய இந்தியாவின் உயர்ஜாதி பரமஹம்ஸ வகையறாக்கள் போலவே அன்றைய அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி இவைகள் உங்களை இறைவனிடம் நெருக்கி வைக்கும் ஆற்றல் படைத்தவைகள் என்றும், எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஜோதிடம், மற்றும் சகுனம் போன்ற அனைத்து வழிகளிலும் அவர்களை ஏமாற்றி எத்திப் பிழைத்து வந்தனர். Ø ஏகஇறைவன் ஒருவனே, Ø அவனிடத்தில் யாரும் யாருக்

By Kayal Abdullah.
3/10/2010 12:11:00 AM

இங்கு கருத்து சொல்லும் நன்பர்களுக்கு ஒரு வேன்டுகோள் குமார் என்பவர் சொல்கிரார் மதரீதியாக கருத்து சொல்வதாக சொன்னார் தமிழகத்தில் இருக்கும் மீடியாக்கள் அனைத்துமே மதரீதியாக கருத்துசொல்லும்போது சாதரன மக்கள் சொல்லக்கூடாதா ஒரு போலி சாமியாரை அடையாளாம் காட்டிய நக்கீரன் சன் தொலைக்காட்சியை குற்றம் சொல்வதா உலகம் முழுவதும் போலிசாமியார்களின் வெட்ட வெளிச்சம் அம்பலமாகிவிட்டதல்லவா? ஒரு தவரை கண்டுபிடிக்க காவல் துறை சிஐடியை மாருவேடத்தில் போய் பிடிப்பதில்லயா ? குமுதம் ரிப்போர்ட்டரில் 9 3 2010 இன்று ஒரு செய்தி படித்தேன் வாயில் பிரசாதம் வைத்து (வாழைப்பழம்) பெண்களுக்கு கொடுப்பதாகவும் ஆன்களுக்கு எலுமிச்சைபழம் கொடுப்பதாகவும் எப்படி என்றால்(முதல்வன் படத்தில் அர்ஜூன் வெத்திலையை எடுப்பது மாதிரி) படத்துடன் இருக்கு இது பத்திரிக்கை குற்றமா அந்த பெண்ணின் குற்றமா

By akbar
3/9/2010 11:51:00 PM

4000 கோடி ரூபாய் சொத்து இவனுக்கு இருக்காம், இவ்வளவு வளர விட்டுட்டு இப்ப எதுக்கு புடிச்சானுங்க? போக வேண்டிய கமிஷன் போகலியா? -My name is நித்ய கஜகோல் பாண்டியானந்தா

By நித்ய கஜகோல் பாண்டியானந்தா
3/9/2010 11:35:00 PM

4000 கோடி ரூபாய் சொத்து இவனுக்கு இருக்காம், இவ்வளவு வளர விட்டுட்டு இப்ப எதுக்கு புடிச்சானுங்க? போக வேண்டிய கமிஷன் போகலியா?

By நித்ய கஜகோல் பண்டியானந்தா
3/9/2010 11:31:00 PM

Everyone look again the above picture. His powerful EYES. i fall in LOVE with Swamiee GEE.

By Ramya
3/9/2010 11:06:00 PM

Who will take care of 40 lahks disciples ( Swami claims ), they gave money, jewells, and everything. Will Govt give back these money ?

By Mohan
3/9/2010 10:49:00 PM

Hi everybody Please understand my GODS: Yoni (Vagina), Lingam (Penis), Pllaiyaar (Elephant's Head heaman), Hanumaan (Monkey Man), Theebam (Fire) Neem tree, any stone, ladies with many hands Saffron swamieess ( sex swamiees ) Holy drinks:dirty Ganga water and cow's urine . Lord SIVA

By LORD SIVA
3/9/2010 9:09:00 PM

Hey K. ஜெயதேவா தாஸ், you dont try to write like innocent here becoz of your religion(Christian) extremism many of my muslim brothers dying in middle east every day/ you dont pretend like priest you are dirty guy. what is your answer for all the killing of innocent muslim in arab country&europh..tell me

By Ubaithullah
3/9/2010 8:08:00 PM

அது என்னாயா எதனா ஒன்னுனா மதத்தை புடிச்சி இழுதுவசி பேசுறீங்க. மதம்புடிச்சவங்களா நீங்க? மனசாட்சி- சொல்ற சரி தவற கவனிச்சி நடந்துக்குங்க. அசிங்கமா இன்னொருத்தன் மதத்தை பத்தி பேச ஓடிவராதிங்க

By KUMAR
3/9/2010 8:08:00 PM

Atleast மலேசியவிலயாவது மூடினாங்களே. இந்தியால சட்டரீதியா அந்த ஆள் எந்த தப்பையும் பண்ணல, 2 பேரும் விருப்பதோட உறவுகொள்றதை எந்த சட்டமும் தப்புன்னு சொல்லாதுன்னு நினைக்கிறேன். அதை ஒரு சாமியார் போர்வையில பண்றதை அவனோட பக்தர்கள்தான் 'வேணுமா வேணாமா' 'அவனை சாமிய எத்துகிறதா வேணாவானு முடிவு பண்ணனும். நம்ம ஊர்ல சட்டத்துல நிறைய ஓட்டைகள் இருக்கு. மக்கள் மனசிலையும் இருக்கு. உண்மையிலே காதலிய மட்டும் ஜொள்ளு விடறவன் & மனைவியோட மட்டும் உறவுகொள்ரவனை தவிர மத்த எவனுக்கும் இன்னொருத்தனோட ஒழுக்கத்தை பத்தி பேச தகுதி இல்ல. அதே நேரத்துல, ஒருத்தனுக்கு ஒருத்தி -னு கலாசாரம் பேசுற இந்த நாட்டுல, பொது மக்கள் மத்தில இருக்கிற நல்ல பேரை & வசதிய பயன்படுத்தி, பணத்தை பறிக்கிறது,,,உறவு கொள்ரதேல்லாம்... நியாயமானு அந்த சாமியானுக்கும் பக்தனுக்கும் வெளிச்சம்... இன்னொரு முக்கியமான விஷயம்: அவனவன் உத்தமனானு தன்னை தானே கேட்டுக்குங்கப்பா..

By புரியாதவன்
3/9/2010 8:05:00 PM

Atleast மலேசியவிலயாவது மூடினாங்களே. இந்தியால சட்டரீதியா அந்த ஆள் எந்த தப்பையும் பண்ணல, 2 பேரும் விருப்பதோட உறவுகொள்றதை எந்த சட்டமும் தப்புன்னு சொல்லாதுன்னு நினைக்கிறேன். அதை ஒரு சாமியார் போர்வையில பண்றதை அவனோட பக்தர்கள்தான் 'வேணுமா வேணாமா' 'அவனை சாமிய எத்துகிறதா வேணாவானு முடிவு பண்ணனும். நம்ம ஊர்ல சட்டத்துல நிறைய ஓட்டைகள் இருக்கு. மக்கள் மனசிலையும் இருக்கு. உண்மையிலே காதலிய மட்டும் ஜொள்ளு விடறவன் & மனைவியோட மட்டும் உறவுகொள்ரவனை தவிர மத்த எவனுக்கும் இன்னொருத்தனோட ஒழுக்கத்தை பத்தி பேச தகுதி இல்ல. அதே நேரத்துல, ஒருத்தனுக்கு ஒருத்தி -னு கலாசாரம் பேசுற இந்த நாட்டுல, பொது மக்கள் மத்தில இருக்கிற நல்ல பேரை & வசதிய பயன்படுத்தி, உறவு கொள்ரதேல்லாம்... நியாயமானு அந்த சாமியானுக்கும் பக்தனுக்கும் வெளிச்சம்... அவனவன் உத்தமனானு தன்னை தானே கேட்டுக்குங்கப்பா..

By புரியாதவன்
3/9/2010 7:56:00 PM

Dear Hindu brothers, Hope now you understand the feelings of Muslims. we cannot blame the whole swamiees and Hindus for this incident. And we can't blame muslims as a terrorist when someone do mistakes. At least understand the basic concept of HURTING OTHERS FEELING. No religion advise you to hurt others

By True Muslim
3/9/2010 7:43:00 PM

Dear Mr.K. ஜெயதேவா தாஸ், Please read "Cocept of GOD in major religion" by Dr.Zakir Naik. Then you will come to a conclusion.Dear everybody discuss your religion the way Mr.K.JAYADEVA DASS writes. This is really healthy discussion. Please don't use bad words

By Nazeer paris
3/9/2010 7:33:00 PM

pls..stop

By a
3/9/2010 7:28:00 PM

Hi Idiot Kumar How is your lingam (Penis )GOD ?, advise idiot Muthu to stop writing filthy words. Then i will stop.

By Hussain
3/9/2010 7:28:00 PM

We cannot change the mind of any prists.

By sethu
3/9/2010 7:22:00 PM

Idiot Hussain, How do you know the Hindu Gods are stone…. It is a belief we see god through that…. If everything is false and yours is also false…Can you prove the presence of your God.. Muthu unnecessarily talked about other relion… for that Mydeen replied gently…. You idiot just keep quiet..

By Kumar
3/9/2010 7:10:00 PM

Idiot Hussain, How do you know the Hindu Gods are stone…. It is a belief we see god through that…. If everything is false and yours is also false…Can you prove the presence of your God.. Muthu unnecessarily talked about other relion… for that Mydeen replied gently…. You idiot just keep quiet..

By Kumar
3/9/2010 7:10:00 PM

Dear Muslim brothers, This muthu looks like RSS member. Please don't reply to this son of prostitute.

By hussain
3/9/2010 7:02:00 PM

Mr. Muthu, pls. stop your nonsense words. How to post a comment also you don't know thats what your religion taught you????. If Nidyanantha has done mistake or not a mistake we don't want to know.Let court will decide. You mad what you know about Islam and our Prophet(Sal)???...If you Don't know anything just go to this website WWW.irf.net. You fool first believe your God and follow your Hindu religion. Who force you to follow Islam. You don'y have ant guts to stop these nonsense things from your religion and you are here mentioning about Islam.If you are true Hindu believer follow Hindu swamis and these kind of Nidyanatha's and stop telling about Islam.This is the limit you are having now.

By Mydeen
3/9/2010 6:51:00 PM

மலேசியா காரனுங்களுக்கு விவரமே புரியாது போல இருக்கே. நியாயம் தெரியலன்னா தமிழன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க. [தமிழனிலும் சிலர் விவரம் தெரியாம சாமியார் மீது தப்பு இருப்பதாக நினைக்கிறாங்க , அவங்களை விட்டுத் தள்ளுங்க.] இந்த சாமியாரும் மனுஷந்தானே? அவனுக்கு மட்டும் உணர்ச்சிகள் இருக்காதா? அவன் அப்படி என்ன யாரும் செய்யாத தப்பை செய்துட்டான்? ஒரு பெண்ணின் சம்மதத்தோடத் தானே .. இது சட்டப்படி கூட தப்பு இல்லையே? அதை படம் எடுத்தவன் தானே அயோக்கியன், அவனைத்தானே உள்ளே தள்ளனும், அதை விட்டுட்டு ஒண்ணுமே தெரியாத இந்த சாமியாரின் ஆசிரமத்தை மூடுரீங்களே, இது நியாயமா? அந்த படத்தை யாரோ திட்டமிட்டு சதி பண்ணி, ... எடுத்து விட்டார்கள். அவங்க நிச்சயம் இந்து மத விரோதிகள் தான், இல்லன்னா இந்த மாதிரி ... மாட்டி விடுவார்களா? இன்னொன்னு அதுல இருப்பது சாமியார்தான் என்பது என்ன நிச்சயம்? இந்த மாதிரி யோசிச்சு, திரும்ப மடத்த திறந்து விடுங்க அங்க வந்து மலேசிய பெண்களுடன் எங்க சாமியார் மோட்சம் அடைவா

By நித்ய கஜகோல் பண்டியானந்தா
3/9/2010 6:34:00 PM

தற்போது வடநாட்டில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் கும்பமேளாவில் இந்த செக்ஸ் சாமியாருடன் சென்றுவர ரூபாய் ஒரு லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.4000 பேர்களுக்கும் மேலானவர்களிடம் பணம் பெற்றுக்கொண்ட இவன் செக்ஸ் பிரச்னையில் மட்டிக்கொண்டவுடன் பயணம் ரத்து செய்யப்பட்டது.பணம் திருப்பிக் கொடுக்கப்படும என்பது கேள்விக்குறி!(எனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரும் பயணத்திற்கு பணம் கட்டி உள்ளார்).

By Ulaganayagan.M.N
3/9/2010 5:58:00 PM

Hindu philosophy is abused by Indian fake swamis. Indian women must understand that do not beleive any awamis and beleive thier parents and spouses only. These fake swamis distroy all family unity in India.

By Sooran-KL
3/9/2010 5:43:00 PM

தமிழீழக் கோரிக்கை தோல்வியடைந்தால் இந்தியாவின் பூகோள அரசியல் ஓர் துக்க சாகரமாக மாறலாம்! [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 02:23.28 AM GMT +05:30 ] சிங்கள இலங்கை நடத்திய, தமிழினப் படுகொலையையும், தமிழரின் போராட்டத்திற்கு எதிரான போருக்கும் முற்று முழுவதுமாக டில்லியின் ஆதரவைப் பெற்றுக்கொடுத்த நாரணயனின் “டில்லி மூவர் அணி”, டில்லிக்கு சீனாவையே காரணம் காண்பித்தனர். ஆனால், இந்தியாவிற்கெதிரான தன்னுடைய யுத்த தந்திரத் திட்டத்தில் இந்தியாவைச் சுற்றி வளைக்க வெளிப்படையாக முயற்சிகளை மேற்கொண்டதும் மட்டுமன்றிப் பகிங்கரமாக அறிவிக்கவும் செய்த சீனாவின் பக்கம் செல்லும் இலங்கையை, தன்பக்கம் இழுக்கும் டெல்லியின் முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போனது மனவருத்தத்திற்குரியதே.

By Ganeshvaran
3/9/2010 5:36:00 PM

நேரு - சூயென்லாய் ஆகியோரது கொள்கைச் சார்;பற்ற நாடுகள் அமைப்புகளின் (Nயுஆ) ‘தேனிலவு’ ஆண்டுகள் ; முடிந்த கையோடு, இந்தியா எதிர்பாராத நேரத்தில், அதன்; வட-கிழக்கு எல்லைகளில் படையெடுத்துப் பெருமளவிலான நிலப்பரப்பைக் கபளீகரம் செய்த சீனாவின் அதிரடியான நிலை இன்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதைப் பிரபல ஆய்வாளர்கள் உறுதிபடுத்துகின்றனர். தற்போதைய நிலையில், இந்தியாவைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளான பர்மா, பங்களாதேஷ், பாக்கிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளைத் தனது நேசமிகு நாடுகளாகச் சீனா உருவாக்கியிருக்கிறது. மே 2009 வரை, சிங்கள இலங்கையின் ஊடாகச் சீனாவால் இந்தியாவிற்கு வரக்கூடிய அபாயத்தைத் தமிழீழ நிர்வாகம் (விடுதலைப் புலிகள்) தவிர்த்தது. ஆனால், சிங்கள இலங்கையோடு கைக்கோர்த்துக் கொண்டு, இனப்படுகொலையை ஆதரித்ததன் மூலம், தமிழீழ நிர்வாகத்தால் கிடைத்துவந்த பலத்தைத் இந்தியா தூக்கியெறிந்தது என ஆய்வாளர் பத்திரக்குமார் ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டுகிறார். இலங்கையில் உள்ள இராணுவத் தளங்கள் வாயிலாக, இந்தியாவின் அமைதிப் பிராந்தியமான தென்னகத்தே, வரக்கூடிய சீனாவின் அச்சுறுத்தலை, நடேறி அடி

By Ganeshvaran
3/9/2010 5:35:00 PM

சீனாவால் ஏற்படும் பூகோள அரசியலில், தமிழீழத்தினால் இழந்த பாதுகாப்பை நிவர்த்தி செய்ய, அமெரிக்க - இலங்கையின் தொடர்பில் நிர்மாணிக்கப்பட வேண்டிய கொள்கைபற்றி, அமெரிக்க வெளியுறவுக்கான செனட் குழுவின், ஜான் கெர்ரி அறிக்கையில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது. இவ்விடயம் அமெரிக்காவை நேரடியாக அச்சுறுத்தாத போதும் இதை அமெரிக்கா அவசரமாகக் கவனத்தில் கொள்கிறது. ஆனால், தனக்கு மிக அருகாமையிலும் தனது பிராந்தியத்தில் உருவாகிவரும் இத்தகைய மிக முக்கியமான அச்சுறுத்தலை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கருத்திலெடுக்காது, கும்பகர்ண தூக்கத்தில் ஆழ்ந்திருப்பது கவலை ஊட்டுகிறது. அரசியல், பொருளாதார-இராஜதந்திர ரீதிகளில் பெருந்தொகையான முதலீட்டையும் செய்து அமைதியான தெற்குப்புறத்தின் வாசற்படியில் இத்தகைய ஓரு அச்சுறுத்துலை கொண்டுவந்ததில் டில்லியின் மூவர் அணியே முக்கிய காரணம் ஆவர். இப்படியாக, ஆழங்காண முடியாத, ஆபத்தான செங்குத்துச் சரிவை நோக்கி, டில்லியின் இலங்கை-இந்திய கொள்கைகள் திசைதடுமாறி இழுபட்டுச் செல்கின்றன.

By Ganeshvaran
3/9/2010 5:34:00 PM

நாராயணனின் தற்கொலைக்கு ஒப்பான கொள்கைகள், இந்திய தமிழ் நாட்டின் கரையோரங்களின் அருகே இதுவரை காலமும் இல்லாத அளவிலான, சீனாவின் ஆபத்தைக் கொண்டு வந்துள்ளன. நாராயணன், தமது குறுகிய நோக்குக் கொண்ட தமிழ் எதிர்ப்புக் கொள்கைகளை மூடி மறைப்பதற்காக, பூகோள அரசியல் ஒன்றைப் படைத்து, அதன் மூலம் டிக்சித்தைப் போன்று தலையிடும் கொள்கையைத் தவிர்த்து, அதற்கெதிரான இராஜபக்சேவை சந்தோஷப்படுத்தும் கொள்கையைத் தான் மேற்கொள்வதாக விளக்கம் கொடுத்தார். 1983-ல் டிக்சித் மேற்கொண்ட பிரதேசத் தலையீட்டுக் கொள்கை, அவரிடம் இலங்கையரசின் மதிப்பை ஏற்படுத்தி, அதன் விளைவாக 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கியது. இதன் பலனாக, இலங்கை அரசானது இந்தியாவின் பிராந்திய வலுவிற்குப் போட்டியான வேறு சக்திகள் எதுவும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ இலங்கையுடன் கொண்டாடுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது, நாராயணனின் குறுகிய நோக்குக் கொண்ட கொள்கையினால், ஈழத்தமிழரின் தடைவலு இல்லாத இடத்து, சீனா, இந்தியாவின் பிராந்திய வலுவைச் சுலபமாகக் கட்டுப்படுத்தும் நிலையில் உருவாகிவிட்டது.

By Ganeshvaran
3/9/2010 5:32:00 PM

rajasji like fellows are hide the msg from HOLY BIBLE to protect the hidden people!what we will do?NIDYANANDA YOU DONE BLUNDER MISTAKE TO THE HINDU RELIGION, MAN CAN FORGIVE U BUT BUT GOD NEVER FORGIVE YOU.TAMILNADU POLICE NEXT TO SCOT POLICE THEY NEVER FORGET YOU YOU YOU.

By sankarcpalli
3/9/2010 5:25:00 PM

ஒரே ஒரு நாள் சோற்றில் உப்பு மிகுதியானதற்க்காக பாவி விவாகரத்து பண்ணினான் !!!

By rajasji
3/9/2010 5:14:00 PM

சமையல் காரன் சரியாக சமைக்க வில்லை என்று சொல்லி முட்டாள் கடையை மூடினான் !!

By rajasji
3/9/2010 4:58:00 PM

ippadi Rajasji madiri aatkal irukkum varai nityanandha madiri aatkal urvahi kondu than irupaarhal..

By Aman
3/9/2010 4:57:00 PM

மோசக் கார சக்தி ஆட்சி பீடத்தில் இருந்து இயக்கிக் கொண்டிருந்தது !....வதந்திகளை பரப்பி மக்கள் மனதில் நஞ்சினை வைத்தது !! என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் மக்கள் ஒரு உன்னத மனிதனை சொல்லால் அடித்துக் கொண்டிருந்தார்கள் !!! எது தர்மம்..எது அதர்மம் ....எது உண்மை.... எது பொய் ... எது சரி...எது தவறு ...என்று தெரியாத பாமர ஜீவன்கள் எல்லாம் உபதேசம் செய்து கொண்டிருந்தது ! நியாய தீர்ப்பு நாளில் அறியாத மக்கள் மன்னிக்கபடுவார்கள் !!!ஆனால் ஆட்சியாளர்களுக்காக...வஞ்சக வலை பின்னியவர்களுக்காக நான் இறக்கப்படுகிறேன்!... கலங்கி நின்ற அந்த உத்தம மனிதனை பார்த்து நான் சொன்னேன் ...கலங்காதேயும்! ... உன் உயரம் எனக்கு தெரிகிறது ! உம்மை எண்ணி நான் பெருமை படுகிறேன் !!! உம்மை தூக்கி கடலில் போட்டால் உமக்கு கடலின் மீது நடக்கும் வல்லமை உருவாகட்டும் ! வாழ்க நீவிர் புகழுடன் ஸ்ரீ பரமகம்ச நித்யானந்தா !!!!!!!

By rajasji
3/9/2010 4:52:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக