ஞாயிறு, 31 மே, 2009

ஈழம் என்ற எண்ணமே நீக்கப்பட வேண்டும்

தினமணி
First Published : 31 May 2009 11:44:00 PM IST

Last Updated :
யாரும் தமிழர் என்று சொல்லக் கூடாது; சிங்களவர் என்றுதான் சொல்ல வேண்டும்.யாரும் தமிழ் படிக்கக் கூடாது;சிங்களம்தான் படிக்க வேண்டும். யாரும் பிற சமயம் பற்றிப் பேசக் கூடாது;அனைவரும் புத்த சமயத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்று விரைவில் அறிவிப்பு வெளிவருமா?அல்லது தமிழர்கள அனைவரையும் அவரவர் வீடுகளில் மீள் குடியமர்த்தம் செய்ய வேண்டும் என்று சொன்னமைக்கு வெள்ளை ஊர்தி வரும் என்று எதிர்பார்க்கலமா? நாராயணன்கள் என்ற அறிவுரைகூறப் போகிறார்கள்?இந்தியாவை வழிநடத்தும் இராசபக்சேவின் அடுத்த திட்டம் என்ன?
By Ilakkuvanar Thiruvalluvan
5/31/2009 3:18:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக