தினமணி
First Published : 20 May 2009 02:41:11 PM IST
Last Updated : 20 May 2009 06:19:29 PM IST
வாஷிங்டன், மே 20- இலங்கையில் தமிழர்களும் சிங்களர்களும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் இயான் கெல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.''ஆயிரக்கணக்கானோரை போரில் இழந்த காயத்திற்கு மருந்தாக இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்பட உறுதியான நடவடிக்கைகள் தேவை. தீவிரவாதத்தை உண்மையிலேயே வீழ்த்த வேண்டும் என்றால் ஜனநாயக முறையில் தமிழர்களுக்கு நீதியும் மறுஉரிமையும் கிடைக்க வேண்டும்'' என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.'போர் முடிவுக்கு வந்துள்ளது மகிழ்ச்சி என்றாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்
By Ilakkuvanar Thiruvalluvan
5/20/2009 7:48:00 PM
5/20/2009 7:48:00 PM
By Ilakkuvanar Thiruvalluvan
5/20/2009 7:38:00 PM
5/20/2009 7:38:00 PM
By Mrs.Lalitha Sarawanan
5/20/2009 7:05:00 PM
5/20/2009 7:05:00 PM
By Joseph S
5/20/2009 6:56:00 PM
5/20/2009 6:56:00 PM
By Joseph S
5/20/2009 6:50:00 PM
5/20/2009 6:50:00 PM
By Joseph S
5/20/2009 6:43:00 PM
5/20/2009 6:43:00 PM
By dermarasa
5/20/2009 6:05:00 PM
5/20/2009 6:05:00 PM
By Prabakaran fan
5/20/2009 5:55:00 PM
5/20/2009 5:55:00 PM
By saravanan
5/20/2009 5:21:00 PM
5/20/2009 5:21:00 PM
By wikramatunge
5/20/2009 5:11:00 PM
5/20/2009 5:11:00 PM
By Appavi Tamilan
5/20/2009 5:10:00 PM
5/20/2009 5:10:00 PM
By wikramatunge
5/20/2009 5:07:00 PM
5/20/2009 5:07:00 PM
By Mannan
5/20/2009 5:01:00 PM
5/20/2009 5:01:00 PM
By binledan(afhanitan)
5/20/2009 4:36:00 PM
5/20/2009 4:36:00 PM
By mohan, Tamilnadu
5/20/2009 4:01:00 PM
5/20/2009 4:01:00 PM
By Paris EJILAN
5/20/2009 3:14:00 PM
5/20/2009 3:14:00 PM
By தமிழன் நலன் விரும்பி
5/20/2009 3:02:00 PM
5/20/2009 3:02:00 PM
By Well wisher of Tamils
5/20/2009 2:53:00 PM
5/20/2009 2:53:00 PM