புதன், 3 ஜனவரி, 2018

மோடி அரசின் முத்தலாக்கு தடைச் சட்டக் கண்டனப் பொதுக்கூட்டம்,குவைத்து

குவைத்து தமிழ் அமைப்புகள் & அரசியல் கட்சிகள் பங்கேங்கும்

மோடி அரசின் முத்தலாக்கு தடைச் சட்டக் கண்டனப் பொதுக்கூட்டம்

நாள் & நேரம் : மார்கழி 20, 2048 04.01.2018 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல்...

இடம்: கு.த.ச.(K-TIC) தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்து

இந்திய இறையாண்மையைக் காக்க, வேற்றுமையில் ஒற்றுமையைப் பேண, அநீதிக்கான எதிர்ப்பைப் பதிவு செய்ய குவைத்து வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் இதையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு அலைகடலெனத் திரண்டு வருக!
தேசம் காப்போம்! நேசம் வளர்ப்போம்!!
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
குவைத்து தமிழ் இசுலாமியச் சங்கம் (K-Tic)
+965 97872482

Colombo arrests Tamil temple trustees after controversial behaviour by Sinhalese in East

Colombo arrests Tamil temple trustees after controversial behaviour by Sinhalese in East


The occupying Sinhala police from Champoor in Trincomalee has arrested three trustees of the Murukan deity, located on the small hill-top of Maththa'la-malai in Kooniththeevu. The arrests have come as a shock to the families and the Tamil devotees despite the negative media focus last week on the conduct of Sinhala officials and monks, who were attempting to the Sinhalicise the temple of the Tamil deity, which has known to exist at the locality for at least 7 generations. The arrests have taken place on New Year day on Monday around 6:00 p.m. The SL Archaeology Department has moved the case without proving the origin of the artefact discovered during the digging of a well for the Murukan temple, the devotees in Koonith-theevu further said. 


Maththa'la-malai
The location of Maththa'la-malai in Kooniththeevu, near Champoor in Moothoor East of Trincomalee district
Maththa'la-malai
Maththa'la-malai

The chairman of the temple board Mr S. Jegatheeswaran (55) and its treasurer Mr I Chandramohan, both of whom are family men and along with Secretary S. Nijanthan (27) were detained by the police in Champoor and remanded until 04 January after they were taken to the residence of the Judge at Moothoor, intial reports said.

Last week, Sinhala monks from Seruwila intervened twice when a stone artefact, the identity of which is yet to be established, came across at the locality where construction of a well was going on.

Sinhala monks and officials intervened with hasty claims that it was a Sinhala Buddhist locality in the past.

Tamil devotees peacefully protested against the move for Sinhala Buddhicisation based on false Theravada claims.

The Tamil devotees also exposed how the wife of the Sinhala colonial governor to East Mrs Deepthi Bogollagama desecrated the temple premises and threatened the devotees while Mr Bogollagama was offering to transport water to prayers as the construction work had been stalled, due to the controversial claim by the Sinhala Buddhist monks and the SL Archaeology Department.


The people who were uprooted from the previously LTTE administrated Moothoor East in 2006 were partially allowed to resettle in the area after 2013. The Tamil devotees started to re-construct the destroyed temple for Murukan deity in August 2013.

Although the SL police was claiming that it had also detained three Sinhala workers who were contracted by the temple management, the information is yet to be verified. 



Maththa'la-malai
The location of Maththa'la-malai in Kooniththeevu
Moothoor East
Moothoor East [Image Courtesy: British made One Inch Map, revised in 1972 by 'Sri Lanka' Survey Department]



Chronology:

Elder generation activists prepared to sacrifice lives to win Ira’nai-theevu resettlement

Elder generation activists prepared to sacrifice lives to win Ira’nai-theevu resettlement


The uprooted people of the twin islets of Ira’nai-theevu, located 12 nautical miles from the western coast of Vanni, have been waging a continuous protest for more than 8 months since 01 May 2017. They have been demanding resettlement in their native islets, which lie facing the Palk Bay. 8 years have elapsed since the end of genocidal war, the occupying Sinhala Navy is still adamant in its refusal to release the occupied residential, livelihood lands and the fishing coast which belonged to more than 2,500 people comprising at least 740 families before displacement. “We hoped that we could resettle in our village and celebrate 2018 New Year. But, we were deceived. If this situation continues after 01 January, we will have no other option than advancing our peaceful protest by proving our determination through sacrificing our lives even if it is necessary,” say the protesters. 


Ira'nai-theevu protest site

We are not opposed to anyone. We only seek our native village back to us, says 58-year-old Santhiyagu Vethanayagam, who is a coordinator/secretary of the protesters. 

Despite repeated assurances from the SL ministries, officials of the SL Presidential Secretariat and the Tamil parliamentarians trying broker with the SL State, the occupying SL Navy is not prepared to allow the people to resettle in their native islets. 

Why it has taken so much time is something we do not understand. It was also embarrassing to the survey department officials who completed their work months ago, says Mr Vethanayagam. 

“While everyone else celebrate New Year, we are languishing in these huts without any ray of hope” says 57-year-old mother Mudiyappu Jeyaseeli. 



Ira'nai-theevu
The uprooted people from Ira'nai-theevu are staying at Ira'nai-maathaa-nakar since 1992. The locations of Ira'nai-theevu and Ira'nai-maathaa-nakar are shown in the map. [Image Courtesy: British made One Inch Map, revised in 1972 by ‘Sri Lanka’ Survey Department, Legend by TamilNet]



From Naachchikkudaa to Ma'n'niththalai, the Poonakari region remains heavily militarised by the occupying military of genocidal Sri Lanka after 2009. 

The Indian Establishment, which should be concerned about the Sinhala military build-up has totally failed to consider its long-term security. 

India’s strategic interests are better served through ensuring resettlement of Eezham Tamils along the western coast of the Vanni mainland and through the de-militarization of the Sinhala military, is the opinion of Tamils on both the sides of the Palk Strait. 

Ira'nai-theevu islets are situated opposite to Kachchat-theevu in the Palk Bay. 

Some of the background details including a video interview published earlier by TamilNet in June 2017, follow: 

The people of Ira’nai-theevu twin islets, which are located 12 nautical miles west of Muzhangkaavil along the coast of Vanni in the Palk Bay, possess 400 years of continued Catholic legacy. 

At least 783 families were living in the islets until August 1992 when they were uprooted from their traditional settlement for the first time. 

The uprooted people moved closer to Muzhangkaavil in the Vanni mainland and created a coastal settlement known as Ira’nai-maatha-nakar, which stands for the township of St. Mary of Ira'nai-theevu. 

In 2007-2008, the occupying SL Navy entered the islets without any direct military confrontation with the Sea Tigers. By then, the people from the coastal settlement along the Vanni mainland had also started to move towards Mullaiththeevu as the LTTE controlled territory started to shrink during the genocidal onslaught. 


During the 2008-2009 genocidal onslaught on Vanni, the people of Ira'nai-maathaa-nakar displaced several times towards LTTE-controlled Vanni, finally reaching Mu'l'livaaykkaal. Later, the survivors of the onslaught went through the prolonged internment in the SL military run barbed-wire camps at Vavuniyaa. 

When the families came back to their temporary settlement and tried to reach their native islands, the SL Navy told them to stay away from Ira'nai-theevu. 

After the 2009 genocidal onslaught, the resettling survivors have been able to restore only one of their five traditional livelihoods, namely the long-distance fishing, and that too amidst severe hardships, the women say. 

During the times of the LTTE, the fishermen were able to reach the twin islets and reside there for days and engage on fishing and related activities as the Sea Tigers became a formidable defence force in the territorial waters of Eezham Tamils. 

Ira'nai-theevu was having a self-sustained economy and livelihood for all its inhabitants. 

Now, the people are only allowed to access their church in Ira'nai-theevu once every year during the feast observed during the first Friday in March. Even on that day, the SL Navy will be chasing the ‘visitors’ away after 4:00 p.m. 

Otherwise, anyone setting his or her feet on the island risks to get chased out or be detained by the occupying Sinhala Navy. 

In the meantime, some fishermen from other areas are being allowed by the SL Navy to engage in fishing from the island. The SL Navy has an income-sharing trading deal with those fishermen. 

There are thousands of stray cattle (cows and goats) in the island. These are born to cattle owned by the people before their displacement. The cattle could be spotted from the fishing vessels in the sea. The SL Navy regularly catch these cattle for its consumption. The SL Navy also sells these to outsiders through Naachchikkudaa. 


Ira'naitheevu Survey 01
A detailed survey plan of Ira'nai-theevu North part, illustrating the pattern of land use carried out in the past. The area, marked in red, is a rocky area where there were no residences. That is also the area used for military purposes. Otherwise, the entire 1,200 acres of lands, that were utilised in the past for residential, fisheries industry or cattle farming, is now being commercially exploited by the SL Navy. Access to the coast and resumption of cattle farming are essential to ensure the livelihood of the people for a meaningful resettlement.
Ira'naitheevu Survey 02
Survey map of Ira'nai-theevu South part



There were almost 190 concrete-built houses, which stood in good shape when the SL Navy occupied Ira'nai-theevu twin-islands. 

The representatives of the uprooted people, who went with surveying officials in 2017, were shocked to see majority of their houses being razed to the ground by the occupying SL Navy. 

Only around 45 houses have standing structures. Among these, 15 to 20 houses could be reconstructed without much investment. 

The occupying SL Navy should bear the responsibility for the full and partial destruction of 187 houses, the uprooted people say. 

The entire destruction has been carried out by the SL Navy for the purpose of construction material for its military purposes, they said adding that the people had only dismantled 3 houses before 2007.




Chronology:

Genocidal Colombo does not even spare traditional food court of Eezham Tamils

Genocidal Colombo does not even spare traditional food court of Eezham Tamils


“Ammaachchi” was the name chosen by Northern Provincial Council's Ministry of Agriculture for a concept of traditional restaurant. The United Nations Development Programme financially assisted the initiative, which was launched in Vavuniyaa under the previous minister Mr P. Aingaranesan. The food court became a success earning a good reputation. The kitchen, driven by grassroots women groups, has been promoting war-affected women with livelihood opportunities and was serving traditional Tamil cuisine at affordable price and good quality. Soon, the concept was expanded to Ki'linochchi. However, when a similar NPC initiative was to be launched at Thirunelveali in Jaffna at the initiative of the same NPC ministry, Colombo based unitary system, preoccupied with the genocidal idea of ‘uniform Sri Lanka’, has been insisting upon naming the restaurant with its Sinhala counterpart, Hela Bojun. 


Ammaachchi at Vavuniyaa
Ammaachchi at Vavuniyaa



Since the NPC didn't have funds allocated in its budget to invest into the native food court outlet, it had approached the SL Ministry of Agriculture in Colombo. 

SL Minister of Agriculture, Duminda Dissanayake, has been insisting upon the organisers to name the food court Hela Bojun. 

After Mr Ayngaransean resigned from his ministerial portfolio, the ministry was supervised directly by NPC Chief Minister Justice C.V. Wigneswaran, who didn't yield to the pressure from Colombo's ministry. 

PLOTE's Kandiah Sivanesan is the incumbent minister of agriculture at the NPC and has been seeking to resolve the dispute through engagement with Colombo's ministry. 

However, the SL ministry in Colombo was insisting upon naming the food court as Hela Bojun, informed NPC sources said. 

As a result, the kitchen is now operating without a name board. 

‘Uniform Sri Lanka’ is more genocidal in nature than ‘unitary Sri Lanka’, commented Tamil observers in Jaffna. 

This is an example illustrating the modus operandi of the so-called concept of ‘uniform Sri Lanka’, which is being envisaged by the external powers through the current constitutional discourse in the South.




Related Articles:


திங்கள், 1 ஜனவரி, 2018

தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 1

தனித்தமிழ் மாட்சி
1
பண்டைக்காலந் தொட்டு இன்றுகாறும் நடைபெறும் மொழி தமிழ் ஒன்றே ஆகும். பண்படுத்தப்பட்ட பழைய மொழிகளில் தன்னைத் தவிர மற்றையவெல்லாம் இறந்து போகவுந், தான்மட்டும் இறவாமல் நடைபெற்றுப், பன்னூறாயிரம் மக்களுக்குப் பெரிது பயன்பட்டு வரும் பெருஞ்சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியைக் கல்லாதவர் எல்லாந் தூயதாய் வழங்கியவர், அதனைக் கற்று அதனாற் பேரும் புகழும் பொருளும் அடைந்துவருஞ் சிற்சிலர் மட்டுந் தமக்கு எல்லா நலங்களையுந் தந்து தாயினுந் தம்மைப் பாதுகாத்துவரும் அதனை நிலைகுலைத்து அழித்தற்குக் கங்கணங்கட்டி நிற்கின்றார்கள். இவர்களின் இக்கொடுஞ் செயல் தன்னைப் பெற்ற தாயைக் கொல்லுங் கொடுஞ்செயலினுங் கொடியதாக இருக்கின்றது.
இன்னுந் தமிழிற் பிறமொழிச் சொற்களை ஏற்றி அதனை மாசுபடுத்தி யழிப்பதுதான் அதனை வளர்ப்பதாகும் என்று எழுதுவோர், தூய தனித்தமிழ் எழுதுவாரைக் ‘குறுகிய மனநிலை’ ‘அறியாமை’, ‘பேதமை’ யுடையரென இகழ்ந்து பேசிவிடுகின்றனர். கொள்கையளவில் ஒருவரோடு ஒருவர் மற்ற்றொருவர் மாறுபட்டிருப்பது பற்றி, அவர் மற்றவரைக் ‘குறுகிய மனநிலையுடையவர்’ எனவும், ‘அறியாமை’, ‘பேதமை’ மிக்கவர் எனவும் இகழ்ந்து பேசுதல் அறிவுடையோர்க்கு முறையாகாது என்பதை மட்டும் வற்புறுத்துகின்றோம். தாங்கொண்ட கொள்கையே உண்மையானது என்று ஒவ்வொருவருந் துணிந்துரைத்தல் ஆகாது. மக்கள் எல்லாருஞ் சிற்றறிவுஞ் சிறுதொழிலும் உடையர். ஒருவர் ஒருகாலத்து அறிவெனக் கொண்டது பிறிதொரு காலத்து அறியாமையாக மாறுதலும் உடைத்து. இதனைத் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும் “அறிதோ றறியாமை கண்டற்றால்” என நன்கு தெருட்டியிருக்கின்றனர். இத்தகைய நிலையில் உள்ள மக்கள் ஒருவரை யொருவர் “அறியாமையுடையர்” என்று இகழ்ந்து பேசுவதினுந் தகாத்து யாது உளது! தாந்தாம் உண்மை யெனக் கண்டவற்றைத் தக்க சான்றுகள் கொண்டு விளக்கிப்போதலே அறிவுடையார்க்குக் கடனாவதாம்; தமக்கு மாறான கொள்கை யுடையாரை இகழ்ந்து பேசுதல் அவர் தமக்குச் சிறிதும் முறையன்றாம். அது நிற்க.
இனி, நமது செந்தமிழ்மொழியில் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கலவாமல. நம்மாற் கூடியவரையில் முயன்று அதனைத் தூயதாக வழங்கல் வேண்டும். ஆனால். ஒருசாரர், உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் மாறுந் தன்மையவாகலின், அவற்றுள் ஒன்றாகிய மொழியும் மாறுதல் அடைதல் இயற்கையேயாம் என்றும், அதனால் நன்றேயாமென்றும் வரைந்திருக்கின்றனர். இனி ‘மாறுதல’ என்னுஞ் சொல்லால் உணர்த்தப்படும் பொருள் என்னை? ஒன்று தன் றன்மை திரிந்து மற்றொடு கலக்கப்பெற்றுத் தன்நிலை குலைதலா? அல்லது தன்னிலைக்கு ஏற்றவாறு பிறவற்றின் உதவியால் தானே வரவர வளர்ந்து திரிபுறுதலா? எனின் இம்மூன்றும் அம்மாறுதல் என்னுஞ் சொல்லுக்குப் பொருளேயாம்.
முதலிற் சொன்ன பொருளின் படி, தவளையினத்திற் சேர்ந்த சில சிற்றுயிர்களும் பட்டுப்பூச்சி முதலியனவும் முதலில் ஒருவகை யுருவத்திலிருந்து, பிறகு அவ்வுருவு முழுதுந் திரிந்து தவளையாகவும் பட்டுப் பூச்சி முதலியனவாகவும் மாறுகின்றன; இரண்டாவது சொன்ன பொருளின்படி, மக்கள் முதலான எத்தகைய உயிர்களுந் தம்முடம்பின் இயல்புக்கு ஏலாத நோய்ப் புழுக்களோடும் பாம்பின் நஞ்சையொத்த நச்சுப் பொருள்களோடுங் கலக்கப் பெறுமானால் தம்முடம்பின் நிலை குறைந்து மாறி விரைவில் அழிந்துபோகின்றன; இனி, மூன்றாவது சொன்ன பொருளின்படி, உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுந் தத்தம் நிலைக்கு ஒத்த பொருள்களின் சேர்க்கையால் தமது நிலை கெடாமலே வளர்ந்து திரிபெய்தி வருகின்றன. மக்கள் தமக்கேற்ற உணவுகளை உட்கொண்டும். இசைவான இடங்களிற் குடியிருந்தும், வரவரத் தம்முடம்பும் உணர்வும் மாறிமாறி வளர்ந்து வருகின்றனர் மக்கள் அல்லாத மற்றை உயிர்களில் நிலையியற் பொருள்களாகிய புல் மரஞ் செடி கொடி முதலியனவும், இயங்கியற் பொருள்களிற் புழு முதல் யாடு மாடு முதலான எல்லா வுயிர்களுந் தத்தமக்கேற்ற உணவுப் கொருள்களை உட்கொண்டு த்த்தமக்கு இசைவான இடங்களிலிருந்து நாடோறும் மாறுதல எய்தி வளர்ந்து வருகின்றன. இம் மூவகைப் பட்ட மாறுதல்களில் எத்தகைய மாறுதலை எல்லா உயிர்களும் விரும்புகின்றன வென்று உற்றுநோக்கின், தம் இயல்புக்கு ஒத்தவற்றின் சேர்க்கையால் தமது தன்மைகெடாமல் வரவரப் பெருக்கமுற்று மாறிமாறி வளர்ந்து வருதலையே அவையெல்லாம் அல்லும் பகலும் விழைந்து வருகின்றனவென்பது எல்லார்க்கும் புலனாம், தமக்கு ஏலாத பொருள்களோடு கலந்து தமது நிலைகுலைந்து மாறி மாய்தலை எவ்வகைப்பட்ட உயிரும் விரும்புவ தில்லை; தமக்கு இடர்தரும் இடத்தையேனும் பொருளையேனுங் கண்டால் அவற்றை அகன்றுபோய்ப் பிழைக்கும் முயற்சியைப் புழு முதல் மக்கள் ஈறான எல்லா உயிர்களும் மிகவும் பரபரப்பொடு நிரம்பக் கருத்தாய்ச் செய்தல் எவரும் உணர்ந்த்தேயாம். இடம் விட்டுப் பெயராத புல்மரம் முதலியனவுங் கூடத் தத்தமக்கேற்ற உணவுகளை உட்கொள்ளும் வரையில் உயிரோ டிருத்தலும், அங்ஙனம் அமையாக்கால் அவை பட்டுப்போதலும் எல்லாருட் அறிவர்.
ஆகவே உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் எல்லா உயிர்களும் மாறுதல் அடைதலாகிய பொது நிகழ்ச்சியைப்பார்த்து, அப்பொதுவகையான மாறுதலுள் எத்தகைய மாறுதல் மக்களால் வேண்டப்படுவது என்பதனை உணர்ந்துபாராமல், தம் நிலைகுலைந்து மாறுதலாகிய வேண்டாத தொன்றைக் கடைபியைய் பிடித்துக் கொண்டு, அதன்பை நமது அருமைச் செந்தமிழ்மொழியுந் தனது தூயநிலை குலைந்து மாறுதல் அடையவேண்டுமென்று உரைப்பது அறிவுடையோரால் ஏற்றுக்கோடற்பாலதாமோ? எல்லாப்பொருள்களும் எல்லா உலகமும் ஒரு காலத்து மாறி மாய்தல் உண்மையேயாயினும், அம் மாறுதலும் அதனால் வரும் அழிவும் இப்போதே வந்துவிடல் வேண்டுமென்று எவரேனும் விரும்புவரா? அங்ஙனம் எவரேனும் விரும்புவராயின் அவரை அறிவு திரிபெய்திய வெறியர் என்றே உலகங் கொள்ளுமல்லது, மற்று அவரை அஃது உயர்த்துக் கூறுமோ? ஆண்டில் முதிர்ந்திருவர்களுந் கூடத் தமது உடம்பின் நலம் பழுதுபதாதவாறு அறிவான முறைகளைக் கையாண்டு மேலும்மேலும் அதனை நலமுறைவைத்து வாழ்நாளைப் பெருக்கதற்கன்றோ முயல்கின்றனர்? நலமுடனிருந்து வாழ்நாளைப் பெருகச் செய்பவரக்ளுக்கு அறிவு வளர்ச்சியும் அதனாற் பேரின்ப்ப் பேறும் வாய்த்தலால், உடம்பை விரைவில் நிலைகுலையச் செய்பவர்பகளுக்கு அறிவும் இன்பமும் வாயா.
இது போலவே, நமது செந்தமிழ்மொழியாகிய ஒலியுடம்பும் பழுதுபடாமற் செவ்வையாகப் பாதுகாக்கப் படுமானால் அஃது இன்னும் பலநூறாயிரம் ஆண்டு உயிரோடு உலவித், தன்னைப் போற்றி வழங்கும் மக்களுக்கு அரிய பல நலங்களையும் நன்கு பயக்கும், சிலருடம்பு தமக்கு அரிய பல நலங்களையும் நன்கு பயக்கும். சிலருடம்பு தமக்கு இயற்கையிலேயுள்ள குறைபாட்டானுந், தம்மையுடையவர்களால் நன்கு பேணப்படாமையானும் விரைவில் அழிந்துபோதல் போலச், சமற்கிருதம், இலத்தீன், கிரீக்கு, ஈபுரு முதலான பழைய மொழிகளுந் தமக்கு இயல்பாகவுள்ள குறைபாட்டானுந் தம்மை வழங்கியியோர் நாகரிகம அற்றவராய் இருந்தமையானும் வழங்குதல் அற்றன. நமது செந்தமிழ்மொழியோ தன்னை வழங்கிவரும் நாகரிக நன்மக்களின் அறவுமுயற்சியாற் பெரிது போற்றப்பட்டு வருதலானுந் தனது இளமைத் தன்மை குன்றாது இன்னும் உலவி வருகின்றது. சிலர் இளமையிலேயே மூத்துப் போதலையும் வேறு சிலர முதுமையிலும் அது தோன்றாமற் புத்திளமையோடுங் கட்டழகோடும் விளங்குதலையும் நீங்கள் பார்த்த்தில்லையா? பாதுகாப்பினால் இளமையும் வாழ்நாளும் இவ்வாறு நீண்டுவருவதல் போலவே, நமது தனித்தமிழையுந் தூயதாக வைத்துப் பாதுகாப்போமாயின் அது மக்கள் உள்ள்ளவும் இறவாது நடைபெறுதல் திண்ணமன்றோ? எனவே, தமிழ்மொழியின் வளவிய வளர்ச்சிக்கு ஏதுவாகிய மாறுதலே எல்லாரும் விரும்பத்தக்கதா மன்றி, அதுகுன்றி மாய்தற்கு ஏதுவான மாறுதல் அறிவுடையார் எவரானும் எக்காலத்தும் விரும்பற்பாலதன்று.
(தொடரும்)
தமிழ்க்கடல் மறைமலையடிகள்
தனித்தமிழ் மாட்சி

Genocidal Colombo does not even spare traditional food court of Eezham Tamils

Genocidal Colombo does not even spare traditional food court of Eezham Tamils


“Ammaachchi” was the name chosen by Northern Provincial Council's Ministry of Agriculture for a concept of traditional restaurant. The United Nations Development Programme financially assisted the initiative, which was launched in Vavuniyaa under the previous minister Mr P. Aingaranesan. The food court became a success earning a good reputation. The kitchen, driven by grassroots women groups, has been promoting war-affected women with livelihood opportunities and was serving traditional Tamil cuisine at affordable price and good quality. Soon, the concept was expanded to Ki'linochchi. However, when a similar NPC initiative was to be launched at Thirunelveali in Jaffna at the initiative of the same NPC ministry, Colombo based unitary system, preoccupied with the genocidal idea of ‘uniform Sri Lanka’, has been insisting upon naming the restaurant with its Sinhala counterpart, Hela Bojun. 

Since the NPC didn't have funds allocated in its budget to invest into the native food court outlet, it had approached the SL Ministry of Agriculture in Colombo. 

SL Minister of Agriculture, Duminda Dissanayake, has been insisting upon the organisers to name the food court Hela Bojun. 

After Mr Ayngaransean resigned from his ministerial portfolio, the ministry was supervised directly by NPC Chief Minister Justice C.V. Wigneswaran, who didn't yield to the pressure from Colombo's ministry. 

PLOTE's Kandiah Sivanesan is the incumbent minister of agriculture at the NPC and has been seeking to resolve the dispute through engagement with Colombo's ministry. 

However, the SL ministry in Colombo was insisting upon naming the food court as Hela Bojun, informed NPC sources said. 

As a result, the kitchen is now operating without a name board. 

‘Uniform Sri Lanka’ is more genocidal in nature than ‘unitary Sri Lanka’, commented Tamil observers in Jaffna. 

This is an example illustrating the modus operandi of the so-called concept of ‘uniform Sri Lanka’, which is being envisaged by the external powers through the current constitutional discourse in the South.




Related Articles: