israel லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
israel லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 நவம்பர், 2012

Israel airstrikes kill Hamas military commander

Israel airstrikes kill Hamas military commander

[TamilNet, Friday, 16 November 2012, 09:33 GMT]
The Israeli Defence Force (IDF) began on Wednesday a heavy bombardment of the Gaza strip with a targeted airstrike, killing Hamas military commander Ahmad al-Jabari and a passenger in his vehicle. The IDF cited his involvement in the hostage-taking of Gilad Shalit, an episode in the 2006 war on Lebanon, as its justification. Israel's "Operation Pillar of Cloud" signals the largest escalation in the conflict since 2008-9 Gaza invasions. “This name invokes the Hebrew nation's biblical pre-history - much as Sinhala-Buddhist nationalism conjures the Mahavamsa as an ideological tool in it’s very modern state military strategy,” comments Lorenzo Fiorito, an activist working with solidarity groups in Canada. “The present Gaza offensive has little to do with the individuals it has killed or with millenia-old founding myths - it has to do with the Palestinian claim to statehood,” he adds.

Within the range of Israeli public opinion, there are many explanations for the heavy assault. Israeli authorities point to a personal "revenge" motive in assassinating al-Jabari. The army lists Hamas rocket fire as deserving of retaliation. The Yeshiva World News blog reports, however, that Minister of Public Security Yitzchak Aharonovich stated Gazan rocket fire following the assassination was within the expected range of response.

For its part, Israeli daily Ha'aretz describes "another showy military action initiated by an outgoing government on the eve of an election....The external conflict helps a government strengthen its standing domestically because the public unites behind the army, and social and economic problems are edged off the national agenda." Economic questions have mobilized Israelis in mass civil disobedience against the present government over the last year.

The Ha'aretz column also pronounces the end of Ehud Olmert's electoral aspirations; he had been expected to announce his candidacy to supporters yesterday evening. Olmert presided over the last invasion of Gaza; that move presaged his electoral defeat.

Yet even this "left" interpretation of the Gaza bombings falls short. Though Operation Pillar of Cloud was synchronized to these domestic considerations, the relevant issue is that one week ago, the Palestinian Authority circulated a draft resolution at the United Nations General Assembly to consider Palestine an "observer state."

Palestinian officials considered the likely outcome to be 115 "Yes" votes against approximately 22 "No" votes, with 56 abstentions. Such a vote would implicitly recognize Palestinian statehood. The US and Israel then implied that retaliatory measures might be taken.

With the present military operation underway against Gaza, Israel has publicly mused over the likelihood of overthrowing West Bank-based Palestinian Authority President Mahmoud Abbas, if he continues with his plan to present the resolution to the UN General Assembly. According to Reuters, Finance Minister Yuval Steinitz told Israel Radio that "the diplomatic onslaught by (Abbas) is a strategic threat no less severe than (Hamas's) rockets. I am not in favor of crushing the Palestinian Authority but if there is no choice and it could unilaterally turn into a state that threatens Israel, we should not be afraid of tough steps."

Ironically, Israel's current threats might reinforce Abbas' public standing, while weakening his ability to act at the UN. Hamas official Salah Al-Bardaweel has also called for the overthrow of Abbas as a traitor to nationalist objectives. Abbas recently took a severe blow to his credibility among Palestinians by abdicating his own "right to return."

Commenting on this situation, Mr. Fiorito argues that “Tamils will find all of this painfully familiar - the blindness of ruling-nation progressives to their plight, the indiscriminate targeting of civilians as military authorities advise them to stay away from possible bombardment targets, the behind-the-scenes machinations among power brokers.”

“There is an important distinction, however. As the neighbouring Syrian conflict has become a focus for world powers, Russia's recent interest in the investigation into Palestinian leader Yasser Arafat's death may signal a possible geo-political realignment, of the kind absent for Tamils in 2009.”

“Palestinian self-determination is the key ingredient in Middle East politics today. The strategies employed against it, and the successes it may find at the UN, will both determine a great deal for the future of the Middle East and the course of world history,” he told TamilNet.

திங்கள், 18 ஜூன், 2012

மானமுள்ளவர்கள் இங்கே யாருமில்லையா? சிங்களத்துடன் கொஞ்சுகிறார்களே !

The football player who wouldn’t play ball with Israeli injustice

 livewire    amnesty international








Amnesty International delegates met family of Palestinian on hunger strike against his detention without trial in Israel
When we arrived in Gaza on 13 June, Mahmoud al-Sarsak had been on hunger strike for more than 91 days. Soon after our entry we headed south, to Rafah, where Mahmoud’s family lives.
In the main square in Rafah stood the tent erected to show solidarity with Mahmoud; activists have painted a large mural on one side and put pictures of him all around the square.
Our arrival was followed by that of the youth football team that had won a competition held in support of Mahmoud. They were greeted with cheers.
The square was bustling with the noise of cars, people speaking, kids playing, and Palestinian songs blasting from the speakers set up by the activists.
In the midst of it all Mahmoud’s family were sitting next to each other. Their silence was overwhelming, almost deafening.
We approached the family and arranged to speak with them at the nearby office of the Al-Mezan Center for Human Rights.
On the way we asked Mahmoud’s brother Imad about the last time he had heard from his sibling, and he told us about a letter he’d received.
“It was devastating,” he said, “I could not finish reading it. My young brother was describing his death to me; he was asking me to do certain things when we receive him back as a dead body. I could not finish reading it, and I promised myself not to talk about it to anyone. You are the first one I mention this to. I am not sure why I am doing this now.”
The family has had no direct contact with Mahmoud since he began his hunger strike on 16 March. They, as other families from Gaza, are prohibited from visiting their son in the Israeli prison. Since his arrest in 2009, the family have been able to speak with him only a few times over the phone.
In the office the family told us about their son before the arrest. They described a young man with large ambitions who travelled to Norway, Iraq, Kuwait, and Iran to play with the Palestinian national football team. The family talked about the prizes that Mahmoud had won, how international football coaches and players praised his talent, the offers he received, and how he was realizing his dream by becoming a professional football player.
“He was the youngest player on the national team,” his mother says proudly. For the first time we can see a hint of a smile on her face. But that quickly disappears. “He was travelling to the West Bank where a football club had contracted him when the Israelis arrested him. He has been locked up for more than three years for absolutely no reason. Now he is dying, and we are dying each day a thousand times with him.”
At some point during the conversation Imad broke down and left the room to wash his face. We decided to wrap it up and give them some space; it was turning dark and it had obviously been another long and difficult day for this family whose son has decided to protest the injustice Israel has imposed on him.
But we had to ask one more question, we wanted to know what the family wants from the international community and what they think they could do.
“We want to thank you all. Everyone who is standing with Mahmoud now and campaigning for his cause. We thank them and ask that they continue the pressure, especially people in Western countries, they can demand that their governments save Mahmoud. There is no time left.”
We said goodbye and returned to the square again. Most people have left and only a handful of the activists organizing the activities are still there. Solidarity for this day is done, but the family’s agony grows and Mahmoud is ever closer to death.
There is no time left indeed and Israel must do the right thing now and admit Mahmoud to a hospital to save his life or release him immediately to receive the appropriate medical care.
Read more:
Palestinian hunger striker on verge of death must be admitted to hospital or released (News story, 14 June 2012)
Hunger striker nears death in prison clinic: Mahmoud al-Sarsak (Urgent action, 11 June 2012)
Starved of Justice: Palestinians detained without trial by Israel (Report, 6 June 2012)

1 Response to “The football player who wouldn’t play ball with Israeli injustice”

  1. Stan Squires
    Im from vancouver,canada and i wanted to say Mahmoud Sarsak got the support of the majority of the people in the world.He should be released immediately and given medical treatment.The israeli gov.needs to be condemned by all govs.of the world for this outragous crime against Mahmoud Sarsak.




செவ்வாய், 24 ஏப்ரல், 2012

பன்றியோடு சேர்ந்த கன்றுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.

பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் வித்தியாசம் தெரியாத பீரிஸ் இழைத்த இராஜதந்திரத் தவறு – கொழும்பு ஊடகம்

prof_-g_l_peiris
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் வித்தியாசம் தெரியாமல்- செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தடுமாறியது இராஜதந்திர வட்டாரங்களில் மிகவும் கேலிக்குரிய விவகாரமாகப் பார்க்கப்படுகிறது.
அண்மையில் பலஸ்தீன அதிபர் அப்பாசுடன் கொழும்பு வந்திருந்த பலஸ்தீன வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், தன் பக்கத்தில் பலஸ்தீன வெளிவிவகார அமைச்சரை வைத்துக் கொண்டே, “மதிப்புக்குரிய இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் றியாட் அல் மலிகி, மதிப்புக்குரிய இஸ்ரேல் தூதுவர் …..“என்று வரவேற்கத் தொடங்கினார்.
அப்போது அவருக்கருகில் இஸ்ரேலிய வெளிவிகார அமைச்சரோ, தூதுவரோ இருக்கவில்லை.
பலஸ்தீன விவகார அமைச்சரும் தூதுவரும் தான் உடனிருந்தனர்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிசின் இவ்வாறு கூறியதும் பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் தூதுவரின் முகம்கள் சிவந்தன.
ஒன்றுக்கு இரண்டு முறை இஸ்ரேல் என்று அடுத்தடுத்து பீரிஸ் கூறியது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், பீரிஸ் மிகச் சாதாரணமாக “மன்னிக்கவும்“ என்று கூறிவிட்டுத் தொடர்ந்து பேசினார்.
பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் குறைந்தபட்ச வித்தியாசத்தைக் கூட உணராமல், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மிகப்பெரிய இராஜதந்திரத் தவறை இழைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று விமர்சித்துள்ளது.

வியாழன், 8 அக்டோபர், 2009

வாகன நெரிசலிலிருந்து மின்சாரம்: இஸ்ரேல் நிறுவனம் சாதனை



ஜெருசலேம், அக். 7: வாகன நெரிசலிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முன்னோடி கண்டுபிடிப்பை இஸ்ரேல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தை நகரத்தில் வாகன நெரிசல் உள்ள பகுதிகளில் செயல்படுத்த இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது. ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் உற்பத்தியாகும். ஜெனரேட்டரை இயக்குவதற்குத் தேவையான சக்தி சாலைகளில் பதிக்கப்பட்டுள்ள தளங்களிலிருந்து கிடைக்கும் வகையில் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஜெனரேட்டரும் மணிக்கு 2,000 வாட்ஸ் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். இவ்விதம் உற்பத்தி செய்யும் மின்சாரம் சாலையோரத்தில் வைக்கப்பட்ட பேட்டரிகளில் சேமிக்கப்பட்டு பின்னர் பயன்படுத்தப்படும். இந்த முன்னேறிய தொழில்நுட்பத்தை டெக்னியான் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் இஸ்ரேலிய நிறுவனம் இன்னோவாடெக் உருவாக்கியுள்ளது. 10 மீட்டர் நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் சோதனை ரீதியில் இந்தக் கருவி பொறுத்தப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது. அந்தப் பகுதியை வாகனங்கள் கடந்தபோது மின்சாரம் உற்பத்தியானது. இதில் உற்பத்தியாகும் மின்சாரம் மூலம் தெரு விளக்குகளை எரியச் செய்ய முடியும். சாலையின் கீழ் இக்கருவி பொருத்தப்பட்டது. 2 அங்குலம் கீழாக அமைக்கப்பட்ட இந்தக் கருவியின் மேல்பகுதியில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது மின்சாரம் உருவாகும். பிúஸôஎலெக்ட்ரிக் கருவிகள் மூலம் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டதாக நிறுவனத்தின் மேலாளர் டாக்டர் லகி எட்ரி-அúஸôலே கூறினார். ஒரு கி.மீ. தூரத்துக்கு ஒரு வழித் தடத்தில் இக்கருவியைப் பொறுத்திப் பார்த்ததில் 200 கிலோவாட் மின்சாரம் உற்பத்தியானதாக அவர் கூறினார். இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் மூலம் 2,500 வீடுகளுக்கு மின்சாரம் சப்ளை செய்ய முடியும். இவ்விதம் உற்பத்தியாகும் மின்சாரம் மூலம் தெருவிளக்குகள் மட்டுமின்றி, டிராஃபிக் சிக்னல், சாலை விதிகளை மீறுவோரைக் கண்காணிக்கும் கேமரா உள்ளிட்டவை செயல்பட இந்த மின்சாரம் போதுமானதாக இருக்கும். வெயில், மழை, குளிர் உள்ளிட்ட அனைத்து தட்ப வெப்ப நிலையிலும் இது செயல்படும். இதற்கென மிகப் பெரிய அளவில் கட்டுமானம் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்கள்

இந்த முறையை நம் நாட்டில் பயன்படுத்தினால் மிகுதியாக மின்னுற்பத்தி மேற்கொள்ளலாமே! ஆர்க்காட்டார் இசுரேல் சென்று அறிந்து வரலாம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/8/2009 3:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

எங்களை மதித்து அடைக்கலம் தந்த நாடு!:
இந்தியா பற்றி இஸ்ரேல் தூதர் பெருமிதம்



சென்னை, ஆக. 12: சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், விவசாயத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவும் தமிழகத்துடன் இணைந்து செயல்பட இஸ்ரேல் விரும்புவதாக, அந்த நாட்டின் இந்தியத் தூதர் மார்க் சோஃபர் "தினமணி'க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறினார். சமீபத்தில் சென்னை வந்திருந்த மார்க் சோஃபர், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து இதுபற்றி விவாதித்தாகவும் தெரிவித்தார். ""சர்வதேச அளவில் நீர் மேலாண்மையில் இஸ்ரேல் முதலிடம் வகிக்கிறது. பாலைவனமாக இருந்த எங்கள் நாட்டை இப்போது சோலைவனமாக்கி இருக்கிறோம் என்பது மட்டுமல்ல நீரை சேமித்தல், நீரை பயன்படுத்தல் போன்ற விஷயங்களில் உலக அரங்கில் எங்களது தொழில்நுட்பம்தான் முதலிடம் வகிக்கிறது. அதைப்போல, கடல்நீரைக் குடிநீராக்கும் தொழில்நுட்பத்திலும் முதலிடம் வகிப்பது இஸ்ரேல்தான்'' என்று கூறிய மார்க் சோஃபர், சென்னை நகரத்தின் குடிநீர்த் தேவையை முழுவதுமாக எதிர்கொள்ள கடல்நீர் சுத்திகரிப்புதான் சிறந்த வழி என்று கருத்துத் தெரிவித்தார். ""தண்ணீர் இல்லாமல் மனித இனம் வாழ முடியாது. சற்று கூடுதலாகச் செலவானாலும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துதானே தீர வேண்டும்?'' என்று கேள்வி எழுப்பிய சோஃபர், கடல்நீர் சுத்திகரிப்பின் மூலம் பெறும் உப்பை அன்றாட சமையல் தேவைக்கும், இரசாயனத் துறையின் தேவைகளுக்கும் உபயோகப்படுத்தலாம் என்றும் தெரிவித்தார். கடல்நீர் சுத்திகரிப்பில் முக்கியப் பங்கு வகிப்பது எரிசக்திதான் என்றும் இலவசமாகக் கிடைக்கும் கடல்நீர் குடிநீராக மாற்றப்படுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் விளக்கினார் சோஃபர். சென்னையில் அமைய இருக்கும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு தொழில்நுட்ப உதவி அளிக்க சில இஸ்ரேல் நிறுவனங்கள் முன்வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். தங்களது நாட்டில் கழிவுநீரைக்கூடக் குடிநீராக்கி உபயோகிப்பதாகவும் அவர் மேலும் கூறினார். தமிழ்நாடு அரசுடன் விவசாயத்திலும், நீர் மேலாண்மையிலும் ஒத்துழைக்கத் தயாராக இருக்கும் இஸ்ரேல் அரசு, இந்தியாவிலிருந்து வந்த மாம்பழத்தின் உற்பத்தி, மற்றும் அறுவடையில் பல புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்தார் அவர். அந்தத் தொழில்நுட்பங்கள் மூலம், மாம்பழ உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்க முடியும் என்றும், மாம்பழ அறுவடைக்கான எங்கள் தொழில்நுட்ப உதவியால் உருவாகும் ஒவ்வொரு மாம்பழமும் வீணாகாமல் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் சோஃபர் கூறுகிறார். பாதுகாப்பு மற்றும் ராணுவ தளவாட விஷயங்களில் இந்திய அரசுடனான இஸ்ரேலின் உறவு பற்றி ஊடகங்களிடம் தான் பேசத் தயாராக இல்லை என்று கூறிவிட்டார் மார்க் சோஃபர். அதேநேரத்தில், தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்திலும், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் விஷயத்திலும் இரண்டு நாடுகளுமே ஒரே மாதிரியான சவாலை சந்திப்பதாகவும், அந்த விஷயத்தில் இந்திய அரசுடன் எல்லா விஷயங்களிலும் தனது தொழில்நுட்பத்தையும், அனுபவத்தையும் இஸ்ரேல் பகிர்ந்து கொள்வதாகவும் தெளிவுபடுத்தினார் அவர். பாலஸ்தீனியப் பிரச்னைக்குத் தீர்வு காணாமல் இருப்பதற்கு, அண்டை நாடுகளான ஈரான் மற்றும் லெபனான்தான் காரணம் என்று குற்றம் சாட்டிய சோஃபர், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹமாஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளை முற்றிலுமாக அழிக்க முடியாவிட்டாலும், நிச்சயமாக பலவீனப்படுத்திக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றார் அவர். பாலஸ்தீனியர்களுடன் தாங்கள் ஒற்றுமையாக வாழத்தான் விரும்புவதாகவும், அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள முட்டுக்கட்டை போடுவது அந்நிய சக்திகள்தான் என்பதும் அவரது கருத்து. தற்போது, ஆண்டொன்றுக்கு 40,000 இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருவதாகவும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றார் இஸ்ரேல் தூதர் மார்க் சோஃபர். உலக நாடுகளில் யூதர்களின்மீது வெறுப்பை உமிழாத, அவர்களை மதித்து வரவேற்று அடைக்கலம் கொடுத்த ஒரே நாடு இந்தியாதான் என்றும் ஏசு கிறிஸ்துவின் காலத்திற்கு முன்பே இந்தியாவுக்கு யூதர்களுடனான தொடர்பு இருந்தது என்றும் பெருமிதப் பட்டார் இஸ்ரேல் நாட்டின் இந்தியத் தூதர். விரைவிலேயே, தமிழக விவசாயிகளை இஸ்ரேலுக்கு அழைத்துச் சென்று தங்களது புதிய தொழில்நுட்பங்களில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் உத்தேசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துக்கள்

கிறித்து பிறப்பிற்கு முன்பு இந்தியா என்றே ஓர் அமைப்பே இல்லை. அப்பொழுது உலக நாடுகளுடன் உறவுகொ்ணடிருந்தது தமிழகம்தான். இன்றைய இந்தியா பாலசுதீனத்திற்கு ஆதரவு நாடு என்னும் பொழுது வெறி பிடித்த இசுரேலுக்கு எதிர் என்றுதான் பொருள். ஆனால், தமிழினத்தை ஒழிக்கும் சிங்களத்தின் கூட்டாளிகள் என்ற முறையில் நட்பு நாடுகளாக விளங்குகின்றன. நாடற்ற தங்களுக்கு நாடு கேட்டுப் போராடி வெற்றி கண்ட இசுரேலியர் நாட்டு உரிமையை இழந்த தமிழர்கள் பக்கம்தான் நின்றிருக்க வேண்டும். ஆனால், தனக்கொரு நீதி, பிறர்க்கொரு நீதி என்பதே அனைவரும் பின்பற்றும் கொள்கையான இருப்பதால் சிங்களத்திற்குத் துணை நிற்கின்றது. 100 பொதுமக்களைக் கொன்றால் அதில் ஒருவன் போராளியாக இருப்பான் என்று அரச வன்முறையைத் தூண்டி விட்டதுடன் பயங்கர ஆயுதங்களையும் முறைகேடான போர் முறைகளையும் சிங்களத்திற்குக் கற்றுக் கொடுத்ததே இசுரேல்தான். எனவே, கொலைகார நாட்டைக் கொலைகார நாடாகவே பார்ப்போம். அதன் ஏமாற்று வலையில் சிக்க வேண்டா.

அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/14/2009 4:22:00 AM

dai muthu unakku ethanai appan.nee oru appanukku birakkavillai.

By Ajith.S
8/14/2009 3:56:00 AM

Ravikumar, your a just BRAHMIN racist who create friction between the reader by the name of Religion.

By Hindu
8/13/2009 11:19:00 PM

Hi Guys, India is peacefull country, please do not bring one more problem to us by involing Jews in India. Islam or Jews or Hindus or christianity or any other religion are againg terroism or any other hate speach. I have been reading from newspapers or any other media always agains muslim and i am not sure why these people after them. Just for your info that Jews are occupied Muslim land and Muslin Occupied Jew's land. Jew are killing women and children and innocent people. Jew's are bombing schools and hospitals. Please my friends in south India we (Hindus and Muslim) are living peacefully and like brother. please don't hurt others. We are all one happy family and we are the one dividing ourselves by the name of religion. please don't post any bad comments or discuss. Please give some respect. We hindu's do not know more about Islam but my muslim freinds know more about hinduism( Ramayanam and Mahabharath).

By Mera Nadu
8/13/2009 11:19:00 PM

Ravikumar, You either do not know the History or you have confused yourself and confusing others.Isreal was created at the Heart of Islamic Palestine. Jews were without country and spreaded around the world. Europeans did not give their land and created the Isreali nation. What america and Europe did was they just occupied the Palestine to create Isreal. Read the history before you write!

By Thamizhan
8/13/2009 11:18:00 PM

இந்தியாவை பல துண்டுகளாக உடைத்து பிறகு தான் அதை சிறிது சிறிதாக இஸ்லாம் மயமாக்க முடியும் என்று 1931ல் ஒரு இஸ்லாமியர் புத்தகம் எழுதினார். அதில் இதை பற்றி விரிவாக தெளிவாக எழுதி உள்ளார். அதைத் தான் இன்று பல இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் வேதமாக நினைத்து பின்பற்றி வருகின்றன. அதற்கு தெரிந்தோ தெரியாமலோ பல இந்திய முஸ்லிம்கள் துணை போகின்றனர். அதில் ஒருவர் தான் இந்த ஜானி! 2ஆம் உலகப் போரில் போலந்தில் மட்டும் 30 லட்சம் யூதர்கள் கொல்லப் பட்டனர். உலகில் இருந்த யூத இனத்தில் 63% பேர் கொல்லப் பட்டனர். இப்படி கொல்லப் பட்ட இனத்தை தீவிரவாதிகள் என்பதிலிருந்தே ஜானி போன்றவர்களின் நோக்கம் புரிகிறது. இவர்கள் கொன்றால் அதை எதிர்த்து யாரும் பேராடக் கூடாது. போராடினால் யூத தீவிரவாதி, இந்து தீவிர வாதி என்பது. நமது நண்பர் ஒருவர் எழுதினார். திருடன் திருடன் என்று திருடனே கத்தினால் தப்பி விடலாம் என்று. அதை ஜானி சரியாக பின்பற்றுகிறார்.

By ravikumar
8/13/2009 8:26:00 PM

hai

By bharathiyan
8/13/2009 8:17:00 PM

Periyarnale paapanungaluku andha idam yeriyalaya adhu poladhan raja !

By johny
8/13/2009 7:12:00 PM

Mr Raj the answer is Hitler was direct poison. jews are slow poison. thatsy

By Raja
8/13/2009 6:15:00 PM

யூதர்கள் என்றாலே இஸ்லாமியர்களுக்கு அந்த இடத்தில் மிளகாயை வைத்தது போல கதற ஆரம்பித்துவிடுகிறார்களே என்ன காரணம்?

By Raj
8/13/2009 5:56:00 PM

hindu is waste and israel is worst . sateesh arul is barbaric fool. ISLAM is the one and only best religion in the world

By irainesan
8/13/2009 5:34:00 PM

Of course, jews are brilliant; but, definitely they are no.1 criminals in the world who control even white-house in u.s. We can not / should not trust them - dhustanai kandaal dhoora vilagu enbadhu muthu-moli ( Abdul_Rahman_Dubai )

By Abdul_Rahman_Dubai
8/13/2009 5:21:00 PM

We are all against Hitlor. He killed millons of jews(Isrelis). It is a biggest crime. We should pitty for them. But now 80 percent of jews are white calar criminals. They will do anything for money and power. in past they had been suppresed, because of that to survivor they were ready to do anything. it became habit of them. cunning is in-born quality of jews. Now in Europe and America most of the business,politics, and media are under the control of jews. They cheat gouvt, insurance companies, traders etc. But it would be very hard to proof. Because they know how to cheat and they have influence in all level. So if india permit them to enter in all, it would be very difficult (catastrophe) for our country. Every indian should be careful of them. But we can learn lot of techniques, ideology from them. They are cunning intelligent.

By Raja
8/13/2009 5:11:00 PM

SATEESH ARUL - SON OF MARK ARUL. SON OF BITCH.

By muthu
8/13/2009 4:50:00 PM

hindu is waste and israel is worst . sateesh kumar is barbaric fool. ISLAM is the one and only best religion in the world

By irainesan
8/13/2009 4:39:00 PM

Israel is the best isalam is worst in world satheesh arul

By satheesh arul
8/13/2009 3:57:00 PM

Dear Readers. The present Isreal is the place where the Jews (Hebrews) lived before the birth of christianity and Islam. The jews were driven out from their place by christians first and after the advent of Islam by the muslims. Thus for centuries together, jews were statless. On seeing the plight of the Jews, United Nations in 1948 created a nation with small territory and that is present Isreal. It is Islamic fanatics who create problem to Isreal but the jews who are real hard core patriots stoutly resist and defuse their plans. The 1967 war at gaza and subsequent incursions are easily repelled by Isreal. We must adopt their security policies. We must have cooperation and assistance from Isreal for good security of our nation. Imagine a barren desert land is converted in to a beautiful living land for millions in few decades, thanks to the hard work and good thinking technology by isrealies.

By N.Jiang
8/13/2009 3:57:00 PM

Dei dabaru ravikumar idhaye tamilargaluku solviya ,tamilargalukunu oru naadu iruka koodadhanu.ippo confirmda neenga enga irundhu vandheenganu.

By johny
8/13/2009 3:56:00 PM

முஸ்லிம் நாடுகள் பலவற்றிற்கு இஸ்ரேல் எதிரி நாடு என்றால் நமக்கு என்ன வந்தது? இலங்கைக்கு ஆயுதம் கொடுத்த பாக், சீனாவை ஆதரிக்கும் பலர் நமது நாட்டில் பெரிய பதவி, ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். இஸ்ரேலுக்கு இஸ்லாமிய தீவிரவாதத்தை கையாள்வதில் உள்ள அனுபவம் நமக்கு தேவை. இந்துவை விட அதிக உரிமை கொடுக்கப் பட்டுள்ள போதே இஸ்லாமியருக்கு உரிமை என்று எனது நண்பர்கள் பலர் இங்கு எழுதுகின்றனர். உலகில் கிறிஸ்தவ, முஸ்லிம்களால் வேட்டையாடப் பட்ட யூதர்கள் உலகப்போருக்கு பின் தான் தங்களுக்கு என்று ஒரு நாடு என இஸ்ரேலை உருவாக்கினர். உலகில் அழித்து ஒடுக்கப் பட்ட இனங்களில் யூத இனமும் ஒன்று. பரிதாபத்திற்கு உரிய மக்கள். அந்த நியாயம் யூதருக்கு மட்டும் பொருந்தாதா? பாக், பங்களாதேஷ் கூட 1947க்கு பின் உருவான நாடு தானே! 50க்கும் மேற்பட்ட நாடு முஸ்லிம்களுக்கு இருக்கும் போது பாக் எதற்கு உருவானது. ஆனால் யூதர்களுக்கு ஒரு நாடு கூட இருக்கக் கூடாதா?

By ravikumar
8/13/2009 3:19:00 PM

பாலஸ்தீன் என்றால், இஸ்ரேலுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு சுதந்திரதேசம் என்று இன்றுவரை தவறாகவே நினைத்துக் கொண்டிருப்போருக்கும்.இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய சரித்திர மோசடி என்றால் அது இஸ்ரேல், பாலஸ்தீனுக்கு இழைத்ததுதான்.யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும். 1948-ம் வருடம் வரை இஸ்ரேல் என்றொரு தேசம் கிடையாது. அது, யூதர்களின் மனத்தில்தான் அதுநாள்வரை கருவாக வளர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரிட்டிஷ்காரர்கள் பாலஸ்தீனைக் கூறுபோட்டார்கள். அவர்கள்தாம் அப்போது அந்தப்பகுதியை ஆண்டுகொண்டிருந்தவர்கள். ஒரு கூறுக்கு இஸ்ரேல் என்று பெயரிட்டார்கள். அது யூதர்களின் தேசமானது. இன்னொரு கூறு பாலஸ்தீனிய அரேபியர்களின் இடமாகவே தொடர்ந்து இருக்கும் என்று சொன்னார்கள்

By shaah
8/13/2009 2:48:00 PM

இஸ்ரேல் நாடே கள்ளத்தனமாக பிறந்த ஒன்று. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் யூதர்கள் வாழ சொந்த நாடு அமைத்து கொடுக்காமல் பல்ஸ்தீனத்தில் முஸ்லிம்கள் வாழும் நாட்டில் ஏன் அமைத்துக் கொடுத்தார்கள். நயவஞ்சகம் துரோகம் குள்ள நரித்தனம் - இந்த எல்லா குண்மும் ஒன்று சேர்ந்தவர்கள் தான் யூதர்கள். இவர்களுடன் ஒட்டி உறவாடுவது என்றும் ஆபத்து

By Siraj
8/13/2009 2:00:00 PM

First of I condemn Dinamani for giving importance for this kind of news. Hallow Chandasekar.. there are many countries having this technology.. Israel is not only the one. All tamil people are now hating rajapakshe.. but he learned state terrorism from Israel. All muslim world is hating the state terrorism from Israel. Not only the technology they also expert in kuilling the womans and kids. India and tamil nadu should not have any relationship with Israel.

By Mohan
8/13/2009 12:19:00 PM

எங்கு எல்லாம் ,இஸ்ரேல் உறஉ கொள்கிறதோ. அங்கெல்லாம். நிறத்தாலும்,இனத்தாலும், மததாலும், மொழியாலும், நாம் அனைவர்களையும், பிரித்து ,நிறவெறி ,இனவெறி, மதவெறி ,மொழிவெறி ,அனைத்தையும் புகட்டி, நாம் அனைவர்களையும் ,ஒற்றுமையுடன் , வாழ விடாமல் தன் ஆட்சியை நிலை நாடுவதே இஸ்ரேலின் குரிக்கோல்,இப்படிப்பட்டவர்களை நாம் மிக மிக நிதானமாக கை ஆழ வேண்டும் ,

By Aboo Abdul Rahmaan
8/13/2009 11:37:00 AM

Ungal kudumpathai azhicha kolaikaran arivaalingaradhukaga avana udhavi keka povingala !

By Isaki
8/13/2009 11:19:00 AM

Mr ISAKI - LAKHS AND LAKHS OF JEWS WERE KILLED BY HITLER. EVEN THEN THEY HAVE NOT LOST HOPE. THEY ARE VERY HARD WORKING AND VERY INTELLIGENT. THEY HAVE MADE THEIR COUNTRY AS A POONJOLAI. PREVIOUSLY IT WAS A DESERT. THEY WORKED HARD AND USED THEIR INTELLIGENCE AND FOUND OUT SEVERAL WAYS TO DEVELOP TECHNOLOGY. WE HAVE TO APPRECIATE THEIR HARD WORK AND LEARN THE TECHNOLOGY FROM THEM. THERE IS NO MEANING IN SIMPLY BLAMING THAT THEY ARE KOLAIKARA NAADU. WITHOUT WATER, NO ONE CAN LIVE. IT IS HIGH TIME FOR US TO LEARN THE PROCESS AND TECHNOLOGY OF CONVERTING THE SEA WATER AND CONTAMINATED WATER INTO GOOD DRINKING WATER. DON'T WASTE THE TIME IN BLAMING. TAKE THE GOOD THINGS FROM INTELLECTUALS AND USE THE SAME TO SOLVE THE PROBLEMS.

By S. CHANDRASEKRAN
8/13/2009 10:26:00 AM

Kolaigara naadu inoru kolagaara naadai pugalgiradhu.

By Isaki
8/13/2009 8:41:00 AM