fraud லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
fraud லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 ஜூன், 2013

Neither Vedic Nor Mathematics

As has been pointed out earlier on several occasions, the so-called 'Vedic Mathematics' is neither 'Vedic' nor can it be dignified by the name of mathematics. 'Vedic Mathematics', as is well-known, originated with a book of the same name by a former Sankracharya of Puri (the late Jagadguru Swami Shri Bharati Krishna Tirthaji Maharaj) published posthumously in 1965. The book assembled a set of tricks in elementary arithmetic and algebra to be applied in performing computations with numbers and polynomials. As is pointed out even in the foreword to the book by the General Editor, Dr. A.S. Agarwala, the aphorisms in Sanskrit to be found in the book have nothing to do with the Vedas. Nor are these aphorisms to be found in the genuine Vedic literature.
The term "Vedic mathematics'' is therefore entirely misleading and factually incorrect. Further, it is clear from the notation used in the arithmetical tricks in the book that the methods used in this text have nothing to do with the arithmetical techniques of antiquity. Many of the Sanskrit aphorisms in the book are totally cryptic (ancient Indian mathematical writing was anything but cryptic) and often so generalize to be devoid of any specific mathematical meaning. There are several authoritative texts on the mathematics of Vedic times that could used in part to teach an authoritative and correct account of ancient Indian mathematics but this book clearly cannot be used for any such purpose. The teaching of mathematics involves both the teaching of the basic concepts of the subject as well as methods of mathematical computation. The so-called "Vedic mathematics'' is entirely inadequate to this task considering that it is largely made up of tricks to do some elementary arithmetic computations. Many of these can be far more easily performed on a simple computer or even an advanced calculator.
The book "Vedic mathematics'' essentially deals with arithmetic of the middle and high-school level. Its claims that "there is no part of mathematics, pure or applied, which is beyond their jurisdiction'' is simply ridiculous. In an era when the content of mathematics teaching has to be carefully designed to keep pace with the general explosion of knowledge and the needs of other modern professions that use mathematical techniques, the imposition of ``Vedic mathematics'' will be nothing short of calamitous.
India today has active and excellent schools of research and teaching in mathematics that are at the forefront of modern research in their discipline with some of them recognised as being among the best in the world in their fields of research. It is noteworthy that they have cherished the legacy of distinguished Indian mathematicians like Srinivasa Ramanujam, V. K. Patodi, S. Minakshisundaram, Harish Chandra, K. G. Ramanathan, Hansraj Gupta, Syamdas Mukhopadhyay, Ganesh Prasad, and many others including several living Indian mathematicians. But not one of these schools has lent an iota of legitimacy to `Vedic mathematics'. Nowhere in the world does any school system teach "Vedic mathematics'' or any form of ancient mathematics for that matter as an adjunct to modern mathematical teaching. The bulk of such teaching belongs properly to the teaching of history and in particular the teaching of the history of the sciences.
We consider the imposition of `Vedic mathematics' by a Government agency, as the perpetration of a fraud on our children, condemning particularly those dependent on public education to a sub-standard mathematical education. Even if we assumed that those who sought to impose `Vedic mathematics' did so in good faith, it would have been appropriate that the NCERT seek the assistance of renowned Indian mathematicians to evaluate so-called "Vedic mathematics" before making it part of the National Curricular framework for School Education. Appallingly they have not done so. In this context we demand that the NCERT submit the proposal for the introduction of `Vedic mathematics in the school curriculum to recognized bodies of mathematical experts in India, in particular the National Board of Higher Mathematics (under the Dept. of Atomic Energy), and the Mathematics sections of the Indian Academy of Sciences and the Indian National Science Academy, for a thorough and critical examination. In the meanwhile no attempt should be made to thrust the subject into the school curriculum either through the centrally administered school system or by trying to impose it on the school systems of various States.
We are concerned that the essential thrust behind the campaign to introduce the so-called 'Vedic mathematics' has more to do with promoting a particular brand of religious majoritarianism and associated obscurantist ideas rather than any serious and meaningful development of mathematics teaching in India. We note that similar concerns have been expressed about other aspects too of the National Curricular Framework for School Education. We re-iterate our firm conviction that all teaching and pedagogy, not just the teaching of mathematics, must be founded on rational, scientific and secular principles.
S.G.Dani Professor of Mathematics, Tata Institute of Fundamental Research, Mumbai
Madhav M. Deshpande Professor of Sanskrit and Linguistics Department of Asian Languages and Cultures, University of Michigan
Indranil Biswas Professor of Mathematics at TIFR.
Nirmala B. Limaye Professor of Mathematics University of Mumbai
B.V. Limaye Professor of Mathematics Indian Institute of Technology Bombay
Alladi Sitaram, Indian Statistical Institute, B'lore
S. Ramasubramanian, Indian Statistical Inst.,B'ore
V. Pati, Indian Statistical Inst., B'lore
G. Misra, Indian Statistical Inst., B'lore
Jishnu Biswas, Indian Statistical Inst., B'lore
D. P. Sengupta, Indian Inst. of Science(Retd.), B'lore
Alladi Uma, Dept. of English, Univ. of Hyderabad
M. Sridhar, Dept. of English, Univ. of Hyderabad
Amitava Bhattacharya
S.Subramanian, Tata Institute of Fundamental Research Mumbai
Professor Nitin Nitsure,Tata Institute of Fundamental Research, Mumbai


சனி, 13 ஏப்ரல், 2013

Joke and a fraud, Boyle slams Kerry's New Year message

Joke and a fraud, Boyle slams Kerry's New Year message

[TamilNet, Friday, 12 April 2013, 11:46 GMT]
Noting the new U.S. Secretary of State, John Kerry's New Year Statement that included, "[t]he New Year brings with it a new opportunity for all Sri Lankans to join together in the spirit of peace and reconciliation," Professor Boyle, an expert in international law and a keen watcher of the treacherous conduct of the international community in watching the genocide of Tamils unfold in Sri Lanka, said, "Kerry [is] lumping the Tamils in with the genocidal Sinhala. It would be like Kerry congratulating the German Jews together with the German Nazis on the German New Year."

Full statement of Prof. Boyle sent to TamilNet follows:
    Boy, this is a real Joke and a Fraud. Kerry lumping the Tamils in with the genocidal Sinhala. It would be like Kerry congratulating the German Jews together with the German Nazis on the German New Year.

    Then Kerry asking the German Jews “to join together in the spirit of peace and reconciliation” with the German Nazis. And then Kerry in the name of President Obama asking the German Jews to “work” with the German Nazis in order “to make progress on reconciliation and accountability four years after the end of the” Holocaust “which divided your country.”

    According to Kerry there should be “new beginnings and fresh promise” between the German Jews and the German Nazis.

    Kerry has a law degree from Boston College Law School. Obviously, they never taught the Nuremberg Charter, the Nuremberg Judgment and the Nuremberg Principles there.
The following is the full New Year message released in a press statement from Secretary Kerry's office:
Senator John Kerry
Senator John Kerry
    I congratulate Sri Lankans around the world as you celebrate Sinhala and Tamil New Year, and offer my warmest wishes for happy holiday and prosperous New Year.

    Every year this celebration brings the hope of new beginnings and fresh promise. The New Year brings with it a new opportunity for all Sri Lankans to join together in the spirit of peace and reconciliation.

    On behalf of President Obama and the American people, I am eager to support the Sri Lankan people in this journey as you work to make progress on reconciliation and accountability four years after the end of the conflict which divided your country.

    The United States stands ready to partner with Sri Lanka and all Sri Lankans as you deal with these important issues.
Earlier, Prof Boyle concluded that there was a clear link between the 2009 Kerry Report and Kerry’s State Department, and said, "The callous and callow Kerry Report came right after the GOSL genocidal massacre of about 100,000 Tamils in Vanni, recommending that the United States government abandon all principles and instead aid and abet the continued GOSL repression and persecution of the Tamils. That is precisely the policy we now see in operation with Kerry as U.S. Secretary of State. This latest UNHRC Resolution sponsored by Kerry’s State Department and acting pursuant to his instructions proves it. Kerry should be fired," said Boyle.

Related Articles:
24.03.13   New US Secretary of State responsible for Geneva injustice: ..
22.12.09   Boston Tamils protest over Kerry report

திங்கள், 16 ஏப்ரல், 2012

fraud priest buy hotel and apartments

கயவர்களிலும் கயவர் சாமியார்

தினமலர் : பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012,23:37 IST
புதுடில்லி :வேலையற்ற இளைஞர்களை ஏமாற்றிய புகாருக்கு ஆளான, சர்ச்சைக்குரிய சாமியார் நிர்மல் பாபா, சீடர்கள் நன்கொடையாக, பதிவுக் கட்டணமாக அளித்த பணத்தில் டில்லியில் 35 கோடிக்கு ஓட்டலும், 1.80 கோடி ரூபாய்க்கு அடுக்கு மாடி குடியிருப்பும் வாங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

டில்லி, ஜார்க்கண்ட் உட்பட பல மாநிலங்களில் பிரபலமான நிர்மல் பாபா என்ற சாமியார் மீது, கடந்த வெள்ளியன்று, போபாலில், ராஜேஷ் சென் என்ற வாலிபர் புகார்
கொடுத்தார். வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக நிர்மல் பாபா பல இளைஞர்களை ஏமாற்றியதாகவும், பணம் பறித்துள்ளதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.

கவுரவமான வேலை :சாமியார் நிர்மல் பால், தன் சீடர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஆங்காங்கே அடிக்கடி நடத்துவார். அதில், ஒன்றில், ராஜேஷ் சென்னும் அவரைச் சந்தித்துள்ளார். அப்போது, கறுப்பு கலர் பணப்பை ஒன்றை வைத்துக் கொண்டால், கவுரவமான வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளார். காணிக்கையாக, பதிவுக்கட்டணமாக கணிசமான பணத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். அவர் சொன்னபடி, ராஜேஷ் பையை வாங்கி தன்னுடன் வைத்துப் பார்த்தார். எதுவும் நடக்கவில்லை.

விசாரணை கோரிக்கை :இதேபோல், பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த இந்தர்ஜித் ஆனந்த் மற்றும் பூனம் என்ற தம்பதியரிடமும், நீங்கள் வங்கிக்குச் சென்று, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை மாற்றி வந்தால், உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் கமிஷனாக தரப்படும் என, பாபா கூறியுள்ளார். தொழிலில் நஷ்டமடைந்து கஷ்டத்தில் இருந்த அவர்களும் சாமியாரின் வார்த்தையை நம்பி, வங்கிக்கு சென்றனர். அதன் பின்னரே, அந்த காசோலையில் பிரச்னை இருந்தது தெரியவந்தது. இதனால், அந்த தம்பதி மீது போலீசில் வழக்கு பதியப்பட்டது. இது போன்று பலரிடம் சாமியார் நிர்மல் பாபா மோசடி செய்திருப்பதால், அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ராஜேஷ் சென் கோரியிருந்தார்.

திடுக்கிடும் தகவல்கள்:இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், சாமியார் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அத்துடன் ஜார்க்கண்ட் பத்திரிகை ஒன்றிலும் அவரைப் பற்றி பரபரப்பு செய்திகள் வெளியாகின. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
டில்லியைச் சேர்ந்த சாமியார் நிர்மல் பாபா, தன் சக்தியால், எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் எனக் கூறி வலம் வரத் துவங்கினார். வழக்கம் போல் இவரிடமும், பலதரப்பட்ட மக்களும் செல்லத் துவங்கினர். இவரிடம் ஏமாந்தவர்களில், பெண்கள், வேலை இல்லாத இளைஞர்கள், தொழிலதிபர்கள் என, பலரும் உள்ளனர். அவ்வாறு வந்தவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பதை, நிர்மல் பாபா வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

சொகுசு ஓட்டல்; சீடர்கள் நன்கொடை மற்றும் காணிக்கையாக தந்த பணத்தைக் கொண்டு, டில்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியில் 30 கோடி மதிப்பிலான நட்சத்திர ஓட்டலை விலைக்கு வாங்கியுள்ளார். அதுபோல், 1.80 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றையும் வாங்கி குவித்துள்ளார். சாமியாரால் வாங்கப்பட்ட ஓட்டலின் முன்னாள் உரிமையாளர் கூறுகையில், ""தலைநகர் டில்லியில், பல ஓட்டல்களை வாங்க வேண்டும் என்ற ஆசை, சாமியாரிடம் இருந்தது. அதனால், தற்போது 35 கோடி ரூபாய் மதிப்பிலான என் ஓட்டலை அவருக்கு, 30 கோடிக்கு விற்றேன்' என்றார்.

காணிக்கை பணம்:அதுபோல், சாமியார் வாங்கிய அடுக்கு மாடி குடியிருப்பின் முன்னாள் உரிமையாளர் கூறுகையில், ""சாமியாரிடம் வரும் சீடர்கள் தரும் நன்கொடை மற்றும் காணிக்கை தொகையில் தான் அவர் இந்த அடுக்கு மாடி குடியிருப்பை வாங்கினார்,'' என்றார்.

வேலையில்லாத இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்ததற்காக, நிர்மல் பாபாவிடம், போபால் போலீசார் விரைவில் விசாரணை துவங்கவுள்ளனர். அப்போது, அவரைப் பற்றிய மேலும் பல ரகசியங்கள் தெரிய வரலாம்.

யார் இந்த நிர்மல் பாபா?நிர்மல் பாபா என்றழைக்கப்படும் நிர்மல் சிங் நரூலா, கடந்த 1950ல் ஜார்க்கண்ட் மாநிலத்தில், சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு திருமணமாகி, ஒரு மகன், மகள் உள்ளனர். ஜார்க்கண்ட் சட்டசபையின் முன்னாள் சபாநாயகரான இந்தர் சிங் நம்தாரி, இவரது மைத்துனர். துவக்கத்தில், ஜவுளி வியாபாரியாக தன் வாழ்க்கையை துவங்கிய நிர்மல் பாபா, பின், செங்கல் வியாபாரம் செய்தார். இதில், அவருக்கு நஷ்டம் ஏற்படவே, கடந்த 1980ல் டில்லிக்கு தஞ்சமடைந்தார். இந்த காலகட்டத்தில் தான் அவருக்கு தெய்வீக சக்தி கிடைத்ததாக, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். இதன்பின்னரே சாமியாராக வலம் வரத் துவங்கியுள்ளார்.

திங்கள், 10 ஜனவரி, 2011

entertainment tax exemption to tamil cinema: சிறு முதலீட்டில் வெளியாகும் நேரடி தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரிவிலக்கு

தமிழ்ப் பெயர் சூட்டிய படங்களுக்குத்தான் அரசு கேளிக்கை வரி நீக்குகிறது. இந்தச் செய்தியின் படி பார்த்தால் அரசு எல்லாப் படங்களுக்குமே கேளிக்கை வரிவிலக்குஅளித்துள்ளது. மேலும், கேளிக்கை விரி விலக்கின் பயனாகக் கட்டணம் குறைந்து அதைச் செலுத்தும் மக்களுக்கு அதன் பயன்  சேர வேண்டும். அவ்வாறில்லாமல் மக்களிடம் கேளிக்கை வரி பெற்று அதனைத் திரைப்பட முதலாளிகளிடம் அரசு தந்துள்ள மோசடி நடந்துள்ளது என்றும் புரிகிறது. அரசு விளக்கம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

சிறு முதலீட்டில் வெளியாகும் நேரடி தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரிவிலக்கு அளிக்க வேண்டும்: 
தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம்


சென்னை, ஜன. 9: சிறு முதலீட்டில் வெளியிடப்படும் நேரடித் தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே அரசு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க வேண்டும் என தமிழ் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அச்சங்கத்தின் தலைவர் இராம. நாராயணன் தலைமையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  துணைத்தலைவர் அன்பாலயா பிரபாகரன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே. முரளிதரன், பொருளாளர் காஜாமைதீன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான இப்ராஹிம் ராவுத்தர், முக்தா சீனிவாசன், டி.ஜி. தியாகராஜன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.  இந்தக் கூட்டத்தில், கடந்த ஆண்டு ஏற்பட்ட தமிழ் திரைப்படங்களின் தொடர் தோல்வி, கட்டுப்பாடு இல்லாத எண்ணிக்கையில் வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை, தோல்வியுற்ற படங்களின் தயாரிப்பாளர்களின் நிலை, பையனூர் நிலத்தில் வீடுகள் கட்டுவது, திரையரங்குகள் பற்றாக்குறை, மீடியாக்களின் ஆதிக்கத்தால் சிறு படங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:  கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்கி அரசு சலுகை காட்டியதால்தான் எந்த ஆண்டும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு 145 நேரடித் தமிழ்ப்படங்கள் வெளியாகியுள்ளன.  ஆனால், விரல் விட்டு எண்ணும் அளவிலேயே படங்கள் வெற்றி பெற்றது வருந்தத்தக்கது.  அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளின் அங்கீகாரம் ரத்து:  இனி பெரிய, சிறிய படங்கள் என்றில்லாமல் அனைத்து திரையரங்குகளுக்கும் படங்கள் கிடைக்க, தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே திரையரங்குகள் மக்களிடம் வசூலிக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசிடம் வலியுறுத்துகிறோம்.  அனைத்து திரையரங்குகளிலும் விகிதாச்சார முறையில் மட்டுமே படங்களை திரையிட வேண்டும். 75 திரையரங்குகளுக்குள் திரையிடப்படும் நேரடித் தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரிவிலக்கு அளிக்க வேண்டும். அதற்கு மேல் திரையிடப்படும் படங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க வேண்டும்.  சிறு படங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையினை ரூ. 7 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்த வேண்டும்.  நடிகர் - நடிகைகளின் உதவியாளர்களுக்கான ஊதியத்தை சம்பந்தப்பட்ட நடிகர்களே வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் தயாரிப்பாளரை நிர்பந்திக்கக் கூடாது. பெருகி வரும் தயாரிப்பு செலவுகளை கட்டுப்படுத்த திரை அமைப்புகள் விரைவில் கூடி முடிவு எடுக்கும்.  பத்திரிகைகளில் வரும் விளம்பரங்கள் போல் தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் (டிரெய்லர்) முறைப்படுத்தப்பட வேண்டும். பிப்ரவரி 2-ம் தேதி முதல் காலை 5 முறை, மாலை 5 முறை என்ற அளவிலேயே தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் அனுமதிக்கப்படும்.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள சேவை வரி சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துகிறோம். படங்கள் மீதான தரம் தாழ்ந்த விமர்சனங்களை வெளியிடும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.      
++++++++++++++++++++++++++++++
இது ஒரு வரி மோசடியே. முன்பே நான் இதை எழுதியுள்ளேன்.வள்ளுவனும் அதை இப்போது கூறுகிறார்.
By Tamilian
1/11/2011 9:49:00 AM
அப்படியே, கருணாநிதி குடும்பத்தின் பிடியில் இருந்து திரை உலகை மீட்பதற்கு முயற்சி செய்யவும். மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்
1/10/2011 10:36:00 PM
வாழ்க்கைக்கு முக்கியம் இது தாங்க. சினிமா பார்த்து நமது வாலிபர்கள் அழிகிறார்கள். ராஜாஜி கூறியது போல் இது நாட்டை கெடுத்து விட்டது.
By ரமணன், துபாய்
1/10/2011 3:27:00 PM 
நானும் இதைத் தொடர்ந்துகூறி வருகிறேன். தினமணியின் பழைய பதிவுகளில் காணலாம். மக்கள் தொலைக்காட்சியின் சங்கப் பலகை நிகழ்ச்சியிலும் தெரிவித்துள்ளேன். எனினும் யாருக்கும் விழிப்பு வந்ததாகத் தெரியவில்லை.   வரி மோசடியைத்தடுக்க அனைவரும் முன் வரவேண்டும். 
அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்