Uthayan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Uthayan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 செப்டம்பர், 2013

Uthayan faked, SL forces focus on targeting Ananthi

3RD LEAD (Update)

Uthayan faked, SL forces focus on targeting Ananthi on election day

[TamilNet, Saturday, 21 September 2013, 07:18 GMT]
While the Indian media, The Hindu and The Times of India, highlight NPC chief minister candidate Mr CV Wigneswaran condemning the call for Tamil Eelam and the call for boycotting the CHOGM meet, the focus of genocidal Colombo seems to be on targeting Ms Ananthi Sasitharan, the Tamil homeland-based candidate, who has become popular among the people. On the morning of Saturday, which is election day, the popular daily in the North, Uthayan, was faked and in its name, a newspaper was circulated saying that Ms Ananthi has joined the Colombo government. The fake paper cited Mavai Senathirajah. Meanwhile, news reports from several parts of the North said that the occupying SL forces are intimidating and preventing Tamils from voting. In Mullaiththeevu, a voting booth captured by Sinhalese prevented local Tamils from voting. Despite the odds, people are seen actively engaged in voting.
Uthayan faked
Uthayan faked
Uthayan real
Uthayan real
A group Sri Lankan soldiers, who stopped a vehicle, which was taking disabled voters to election booth, opened fire and threatened the organisers, an independent election monitoring group that had organised the transport, news sources in Chaavakachcheari said.

The occupying SL military was chasing away the uprooted people from voting at Maathakal in Jaffna. The Tamil National Alliance (TNA) politicians who went to the voting booth were also harassed by the SL military, reports from Maathakal said.

Also at Thampaaddi in Ooraaththu’rai (Kayts), the people were chased away by the SL military, which was accompanied by paramilitary operatives, initial reports from the islets said.

In Mullaiththeevu, common voting booths were set up for uprooted people from Kokkuththoduvaay and Karunaadduk-kea’ni. Sinhalese settlers in Tamil areas were using the booth in large numbers and the Tamils who went to vote were harassed, the reports from Mullaiththeevu said adding that there were widespread election violations being committed by the occupying SL military in the district.

Meanwhile, the SL military intelligence in Jaffna has launched a systematic campaign to discredit Ms Ananthi Sasitharan, whose residence was attacked by the SL military in the early hours of Friday.

On the election day, the SL military intelligence circulated a fake newspaper in Uthyan layout, which mischievously said Ananthi Sasitharan had joined the Sri Lankan government.

The SL military intelligence has also been spreading the same story earlier through leaflets. But, it has now gone to the extent of faking a mainstream newspaper in Tamil.

At the same time, Dan TV, operated by paramilitary and personalities aligned with the Sri Lankan State, also focused on the same story in their broadcast.

The spurious newspaper in Uthayan layout, faking the Ananthi story in the name of Mavai Senathirajah has also said that Mr Mavai has announced election boycott by the ITAK, the main party in the TNA alliance.

The SL military has also printed thousands of sample ballot papers with UPFA symbol and dispersed them in large numbers in the streets of Jaffna in the psy-ops war waged on the gagged people.

Despite all the odds, the people who seem to have sensed the propaganda, were actively voting as being seen in the following photos taken at a voting booth in Puththoor in Valikaamam East.

The participation is expected to be higher than in the previous elections after 2009, political observers in Jaffna said.

TNA circles were confident that they would gain two thirds majority in the NPC even if 52% of voters are able to part in the voting today.

However, Mumbai-based The Times of India, has stated on Friday that “Rajapaksa party likely to make some inroads in the north Sri Lanka”.

“Despite the Mahinda Rajapaksa regime in Sri Lanka being seen as responsible for war crimes and mass displacement of Tamils in the north, the ruling party's prospects of winning some seats are bright. There are many who think that Jaffna and surrounding areas risk being neglected again by the government if Rajapaksa's party, the UPFA, is kept out of the provincial council,” the paper said.

In recent times, The Times of India and its group of publications of corporate interests are actively engaged in propping up the Colombo-centric State and regime, political observers in Jaffna said.
People voting in NPC elections at Puththoor
People voting in NPC elections at Puththoor


External Links:
The Times of India: Rajapaksa party likely to make some inroads in the north Sri Lanka

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

Sri Lanka torture concerns well founded, says Time

Sri Lanka torture concerns well founded, says Time

[TamilNet, Tuesday, 16 April 2013, 06:17 GMT]
The popular biweekly, the Time magazine, commenting on Sri Lanka's deteriorating rights climate, said that amid abuse and fear, Tamils are continuing to flee Sri Lanka, and that torture and sexual violence by Sri Lanka's military against Tamils with alleged separatist ties during the 26-year civil war make credible the threat of torture to a well-known Tamil TV reporter who the UAE is threatening to deport to Sri Lanka. Also pointing to the attack on Uthayan, the Time said, "[t]he tensions revealed in the incident [at Uthayan] are becoming depressingly familiar. The clouds have been darkening over this picturesque island nation in recent years as euphoria over the end of its long-running civil war has ebbed."

Full text of the article in the April 15th edition of the Time follows:

The offices of a Tamil newspaper in northern Sri Lanka were attacked on Saturday morning, the latest in a string of outrages on the press and a fresh reminder of how the war’s end nearly four years ago did not bring peace for all in this South Asian nation. In what has been reported as the second strike on the paper’s operations in two weeks, senior staff of Uthayan, a Tamil paper that has been critical of the government and the nation’s powerful military, told reporters that three armed men broke into the paper’s headquarters in the northern city of Jaffna, setting fire to the day’s edition and to its printing presses.

No employees were hurt in the attack, but they have been in the past. In 2011, an editor and reporter were attacked, and in 2006, gunmen stormed the paper’s offices, killing two members of staff. Eswarapatham Saravanapavan, Uthayan’s owner and a parliamentarian for the Tamil National Alliance party, told the U.K.’s Independent newspaper that he believed the attack on Saturday may have been linked to the military, which a military spokesman has denied.

The tensions revealed in the incident are becoming depressingly familiar. The clouds have been darkening over this picturesque island nation in recent years as euphoria over the end of its long-running civil war has ebbed. Since its 2009 defeat of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), an insurgency group that for decades fought for an independent homeland for the nation’s ethnic Tamils, the Sri Lankan government has not responded to increasingly vocal demands from the international community for a investigation into alleged war crimes committed in the final stages of the conflict. In March, 25 countries, including India, passed a U.S.-sponsored U.N. Human Rights Council resolution calling for a probe into those allegations and expressing concern at ongoing reports of human-rights abuses, including extrajudicial killings, disappearances and torture. Colombo called the measure a threat to Sri Lanka’s domestic reconciliation efforts; Minister of Media and Information and government spokesman Keheliya Rambukwella told the state-run Sri Lanka Broadcasting Corp. that “the U.S. government is trying to undermine Sri Lanka’s endeavor to consolidate peace and harmony.”

That recalcitrance — paired with an oversize army without a war to fight and the enduring distrust of some sectors in the Tamil community — has prevented a more meaningful peace from taking hold. “It was the end of a war, but not the end of conflict,” says Paikiasothy Saravanamuttu, executive director of the Center for Policy Alternatives (CPA), a Colombo-based research group. “There are flagrant violations of rule of law and a culture of impunity that envelop this country.”

One of the most obvious symptoms of that culture has been the near relentless siege on the nation’s press. Sri Lanka ranks 162 of 179 countries in Reporters Without Borders’ 2013 World Press Freedom Index. Tamil news outlets, particularly those with historic links to the separatist movement, have long been regular targets, but members of Sri Lanka’s Sinhala majority have not been spared either. In 2009, months before government forces defeated the LTTE, Sunday Leader editor and TIME contributor Lasantha Wickrematunge, an outspoken critic of the government of President Mahinda Rajapaksa, was assassinated by two gunmen on the way to his office, prompting an exodus of independent-minded journalists. Wickrematunge had predicted his own demise. In a chilling posthumous editorial published days after he was murdered, he wrote: “When finally I am killed, it will be the government that kills me.”

Recently, rights groups staged a campaign to stop the United Arab Emirates from deporting a well-known Tamil television reporter back to Sri Lanka, where they feared she would be tortured. Their concerns are well founded. Reports of military and police torture and sexual violence against Tamils with alleged separatist ties were not uncommon during the 26-year civil war. Returning Tamils now appear to be facing the same abuses. A Human Rights Watch report on alleged rapes that took place between 2006 and ’12 found that sexual violence continues to be used by security forces against male and female prisoners with suspected links to the insurgency. Because the agency was unable to speak to those currently in detention in Sri Lanka, or conduct open research in the country, it believes that the 75 cases it has documented represent “a fraction” of total custodial rape cases.

To escape this climate of fear, it appears that an increasing number of Tamils are fleeing Sri Lanka, boarding barely seaworthy vessels, bound for an uncertain future as asylum seekers. This is despite the government’s official effort to reconstruct the war-torn north of the country. “You have a significant number of people leaving postwar, at a point at which the government is assuring that economic development is prioritized and reconciliation is being effected in earnest,” says the CPA’s Saravanamuttu. The fact that so many people are choosing to go “seems to suggest people in the north don’t feel that way. They are voting with their feet, so to speak, and they are paying fairly large sums of money and risking life and limb to do it.” Saravanamuttu says that official numbers of the number of people leaving are unavailable, but to give just one example, over 6,000 Tamils arrived in Australia in 2012, some 30 times higher than the 2011 figure.

Uthayan, the newspaper whose offices were attacked, had been reporting on the encroachment of the military into local businesses in the north, the paper’s owner has said. The ratio of military to civilians is exponentially higher in the region compared with the rest of the country, and now that they are not required to mop up armed insurgents, soldiers have taken on nonmilitary roles, such as farming and running small shops that compete against Tamil businesses. While new roads have been built and internationally funded efforts are under way to help the region get back to some version of its prewar self, many say that the military’s overwhelming presence stands in the way of a return to anything resembling normalcy. Saravanamuttu recalls what one man from Jaffna told him after the war: “Things might look better, but they feel a lot worse.”

External Links:
Time: Amid Abuse and Fear, Tamils Continue to Flee Sri Lanka

வெள்ளி, 17 ஜூலை, 2009

தமிழர் பிரச்சினை குறித்து அரசு கண் விழிக்காவிடின் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் ஜே.வி.பியின் சோமவன்ஸ எச்சரிக்கிறார்




நிமிடத்துக்கு நிமிடம் விஸ்வரூப மெடுத்துக் கொண் டிருக்கும் தமிழர் பிரச்சினை தொடர்பில் அரசிடம் தெளி வான நோக்குக் காணப்படவில்லை.
தேசிய பிரச்சினை விடயத்தில் அரசு கண் விழிக்காத நிலை தொடரும் பட்சத் தில் பிற்காலத்தில் மிக மோசமான விளை

வுகளையே அது ஏற்படுத்தப் போகின்றது.
இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் ÷சாமவன்ஸ அமரசிங்க எச்சரித்திருக்கிறார்.
தீர்வுத் திட்டம் பிற்போடப்பட்டு வருகின்ற காரணத்தினாலேயே அந்நிய சக்திகள் எமது உள் வீட்டுப் பிரச்சினைகளுக்குள் தலையிடுகின்றன. வன்னி மக்களின் நிலைமைகள் குறித்து கருணாநிதியோ அல்லது அவரது மகள் கனிமொழியோ கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் சொன்னார்.
ஜே.வி.பி. கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், அங்கு தொடர்ந்து கூறியவை வருமாறு:
பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் சகோதரத்துவம் மற்றும் ஐக்கியத்துடனான இலங்கையை கட்டியெழுப்புவதே சகல இனத்தவரதும் எதிர்பார்ப்பாகும்.
தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்காக, நாம் எதிர் கொண்டுள்ள தேசியப் பிரச்சினையாக தோற்றம் பெற்றுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை சரியானதும் தீர்க்கமானதுமான வழியில் புரிந்து, அதற்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதுமே இன்றைய முதற் கட்டப் பணியாக இருக்க வேண்டும்.
இது சவால் மிக்கதாகும். இந்த சவால்மிக்க பணியை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டம் அல்லது ஒழுங்கமைப்பு அரசிடம் இல்லை.
பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக தற்போது அரசு அதனைக் குழப்பியடித்துக் கொண்டிருக்கின்றது. இனங்களுக்கிடையிலான சமத்துவமின்மையை துடைத்தெறிவதற்கான ஆரம்ப கட்ட வேலைத்திட்டங்களையேனும் முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என்றார்.

ஜனநாயகத்தையும் இயல்பு நிலையையும் வடக்கில் ஏற்படுத்த அரசு தவறிவிட்டதுகுற்றம் சுமத்துகிறார் ரணில்




வடக்கில் ஜனநாயகத்தையும், இயல்பு வாழ்க்கையையும் ஏற்படுத்து வதற்கு அரசாங்கம் தவறிவிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக் கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்தப் பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவே உள் ளூராட்சித் தேர்தலில் போட்டியிடத் தமது கட்சி தீர்மானித்துள்ளது என் றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா நகர சபை மற்றும் யாழ். மாநகர சபைக்கான ஐ.தே.கட்சித் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்ற வேளையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், யாழ். மாநகர சபைக்கான ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளர் ஏ.ஏ.சத்தியேந்திரா தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளித்தார்.
இதன் பின்னர், கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டவை வருமாறு:
வட பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவே நாம் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தோம்.
பல ஆயுதக் குழுக்களால் நாம் மிரட்டப்பட்ட போதிலும் மக்களின் நன்மைக்காக நாம் தொடர்ந்தும் செயற்படுவோம்.
அரசு அந்தப் பகுதியில் ஜனநாயகத்தையும், இயல்பு வாழ்க்கையையும் ஏற்படுத்தத் தவறிவிட்டது.
வட பகுதி மக்களின் ஜனநாயகம், உரிமை, அப்பகுதியின் அபிவிருத்தி மற்றும் சமத்துவம் தொடர்பாகவே எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கவனம் செலுத்தியுள்ளோம்.
இன ஒருமைப்பாட்டு ஜனநாயகத்தை ஏற்படுத்தவே யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகின்றோம்.
மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் சக்தி, ஐ.தே.கட்சிக்கே உள்ளது. அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் நாம் சிந்திக்கின்றோம்.
யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. அரசின் செயற்பாடுகள் இதற்கு நேர்மாறானதாகவுள்ளன.
அகதிமுகாம்களில் சொல்லொண்ணாத் துயரம் நிலவுகின்றது. கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்ட அவர்களது வாழ்வு அவலம் நிறைந்ததாகவுள்ளது.
அவர்களது உடனடித் தேவையாக மீள் குடியேற்றமே உள்ளது. இந்த மக்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படவேண்டும்.
கிழக்கிலும், வடக்கிலும் ஜனநாயக அரசை நிலைநாட்டவே நாங்கள் செயற்படுகின்றோம்என்

துன்பத்தில் வாடும் தமிழ் மக்களுக்கு இந்த அரசால் தீர்வு தர இயலாது ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு




வடக்குத் தமிழர்கள் துன்பத்தில் வாடுகி றார்கள். அவர்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்குச் சமமான உரிமை களை வழங்கவேண்டியது அரசின் கடமை. தற்போதைய அரசுதனிப்பட்ட அரசாக இருப்பதால், தமிழ்மக்கள் தொடர்ந்தும் கஷ்டப்படுகிறார்கள். இந்த அரசினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.
இப்படி ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று நடத்திய செய்தியாளர்கள் மாநாட்டில் தெரிவித்தார்.
யாழ். மாநகர சபைத் தேர்தலையொட்டி, யாழ். நகருக்கு வருகைதந்த ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனா, ஐ.தே.கட்சியின் யாழ். மாநகர சபையின் முதன்மை வேட்பாளர் எஸ்.சத்தியேந்திரா ஆகியோர் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடினார்கள்.
யாழ். சிற்றி இன் @ஹாட்டலில் நடைபெற்ற மேற்படி சந்திப்பின்போது திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தவை வருமாறு:
ஒற்றுமையுடன் நாட்டைக் கட்டியெழுப்ப ஐ.தே.கட்சியின் செயற்குழு அதிகாரமளித்துள்ளது. ஐ.தே.கட்சி தலைமையில் அமையும் அரசுஅனைத்து மக்களதும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தமிழர்களின் உதவியைக் கோரியுள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு ஒரேமாதிரியான நீதி கிடைக்கவேண்டும். ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும். அரசின் பொய்களுக்கு முன்னால் வாடிக்கிடக்கும் மக்களின் துயரங்கள் நீக்கப்படவேண்டும். எல்லாக் கட்சிகளும் நீதியான ஜனநாயக நாட்டை உருவாக்க முன்வர வேண்டும்.
வடக்கு யுத்தத்தால் பெரும் எண்ணிக்கையான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். எமது அடிப்படை நோக்கம் இந்த அப்பாவி மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும் என்பதே.
தமிழர் பிரச்சினை குறுகிய காலத்தில் தீர்க்கப்படவேண்டும்
தரைவழிப்போக்குவரத்து தடையின்றித் தொடர வேண்டும். ஏ9 வீதியைத் திறந்து மக்களின் சுமூகமான வாழ்வுக்கு வழிசமைக்க வேண்டும். இதற்காக எமது கட்சி கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
2002 இல் நாங்கள் அரøசப் பொறுப்பேற்றிருந்தபோது இவ்விடயங்களுக்குரிய அமைச்சராக இருந்தவர் ஜயலத் ஜயவர்தன. அப்போது அவர் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு செயற்பட்டார்.
குறுகிய காலத்தில் தமிழர்களுடைய பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சிகள் தேவை. ஜயலத் தலைமையில் ஐ.தே.கட்சி தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளர் சத்தியேந்திரா மக்களின் குறைகள் குறித்து முறையிட்டுள்ளார்.
எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளவை அனைத்துக்கும் தீர்வு காணப்படும். தேர்தலின் பின்னர் திட்டங்கள் அனைத்தும் ஆரம்பிக்கப்படும்.
எமது ஆட்சிக் காலத்தில் மீன்பிடித் தடைகள் இங்கு இருந்ததில்லை.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவை ஐ.தே.கட்சிக்கு வழங்கி அதன் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தனர். நடக்கவிருக்கும் தேர்தலிலும் நீங்கள் ஐ.தே.கட்சியை ஆதரியுங்கள். உங்கள் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வை எங்களால் மட்டுமே தரமுடியும் என்றார்.

செவ்வாய், 9 ஜூன், 2009

தமிழுணர்வு தமிழகத் தலைவர்களிடம் இல்லை




பெங்களூர், ஜூன். 8-
கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த அந்த நாட்டு அரசையும், இந்திய அரசையும் கண்டித்தும், போரால் பாதிக்கப்பட்டு பட்டினியால் வாடும்தமிழர்களுக்கு மனித சமுதாயம் உதவவும், தமிழீழ விடுதலை போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும்பெங்களூர் கிழக்கு ரெயில் நிலையம் அருகேஉள்ள மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம், மனித சங்கிலி போராட்டம்நடந்தது.
கூட்டத்தில் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-
புலிகளுடன் இறுதி கட்டப்போர் என கூறி சுமார் 25,000க்கும் அதிகமான அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கூண்டோடு படுகொலை செய்துள்ளது.
இது போல பெருங்கொடுமை எங்கும் நடக்கவில்லை. போரில் புலிகள் இயக்கதலைவர் பிரபாகரனும், மற்ற தலைவர்களும் இறந்துவிட்டார் என அந்நாட்டு அரசு பொய்ப்பிரசாரம் செய்து வருகிறது. போரில் வென்று விட்டோம், புலிகள் ஒழிந்தார்கள் என்று ராஜபட்ச மார்தட்டிக்கொள்கிறார். ஆனால் இனிமேல்தான் தமிழீழ போராட்டம் தீவிரமடையப்போகிறது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பெங்களூரில் நேற்று நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இயக்குனர் சீமான் பேசிய போது எடுத்த படம்.
இது போல பெருங்கொடுமை எங்கும் நடக்கவில்லை. போரில் புலிகள் இயக்கதலைவர் பிரபாகரனும், மற்ற தலைவர்களும் இறந்துவிட்டார் என அந்நாட்டு அரசு பொய்ப்பிரசாரம் செய்து வருகிறது. போரில் வென்று விட்டோம், புலிகள் ஒழிந்தார்கள் என்று ராஜபட்ச மார்தட்டிக்கொள்கிறார். ஆனால் இனிமேல்தான் தமிழீழ போராட்டம் தீவிரமடையப்போகிறது.
போரில் தமிழர்கள் வசித்த நிலப்பரப்பை பறித்திருக்கலாம். ஆனால் ராஜபட்சவால் தமிழர்களின் ஈழக்கோரிக்கையை பறிக்க முடியாது.
இலங்கையில் போரை நிறுத்துமாறு இந்தியாவும், பிற நாடுகளும் அழுத்தமாக கூறி நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
குடும்பமே அழிந்தாலும் தமிழீழத்துக்காக தொடர்ந்து போராடினார் பிரபாகரன். ஆனால் தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள், தமிழினம் அழிந்தாலும் என் குடும்பம் வளர பாடுபடுவேன் என்கிறார்கள். கர்நாடகத்தமிழர்களிடத்தில் உள்ளதமிழ்உணர்வு கூட தமிழக தலைவர்களிடம் இல்லை.
காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கையில் தமிழினத்தை அழிக்க ஆயுதங்களை வழங்கியது மன்னிக்க முடியாத குற்றம் என்றார்.