புதன், 30 நவம்பர், 2022
ஞாயிறு, 22 மே, 2022
திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா
திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை அமைப்பான திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா கன்னியாகுமரியில் உள்ள சிங்கார் உறைவகத்தில்(ஓட்டலில்) மே 18, 2022 மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
விழாவில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், அமைச்சர்கள் அன்பில் மகேசு பொய்யாமொழி, மனோ தங்கராசு, நாகர்கோவில் மாநகரத் துணைத் தலைவர் மேரி பிரின்சி இலதா, வழக்குரைஞர் இராசீவுகாந்தி, முனைவர் அருட்பணி எசு.தனிசுலால், ஐயா பாலபிரசாபதி அடிகளார், முனைவர் ஆனந்து முதலானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ‘கலகக்காரன்’ என்னும் காணொளிப் பாடல் வெளியிடப்பட்டது.
புதன், 18 மே, 2022
திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா, கன்னியாகுமரி, 18.05.22
திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா, நாகர்கோயில், 18.05.22
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை அமைப்பான
திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா
கன்னியாகுமரியில் உள்ள சிங்கார் உறைவகம்
இன்று (வைகாசி 04, 2053 / மே 18, 2022) மாலை 6 மணி
பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்,
அமைச்சர் அன்பில் மகேசு பொய்யாமொழி,
அமைச்சர் மனோ தங்கராசு,
நாகர்கோவில் துணை மாநகரத் தலைவர் மேரி பிரின்சி இலதா
வழக்கறிஞர் இராசீவுகாந்தி,
முனைவர் அருட்பணி எசு.தனிசுலால்,
ஐயா பாலபிரசாபதி அடிகளார்,
முனைவர் ஆனந்து
பங்கேற்க உள்ளனர்.
புதன், 20 அக்டோபர், 2021
சனி, 18 செப்டம்பர், 2021
திராவிடப்பள்ளி 2ஆம் ஆண்டுத் தொடக்க விழா
அன்புடையீர்,
தோழமையுடன்
சுப.வீரபாண்டியன்
புதன், 21 ஆகஸ்ட், 2019
பெரியார் நூலக வாசகர் வட்டம் : 2369ஆம் நிகழ்வு
ஆவணி 05, 2050 வியாழக்கிழமை
22.8.2019 மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
பெரியார் நூலக வாசகர் வட்டம் 2369ஆம் நிகழ்வு
பொருள்:
ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019
சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்? - கருத்தரங்கம்
‘சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்?’
தோழமையுடன்
சுப.வீரபாண்டியன்



