காரணம் என்னவாக இருந்தாலும், தவற்றினைத் திருத்திக் கொண்ட நீதிபதிக்குப் பாராட்டு. உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட நிலையான ஆணையே பிறப்பிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/