பேரா.மரு.இ.செல்வமணி எழுதிய

கொரோனாவும் மன நலமும்’ நூல் வெளியீட்டு விழா

இடம்: இந்திய மருத்துவச் சங்கம், மதுரை

ஆவணி 03, 2053 வெள்ளிக்கிழமை 19.08.2022 மாலை 6.00

நூலறிமுகம்: பேரா.செ.இராமசுப்பிரமணியன்

நூல் வெளியீட்டுச் சிறப்புரை:

திரு.சு.வெங்கேசன், நா.உ.

நூல் பெற்றுச் சிறப்புரை:

புகழகிரி வடமலையான்

பொறி இ.திருவேலன்