ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

மணிக் குரலின் குறள் மணி!

மணிக் குரலின் குறள் மணி!






சென்னை - கே.கே.நகர் சிவன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது ஒரு "தமிழ்' மணிப்பொறி. ஆம்! ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சரியான நேரத்தைக் கூறி, அத்துடன் ஒரு திருக்குறளையும் அதற்கான பொருளையும் கூறுகிறது. இந்த மணிப்பொறியை அமைத்தவர் சென்னை மாநகர மேயரான சைதை துரைசாமியாம். இதுபோல பல பூங்காக்களிலும் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அன்னாரின் திருக்குறள் ப(ம)ணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துவோம்!
படம்: கி.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக