செவ்வாய், 27 டிசம்பர், 2011

kannada writer narasimmayyaa expired: கன்னட எழுத்தாளர் நரசிம்மையா காலமானார்

கன்னட எழுத்தாளர் நரசிம்மையா காலமானார்

First Published : 26 Dec 2011 04:41:29 PM IST


பெங்களூர், டிச.26: கன்னட புலனாய்வுக் கதை எழுத்தாளர் என். நரசிம்மையா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86.சுவாச பிரச்னை காரணமாக 2 வாரங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உயிர் இன்று காலை பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.அவருக்கு மனைவி, 3 மகன்கள், 2 மனைவிகள் உள்ளனர்.சித்ரதுர்காவில் 1925-ம் ஆண்டு பிறந்த இவர் 500-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார்.கன்னட சாகித்ய பிரசாதி, ராஜ்யோத்சவ் பிரசாதி மற்றும் அத்திமபீ பிரசாதி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் வென்றுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக