ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

Human Intrest detail news

ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் செட்டியக்குடி நகை தொழிலாளி மணிகண்டன், கின்னஸ் சாதனைக்காக, புத்தக தலைப்பை 330 வார்த்தைகளில் அமைத்துள்ளார்.நகை தொழிலாளியான இவர், தனது தொழிலோடு கின்னஸ் சாதனை நிகழ்ச்சியிலும், தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். 2007ல் 24 மி.மீ., அகலம், நீளத்தில் செஸ் போர்டை வடிவமைத்து கின்னஸ் சாதனை படைத்தார்.


மேலும், 163 கிராம் வெள்ளியில் மின் விசிறி, 110 கிராம் வெள்ளியில் மோட்டார் பைக், நான்கு கிராம் தங்கத்தில் மோதிர வாட்ச், 8 மி.மீ., நீள, அகலத்தில் திருக்குறள் புத்தகம் போன்றவற்றை வடிவமைத்து, லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.கடந்த 2007ல் இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் 1,433 எழுத்துக்களில், 290 வார்த்தைகளில் புத்தக தலைப்பை வைத்திருந்தது கின்னஸ் சாதனையாக உள்ளது. இவர், தற்போது நடிகர் கமலஹாசனின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகத்திற்கு, 1,458 எழுத்துக்களில் 330 வார்த்தைகளில் தலைப்பு வைத்துள்ளார்.


மணிகண்டன் கூறுகையில், 'ஒரு கின்னஸ் சாதனையும், நான்கு லிம்கா சாதனையையும் செய்துள்ளேன். தற்போது, இந்த நீளமான புத்தக தலைப்பை, கடந்த ஆறு மாதமாக முயற்சி செய்து முடித்துள்ளேன். இதை, கின்னஸ் சாதனைக்கு அனுப்பி வைக்க உள்ளேன்' என்றார்.


நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
ஸ்ரீனிவாசா உன்னால ஒன்னும் முடியலனா மூடிட்டு இரு ...? அடுத்தவளுங்க குறை சொல்லுவதை நிறுத்து ?
by K செல்வா,Theni,India 02-04-2010 15:47:28 IST

all the best..
by ஜா.சாம் ,madurai,India 02-04-2010 13:37:55 IST
திரு மணிகண்டன் அவர்களே வணக்கம். எதையுமே விமர்சனம் செய்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்.
by s விஜயன்,kamothe,newbombay,India 02-04-2010 08:45:52 IST
ஹலோ ஸ்ரீனிவாசன், சென்னை, உங்கள் கமெண்டை படித்து விட்டு கால் மணி நேரம் சிரித்துகொண்டு இருந்தேன்.
by K வசூல் ராஜா,Bangalore,India 01-04-2010 18:36:20 IST
வாசகர்களே , கமெண்ட் அடிப்பதற்கு ஏதும் கின்னஸ் அவார்ட் இல்லையா, இருந்திருந்தால் நானும் ட்ரை பண்ணலாம் என்று கேட்டேன்.
by k வசூல் ராஜா,Bangalore,India 01-04-2010 18:19:57 IST
இப்படி சாதிக்க முயலுபவ்ர்களை விமர்சிக்கும் திருவள்ளுவன் ( கமெண்ட் மட்டும் எழுத தெரிந்த ) போன்ற வர்களே கிறுக்கர்கள் .
by R வெங்கடேஷ்,Madurai,India 01-04-2010 10:34:30 IST
Idhu oru nalla comedy piece!
by K Shankar,Mumbai,India 01-04-2010 09:43:47 IST
hello thiruvalluvan....nee enna romba usefull-a panni kinnus record panna pora? unakku en intha poramai?
by PM Raja,Dubai,India 31-03-2010 20:48:45 IST
ஹலோ பாஸ்கர் ,உன்னால முடியலைன,ஏன் வீண் ஜம்பம் ? ரியல்லி வெரி கிரேட்.
by shiva சிவகுமார்,singapore,Singapore 31-03-2010 18:42:54 IST
thalaipa sollunga pa.......
by v baskar,chennai,India 31-03-2010 17:55:11 IST
It is good that, Mr.Manikandan, is trying for world records. but we want him to try something which is useful to the public.
by mahesh,singapore,India 31-03-2010 15:46:00 IST
இதில் சாதனை என்று என்ன இருக்கிறது? இவர்களுக்கு சாதனையின் அர்த்தம் புரியவில்லை
by mathi,bangalore,India 31-03-2010 14:42:27 IST
All the best Mr. Manikandan
by s Prederick,Neyveli,India 31-03-2010 14:29:41 IST
nonsense research. what use.
by a appas,abudhabi,India 31-03-2010 12:51:55 IST
இது போன்ற வீணர்களின் செய்திகளை வெளியிடாதீர்கள்
by tv tvs,chennai,India 31-03-2010 12:07:35 IST
ஹலோ திருவள்ளுவன் ஸ்டாப் யுவர் ஸ்டுபிட் command. Can you done In யுவர் life . I thing nothing. So don't discourage him .
by S muthu,Madurai,India 31-03-2010 12:01:01 IST
நான் திருவள்ளுவன் (தினமலர் வாசகர்) கூறுவதை முற்றிலுமாக ஆதரிக்கிறேன். பட்டாணியை மூன்று கிலோ மீட்டர் மூக்கால் தள்ளினால் கின்னஸ் புக்கில் இடம் பிடிக்கலாம். சென்னையிலிருந்து உருண்டு கொண்டே உதகமண்டலம் போனாலும் கின்னசில் இடம் பிடிக்கலாம். இதனால் மற்றவர்களுக்கு என்ன பயன்? மனிதப் பிறவி எடுத்தது மற்றவர்களுக்கு எதாவது வழியில் உதவத்தான். நாற்பது வருடமாக ஒருவர் தன் சம்பளத்தில் பாதியை அனாதை ஆசிரமத்துக்கு கொடுத்தார் என்றாலோ, ஐம்பது வருடமாக ஒருவர் தன் நிலத்தில் விளைந்த அரிசியை தானமாக தன் கிராமத்துக்கு கொடுத்து வந்திருக்கிறார் என்றாலோ, இதை கின்னஸ் தன்னுடைய புக்கில் போட்டு அதற்கு பெருமை தேடிக் கொள்ளலாம்.
by r srinivasan,chennai,India 31-03-2010 11:28:44 IST
realy good.... and also i want to tell somethink to Mr.thiruvalluvan (commenters on 31/3/2010) ' Thambi thiruvalluva unnal mudinthal sathanai pannu illanna mudikittu po '
by j vijay,sharjah,UnitedArabEmirates 31-03-2010 11:24:57 IST
Mr. Thiruvalluvan can easily break all the achievements which manikandan did... Learn to appreciate first
by D Dhanasekar,Bangalore,India 31-03-2010 11:20:14 IST
திருவள்ளுவன் போன்ற வாசகர்களே, சாதனையாளர்களை பற்றி தெரியாத கிறுக்கர்கள் .
by R வெங்கடேஷ்,Madurai,India 31-03-2010 10:31:03 IST
திருவள்ளுவன் போன்ற கமெண்ட் எழுதும் வாசர்கர்களே கிறுக்கர்கள். அப்படி எனில் இதே சாதனை படைத்த இத்தாலி நாட்டு காரரும் கிறுக்கரா? பாரட்டா விட்டாலும் சரி , இந்த மாதரி கமெண்ட் வேண்டாமே.
by R வெங்கடேஷ்,Madurai,India 31-03-2010 10:28:11 IST
லூசு பய புள்ள இதெல்லாம் எதுக்கு பயன்பட போகுது
by DEVAN தாவேன்,singapore,Singapore 31-03-2010 09:49:11 IST
நல்வாழ்த்துக்கள்
by g அழகுநம்பி,qatar,India 31-03-2010 09:34:31 IST
ப்ளீஸ் அந்த முழு தலைப்பை தெரியப்படுத்தவும்
by A SELVARAJ,Chennai,India 31-03-2010 09:33:17 IST
பைத்தியகாரத்தனம், உதவாக்கரைகள், இளைஞர்களை முட்டாலாக்குபவர்கள் இவர்களுக்கு பைன் போட வேண்டும். நாடு கடத்த வேண்டும்
by N நாகராஜன் ,Chennai,India 31-03-2010 08:25:01 IST
வாழ்துக்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
by arjunpuspa,BantingSelangor,Malaysia 31-03-2010 08:02:53 IST
கீழே உள்ள இருவரும் கருத்து சொல்வதை விட வேறு எதுவும் சாதித்திடவில்லை. இதுவும் கிறுக்கு தனம் தான் திருவள்ளுவன் அவர்களே. இவரின் மற்ற சாதனைகள் குறிப்பிடதகுந்தது.
by K sk,BOSTON,India 31-03-2010 07:30:47 IST
Congrats Manikantan Keep it up.
by N SIVAKUMAR,Nachiyarpatti,RAJAGOPALAPURAM,India 31-03-2010 06:47:45 IST
கிறுக்குத்தனமான-பயன் தராத- செயல்பாடுகளையெல்லாம் சாதனை என ஏற்பதை (அங்கீகரிப்பதை )முதலில் நிறுத்த வேண்டும்.
by I. Thiruvalluvan,chennai,India 31-03-2010 03:10:10 IST
கமென்ட் சொல்ல வார்த்தை இல்லை.
by g rajasekar,tirupur,India 31-03-2010 00:52:46 IST

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக