சனி, 12 செப்டம்பர், 2009

புலித் தலைவர்களின் பெயர்கள் உள்ள பாடசாலைகளுக்கு பெயர் மாற்றம்

11 September, 2009 by admin

கிழக்கு மாகாணங்களில் உள்ள பல பாடசாலைகளுக்கு புலித் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதை தாம் அவதானித்துள்ளதாகவும் அந்தப் பெயர்களை மாற்றி முன்னர் இருந்த பெயர்களையே அவற்றுக்குச் சூட்டும்படி கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள செயலாளர் உபுல் வீரவர்த்தன அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இப்பிரதேசங்கள் புலிகளின் கட்டுப்பாட்டின் இருந்த சமயத்தில் அவர்களின் தலைவர்களின் பெயர்கள் இப்பாடசாலைக்குச் சூட்டப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அவ்வேளையில் கல்வித் திணைக்கள அதிகாரிகள் புலிகளுக்கு எதிராகச் செயற்பட சக்தியற்றவர்களாக இருந்ததாகவும் கூறினார்.

மேலும் சில பகுதிகளில், குறிப்பாக சம்பூர் பகுதியில் புலி உறுப்பினர்களின் சிலைகள், நினைவுத் தூபிகள் கட்டப்பட்டுள்ளதை அவதானித்த அவர் அவற்றையும் பாடசாலைகளில் இருந்து அகற்றுமாறு கூறியுள்ளார்.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 3520




Posted By : sostamils on 12 September, 2009
Comments : jayasankar சாமிகளா


வீரமாய் பேசி வம்பில் தானும் மாட்டி மற்றவனையும் மாட்டிவிடாமல்,

காரியத்தை பாருங்களேன் சாமிகளா


அதிகம் பேசி எதுவும் செய்யாமல் விடுவதைப் போல் ஆபத்தான கரியமும் இல்லை,

அதிகம் பேசி எதுவும் செயாமல் விடுபவர் போல் மிக ஆபத்தானவர் உலகில் யாரும் இல்லை.

சிறுகப் பேசி அதிகம் செய்

போதிய போர் தயாரிப்பு இன்றி ( உளவாளிகளைக் கூட நாம் சரியாக அடையாளம் காணத்தவறிய�­�ளோம்)


பட்ட­ துன்பமும், இழந்தவைகளும் பாடமாக அமையட்டு�­�்
சிறுகப�­�­ பேசி அதிகம் செய்வோம் சாமிகளா

Posted By : visu on 12 September, 2009
Comments : HI this is the time for all our tamil community are opened your eye because you have to go back before ***3 that was nobody asking for sinkales government anything because we don,t have power but last 3* years we had big power so this ferrite sinkales are very silence,so you can see now our community life,??????????? so this the ltte leader said don,t believe any ather dogs,so pls is not too late, all our tamil people staying a head, thanks

Posted By : psk on 12 September, 2009
Comments : hi srilankan sinkales gvt,a bad goverment and all sinkales party are act of racicist

Posted By : p.tharan on 12 September, 2009
Comments : hi, don't worry we will back before election

Posted By : jayasankar on 11 September, 2009
Comments : உலகில் உ‌ள்ள பழைய கைவிடப்படும் நிலையில் இருக்கும் விமானங்களை விலைக்கு வாங்க ரகசியமாக ஒப்பந்தங்களை செய்யவேண்டும், அதில் முழுவதும் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைத்திருந்து, குறைந்தது 20, 2* விமானங்களை ஓரே நேரத்தில் சிங்கள வாழ் பிரதேசத்தில் வெடிக்க செய்ய வேண்டும். நம் மக்கள் பட்ட இழப்புகளையும், வேதனைகளையும ,அவன், அவன் மக்கள் பெற்று அனுபவிக்க வேண்டும்.
�­�ுடிந்தால்,­ தானியங்கி முரையில் விமானத்தை இயக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக