புதன், 19 ஆகஸ்ட், 2009




சென்னை, ஆக. 18: தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் என்றால், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கும் அனைவரையும் கைது செய்ய முடியுமா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார்.

பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புரசைவாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் வைகோ இவ்வாறு பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக