ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

தங்கப் பதக்கம் பரிசு: தங்கபாலு அறிவிப்பு



கோவை, ஆக 8: இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றித் தேடித் தரும் மாவட்டத் தலைவருக்கு தங்கப் பதக்கம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்தார்.
. . . .
கருத்துகள்
சொந்தச் செலவில் பொறுப்பாளர்களுக்கு 25 பவுன் நகைகளும் பொறுப்பிற்கேற்ற மதிப்பிலான நகைகளும் மு.க.அழகிரி வழங்குகிறார்.இவரோ கட்சி சார்பில் தங்கப் பதக்கம் வழங்க இப் பொழுதுதான் பரிசீலித்துக் கொண்டுள்ளார். தொண்டர்கள் செல்வாக்கு யாரிடம் இருக்கும்? சரி சரி தன் தலைமைப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள ஏதோ முயலுகிறார். மற்றபடி புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொள்வதாக யாரும் எண்ண வேண்டா. அது போகட்டும். இப்படியெல்லாம் பரிசுகள் வழங்குவதாக அறிவிப்பது தேர்தல் கையூ்ட்டு ஆகாதா? - இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2009 3:28:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக