8/30/2010 4:35:00 AM
8/30/2010 2:15:00 AM
8/30/2010 1:47:00 AM
8/29/2010 11:21:00 PM
தமிழக அரசு. இலங்கைத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கிய காங்கிரசு இப்பொழுது ஈழத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்குவதற்கு இந்த நாடகம் என்று கூறப்படுகிறது. காரணம் என்னவாக இருப்பினும். ஏதோ இத்தனை ஆண்டுகள் கழித்துச் சிறிது கண் திறந்து பார்க்கிறது . எனினும் இலங்கைத் தமிழர்களஅகதிகள் என்று குறிப்பிடாமல் அவர்கள் விரும்பியஇடங்களில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் கல்வி , தொழில் , வேலை வாய்ப்புகளைப் பெறவும் தமிழக அரசு உதவினால்தான்உண்மையான உதவியாக அமையும். அவர்கள் தாயகம் திரும்பும் பொழுது ஏதிலிகளாக இல்லாமல் நன்னிலையில் செல்ல வேண்டும். ஆனால் காங்கிரசிற்கு அடிமையான தமிழக அரசு இதனைச் செய்யாது. தமிழினப் படுகொலையில் கருத்து செலுத்தும் காங்கிரசு இதனைச் செய்ய விடாது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Karunanidhi, for aiding the attrocities against Tamils, somebody in your family will pay a price. You are too old to live to go through the penalty. Tamils of SL willl rise from ashes to the top of the world. They have rich history behind them, and have necessary talent to come up. They will certainly rise up with the grace of Lord Murugan. The govt of Tamilnadu alloting Rs. 100 crores for the welfare of SL Tamils is a peanut. Lord Murugan is behind them. They are going through the time of testing their patience by the great Lord. Bright future ahead of them awaits them.