killing LTTE surrendees லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
killing LTTE surrendees லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 நவம்பர், 2011

Fonseka verdict signals trend to come out of LLRC


Fonseka verdict signals trend to come out of LLRC

[TamilNet, Friday, 18 November 2011, 16:51 GMT]
Colombo High Court Bench on Friday convicted Sri Lanka’s former military commander Lt. Gen. Sarath Fonseka to three years rigorous imprisonment for him alleging that the SL President’s brother and defence secretary Gotabhaya Rajapaksa had ordered the execution of surrendering LTTE officials in the white flag incident. Fonseka was found guilty of “spreading rumours and causing public disorder.” His rigorous imprisonment may mean that he should perform manual labour in prison. Fonseka’s conviction signals what directions the LLRC findings and following actions might take, commented political observers in Colombo. “This conviction happens under a dictatorship,” Fonseka told the court rejecting the verdict. "People will rise against this judgement and only then will the independence of the judiciary be restored," he added.

Fonseka in an interview shortly after the war alleged that Gotabhaya had ordered the field commanders to kill the LTTE officials whose surrender by carrying a white flag was pre-arranged through some international efforts.

Gotabhaya Rajapaksa denied the allegation.

Fonseka said that he was misquoted in the interview.

Fonseka is already undergoing 30 months imprisonment after a court marshal finding him guilty of corruption.

He is also facing yet another case in the court in which he is accused of harbouring military deserters and employing them as his bodyguards during his election campaign.

The verdict on Fonseka was timed for SL President Rajapaksa’s 66th birthday celebrations and the roads around the court complex were found decorated with the portraits of Rajapaksa.

புதன், 6 ஜனவரி, 2010

பொன்சேகாவின் சண்டே லீடர் செவ்வி: பின்னணியில் என்ன நடந்தது

04 January, 2010 by admin

லீடர் பத்திரிகையில் வெளியான முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் செவ்வியில் எந்த தவறும் இல்லை என்றும் அந்த செவ்வியை வெளியிட்டதற்காக பொன்சேகா தமது பத்திரிகைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக வெளியிடப்படும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்றும் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸ் தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவை செவ்வி கண்ட விதம் மற்றும் அதற்கு பின்னணியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பிரட்ரிக்கா ஜேன்ஸ் சண்டே லீடரின் நேற்றைய பதிப்பில் விரிவாக எழுதியுள்ளார்.



தனிப்பட்டமுறையில் - நேர்மையானதும் நடுநிலைமையானதுமான ஊடகவியலை முன்னெடுக்கவேண்டும் என்ற நிலைப்பாடு எனக்கு இருந்தபோதும்கூட - பத்திரிகையின் நிலை குறித்து நிர்வாகம் மேற்கொண்ட முடிவுக்கு நான் கட்டுப்பட்டுக்கொண்டேன்.

பொன்சேகாவுக்கு ஆதரவளி்க்கும் எமது பத்திரிகையின் நிலைப்பாட்டின் ஒரு நடவடிக்கையாக அவரது அரசியல் கருத்துக்களுக்கு இடமளிக்கும் வகையில் அவரை விரிவாக செவ்வி கண்டு பிரசுரிப்பது என்று நாம் தீர்மானித்தோம். இதன்பிரகாரம் கடந்த டிசெம்பர் 9 ஆம் திகதி செவ்விக்குரிய திகதியை பிரேரிப்பதாக கடந்த டிசெம்பர் 7 ஆம் திகதி பொன்சேகாவை தொடர்புகொண்டு தெரிவித்தோம். அவர் எம்மை டிசெம்பர் 8 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு தனது உத்தியோகபூர்வ வதிவிடத்துக்கு வருமாறு பணித்தார்.

நானும் பத்திரிகை முகாமையாளர் லால் குமாரதுங்கவும் எமது புகைப்படப்பிடிப்பாளரும் எமது பத்திரிகை ஊடகவியலாளரான ரக்னீஷ் விஜயவர்த்தனவும் அன்றைய தினம் பொன்சேகாவை செவ்வி காணச்சென்றிருந்தோம். சுமார் ஒரு மணிநேர தாமதத்திற்கு பின்னர் அவர் எம்மை சந்தித்தார்.

செவ்வி ஆரம்பமாகியது. எமது பத்திரிகை நிருபர் பொன்சேகாவிடம் பல விடயங்கள் தொடர்பாக கேள்விகளை தொடுத்தார். பொன்சேகாவும் சகலதுக்கும் பதில்களை வழங்கினார். செவ்வியின் இறுதிக்கேள்வியாக நான் அவரிடம், போர் இடம்பெற்ற கடைசிக்காலப்பகுதியில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறதே. உண்மையில் என்ன நடந்தது என்று கேட்டேன்.

அதற்கு அவர், சரணடையும் விடுதலைப்புலிகள் எவரையும் ஏற்றுக்கொள்ளவேண்டாம். அவர்களை சுட்டுக்கொல்லுங்கள் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச 58 ஆவது படையணி தளபதி சவீந்திர டி சில்வாவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்திருந்தார் என்று தான் ஊடகவியலாளர் ஒருவரின் ஊடாக அறிந்திருந்தார் என்று கூறினார்.

இந்த செவ்வி நேரம் முடிந்த பின்னர், அலுவலகத்துக்கு வந்த நான், பொன்சேகாவின் கருத்து குறித்து மேலும் விளக்கங்களை பெற்றுக்கொள்வதற்காக 58 ஆவது படையணி தளபதி சவீந்திர டி சில்வாவை தொடர்புகொண்ட இது பற்றி விசாரித்தேன். அதற்கு அவர், அனுமதியில்லாமல் தான் இந்த கேள்விக்கு பதிலளிக்கமுடியாது என்று கூறினார். இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரவிடம் தொடர்புகொண்டு இது பற்றி கேட்டபோது - தான் எனக்க திருப்பி அழைப்பதாக கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டார். சிறிது நேரத்தின்பின்னர், என்னை மீண்டும் தொடர்புகொண்ட உதய நாணயக்கார, தான் இது விடயமாக இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் சவீந்திர டி சில்வா ஆகியோரிடம் பேசியதாகவும் தாம் இந்த விவகாரத்தில் கருத்து கூறுவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த விடயத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவை தொடர்புகொண்டேன். அன்றைய தினம் அவர் செயலகத்துக்கு வருகைதரவில்லை என்று கூறிய அலுவலக பேச்சாளரிடம் நான் தொடர்புகொண்டதாகவும் கோத்தபாயவிடம் பேசவேண்டும் என்ற தகவலையும் கூறினேன். ஆனால், எமது பத்திரிகையின் மீது வழக்கு தாக்கல் செய்யுமளவுக்கு தீராத வன்மம் கொண்ட கோத்தபாய என்னை தொடர்புகொள்ளவில்லை.

இதற்கிடையில் கோத்தபாயவின் சகோதரரான பசிலை தொடர்புகொண்டு பேசியபோது பொன்சேகா கூறியது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று அவர் மறுக்கவில்லை.

டிசெம்பர் 12 ஆம் திகதி இந்த செய்தி அச்சுக்கு போவதற்கு முன்னர் நான் மீண்டும் பொன்சேகாவை தொடர்புகொண்டேன். செய்தி பற்றி அவரிடம் கூறி மேலும் விளக்கம் கோரியபோது, தான் தெரிவித்த கருத்துக்களில் எந்த பிழையும் இல்லை என்று அவர் சொன்னார். இந்த விவகாரம் குறித்து தகவல் தந்த ஊடகவியலாளர் யார் என்று பொன்சேகாவிடம் கேட்டபோது, அந்த ஊடகவியலாளரின் பெயரை கூறிய பொன்சேகா அவரது பெயரை செய்தியில் வெளியிடவேண்டாம் என்றும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் என்னை கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்டதற்கமைய நானும் அதனை செய்தியில் குறிப்பிடவில்லை.

அடுத்தநாள் இந்த செய்தி வெளியான பின்னர் அது கடந்த ஆண்டிலேயே சிறிலங்கா பத்திரிகைகளில் வெளியான பொறிபறக்கும் செய்தியாக எல்லாத்தரப்புக்களையம் பற்றிவிட்டது. அதன் பின்னர், பொன்சேகாவை நான் சந்தித்தபோதுகூட அவர் தனது கருத்தை மறுக்கவில்லை.

பொன்சேகாவின் கருத்தினால் அவர் சார்ந்திருக்கும் தமக்கு அரசியலில் பாரிய சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு பகுதியினரும் ஜே.வி.பியினரும் சண்டே லீடருக்கு வசைமழை பொழிய ஆரம்பித்திருப்பதுடன் பொன்சேகாவுக்கும் அழுத்தம் கொடுத்து அவரை இந்த செய்தி தொடர்பான மறுப்பை வெளியிடுமாறு வற்புறுத்திவருகின்றனர்.

ஆனால், நாட்டின் அரசதலைவரின் சகோதரருக்கு எதிராக - வெளிப்படையாக - உண்மையை வெளியிட்ட பொன்சேகா இது விடயத்தில் என்னிடம் எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. எமது பத்திரிகைக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகவும் பொன்சேகாவின் செவ்வியை வெளியிட்டதற்காக கோத்தபாய என்னை கைது செய்யப்போகிறார் என்று பொன்சேகாவிடம் சென்று நான் அழுதததாகவும் ஜே.வி.பியினர் சிலர் வதந்திகளை பரப்பிவருகின்றனர். இதில் எந்த உண்மையும் இல்லை.

செவ்வாய், 22 டிசம்பர், 2009

Allegations of killing LTTE surrendees under UN probe

[TamilNet, Monday, 21 December 2009, 12:20 GMT]
Philip Alston, United Nations Special Rapporteur on extrajudicial, summary and arbitrary execution to Permanent Representative of Sri Lanka to the United Nations office at Geneva, in a letter to Sri Lanka's President Mahinda Rajapakse, requested explanation for the allegations made by Sarath Fonseka on the extra-judicial executions of of three senior members of Liberation Tigers and their families when they tried surrender to the Sri Lanka military on the night of 17th May, Daily mirror reported. In the letter, Alston quotes Common Article 3 of Geneva Conventions of 1949 which prohibits killing of persons who have laid down their arms. These allegations, if proven, will amount to war-crimes.

Philip Alston, UN Special Rapporteur on extra-judicial, summary or arbitrary executions
Philip Alston, UN Special Rapporteur on extra-judicial, summary or arbitrary executions
The probe into the killing of LTTE surrendees, adds to the previous call Alston made for an investigation into the Channel-4 broadcast video, where he said, "[t]his videotape seems to have most of the characteristics of a genuine article and that in itself is sufficient to impose an obligation upon a government to undertake a sustained, effective, impartial investigation to ascertain the truth."

Full text of the letter sent by Alston to Sri Lanka's President follows:

18 December 2009

Excellency,

I have the honour to address you in my capacity as Special Rapporteur on extrajudicial summary or arbitrary executions pursuant to General Assembly resolution 60/251 and to Human Rights Council resolution 8.3.

I write to your Excellency's Government with regard to the circumstances of the death of three senior representatives of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Mr. Balasingham Nadeshan, Mr. Seevaratnam Pulidevan and Mr. Ramesh, as well as of members of their families, in the night of 17 to 18 May 2009.

According to information I have received:

On 17 May 2009, the day before your Excellency's Government announced that its forces had completely defeated the LTTE. Messrs, Nadeshan, Pulidevan and Ramesh were trapped with other senior cadres of the LTTE in a small area north of Vellamullivaikkal. Through intermediaries they sought to establish contact with your Excellency's Government to inquire how they could surrender to the Sri Lanka Army (SLA). The reply, coming from the Secretary of Defence in your Excellency's Government and from a Member of Parliament who is at the same time a senior adviser to the President, and conveyed through the intermediaries, was that they should walk towards the positions of the SLA in a way that made their intentions clear and holding a white cloth. The Commander of the SLA 58th Brigade, the unit on the front line with the last LTTE position, however, received a telephone call from the Secretary of Defence instructing him to order his forces to shoot those surrendering. When Messrs. Nadeshan, Pulidevan and Ramesh walked towards the SLA positions carrying white cloths in the first hours of 18 May 2009, soldiers opened fire on them and killed them. An unspecified number of family members of the three men were killed as well.

These allegations were made by the Commander of the Sri Lanka Army at the time of the events and subsequent Chief of Defence Staff (now retired) General Gardihewa Sarath Chandralal Fonseka, in an interview to the newspaper The Sunday Leader. The accounts of journalists embedded with the SLA 58th Brigade confirm some of the alleged circumstances of the death of Messrs. Nadeshan, Pulidevan and Ramesh and their families.

While I do not wish to prejudge the accuracy of these reports, I would like to refer your Excellency's Government to fundamental legal rules applicable to all armed conflicts under international humanitarian law and human rights law.

Common Article 3 (applicable to armed conflict not of an international character) of the Geneva Conventions of 1949, to which your Excellency's Government is a party, dictates that "[p]ersons taking no active part in the hostilities, including members of armed forces who have laid down their arms and those placed hors de combat by sickness, wounds, detention or any other cause, shall in all circumstances be treated humanely [....]". To this end the following acts are and shall remain prohibited at anytime and in any place whatsoever with respect to the above-mentioned persons: (a) violence to life and person, in particular murder of all kinds".

Similarly, an authoritative study of customary international humanitarian law finds that attacking and killing persons who are recognized as hors de combat is prohibited. Persons hors de combat include anyone who clearly expresses an intention to surrender, provided he or she abstains from any hostile act and does not attempt to escape (Rule 47 0f the Customary Rules of International Humanitarian Law identified in the study of the International Committee of the Red Cross).

It is my responsibility under the mandate provided to me by the Human Rights Council to seek to clarify all cases brought to my attention. Since I am expected to report on the death of Messrs. Nadeshan, Pulidevan and Ramesh, as well as of the members of their families, I would be grateful for the cooperation and observations of your Excellency's Government. In particular in relation to the following questions:

1. Are the allegations summarized above accurate, If not so, please share the information and documents proving their inaccuracy.

2. What information does your Excellency's Government have on the family members of Messrs. Nadeshan, Pulidevan and Ramesh allegedly killed on 18 May 2009.

3. Please refer to the results of my military, police, judicial and other inquiry or investigation carried out in relation to the allegations summarized above.

I undertake to ensure that your Excellency's Government's response to each of these questions is accurately reflected in the report I will submit to the Human Rights Council for its consideration.

Please accept, Excellency, the assurances of my highest consideration.

Philip Alston
Special Rapporteur on extrajudicial, summary or arbitrary executions

Related Articles:
13.12.09 Fonseka names assassins of Nadesan, Puleedevan
18.10.09 Forensic analysis confirms execution-video authentic, says U..


External Links:
UNHCHR: Sri Lanka should permit an impartial investigation into the 'Channel 4 videotape', says UN expert
ICP: UN's Alston Probes Execution Video
CBS: UN Expert Urges Impartial Probe Into Sri Lanka Video
Channel-4: UN probing Sri Lanka 'executions'
Times: Sri Lankan war crimes video is authentic, Times investigation finds