European Parliament லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
European Parliament லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 அக்டோபர், 2011

"Sri Lanka's Killing Fields" to be screened at EU Parliament

"Sri Lanka's Killing Fields" to be screened at EU Parliament

[TamilNet, Wednesday, 05 October 2011, 03:35 GMT]
 
 

Three international Human Rights watchdogs, Amnesty International, International Crisis Group (ICG), and Human Rights Watch (HRW) are jointly organizing the screening of Channel-4 documentary "Sri Lanka's Killing Fields," at the European Union Parliament Wednesday (12th), invitation sent to decision makers said. The documentary has been shown at the legislative bodies of western capitals including Washington, Ottawa, London, Wellington (NZ), and Oslo, and United Nations in Geneva and New York, and has triggered calls for international investigation on war crimes in Sri Lanka.

"Commissioned and first aired by British broadcaster Channel 4 Television in June, "Sri Lanka's Killing Fields" features devastating video evidence of apparent war crimes, crimes against humanity committed by Sri Lanka Government forces and the LTTE, the invite said.

"The documentary provides powerful evidence - including photographic stills, official Sri Lankan army video footage and satellite imagery - that contradicts Sri Lanka Government claims of a policy of 'Zero Civilian Casualties.'

"It raises serious questions about the failures of the international community to intervene to prevent the deaths of upto 40,000 people," the communication from the NGOs said.

The film has lent new urgency to the call by the UN Secretary General's panel of experts for an internal investigation, the NGOs said.

Related Articles:
01.10.11   Canadian parties join in screening Channel-4 documentary in ..
27.09.11   HRW to screen Channel 4 documentary at Parliament Hill, Cana..
19.08.11   Sri Lanka’s Killing Fields screened in New Zealand parliamen..
13.07.11   Capitol Hill Screening of “Sri Lanka’s Killing Fields”


External Links:
Channel-4: UN premiere for Sri Lanka war crimes film
SL: Lankan embassy in Oslo angry [at screening of Channel-4 video]
Channel-4: New York UN screening for Jon Snow's Sri Lanka film

Sri Lanka denies visa to European Parliament group

Sri Lanka denies visa to European Parliament group

0
Posted on : 06-10-2011 | By : tnn | In : eelamnews

Sri Lanka had refused to grant a visa to European Parlimentary team, they had been due to travel to the war-torn island on a humanitarian mission.
I was planed to travel to Sri Lanka this week as part of an official delegation from the GUE/NGL (Left group in European Parliament). The idea to travel to Sri Lanka came from the meeting I hosted in the Parliament a few months ago about the massacre of Tamils in Sri Lanka. However, the Sri Lankan Embassy informed me last week that they would need more time to consider my visit to decide whether to give me a visa, Paul Murphy said.
Here is the full text of the letter:
I was meant to travel to Sri Lanka this week as part of an official delegation from the GUE/NGL (Left group in European Parliament). The idea to travel to Sri Lanka came from the meeting I hosted in the Parliament a few months ago about the massacre of Tamils in Sri Lanka. My wish to go was strengthened by the many meetings I have had with the Tamil Diaspora, and others active on the issue of Tamil rights, in the recent period.
Two years after the end of the Civil War, I wanted to see for myself how the situation in Sri Lanka had developed. I had hoped to undertake an independent visit and to meet with both Tamil and Sinhala speaking trade unionists and civil society organisations.
I wanted to travel to the North of the country and had requested access to the detention camps. Furthermore, I wanted to meet Gunasundaram Jeyasundaram, an Irish citizen of Tamil origin who has been detained without charge in Sri Lanka for more than 4 years. The visit would have greatly assisted in deepening my understanding of the situation in Sri Lanka and the Tamil Community in particular.
However, the Sri Lankan Embassy informed me last week that they would need more time to consider my visit to decide whether to give me a visa. I attach the letter I received. While I believe that the Embassy´s answer is largely motivated by political reasons, I will contact the Embassy again this week to reaffirm my wish to travel to Sri Lanka and to provide them with all the information needed in order to grant me a visa. I will also be raising this today at a meeting of the South Asia delegation in the Parliament.
I am very disappointed that I was not able to travel this week and I know many other people will be disappointed too. I want to reassure you that I still intend to visit Sri Lanka and that I will do everything possible to make this happen. I was looking forward to meeting with many activists on the ground in Sri Lanka and am very grateful to you for all the support you have offered me in terms of facilitating meetings with activists in Sri Lanka.
In the meantime, I will continue to highlight and speak out against what I consider to be war crimes of the Rajapakse regime and to defend the right to self determination by the Tamil people in Sri Lanka. I will also continue to speak out against the ongoing militarisation of Sri Lankan society and against the repression used against any opposition to the Sri Lankan regime. The whole of the working class, poor farmers and poor people, Sinhala and Tamil, are victims of this repressive government in my opinion.
Please feel free to get in touch with me or my office if you have any questions.
Best wishes
Yours in solidarity
Paul Murphy
Click here to see Sri Lankan Embassy’s letter:LetterMEP

You might also like:

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

தமிழில் பேசும் உரிமையைப் பெற்றுத் தரவில்லை:
கருணாநிதி மீது செயலலிதா குற்றச்சாட்டு



சென்னை, செப். 14: நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில் பேசும் உரிமையை பெறுவதில் முதல்வர் கருணாநிதி மெüனம் சாதிக்கிறார் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மிகத் தொன்மையும், வரலாற்றுப் பின்னணியும் கொண்ட தமிழ் மொழி, தன்னால்தான் செம்மொழி ஆக்கப்பட்டது என முதல்வர் கருணாநிதி கூறிக் கொள்கிறார். ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி மூலம் நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சர் பேச முடியாத நிலை ஏற்பட்டிருப்பது, மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சகம் தொடர்பான வினாக்கள், கவன ஈர்ப்பு தீர்மானங்கள், ஒத்திவைப்பு தீர்மானங்கள் ஆகியவற்றுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தத் துறை அமைச்சருக்கு உண்டு. அந்த வகையில் ரசாயனம் மற்றும் உரத் துறை தொடர்பான வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு, அந்த துறையின் அமைச்சர் மு.க. அழகிரியை சாரும். சென்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது ரசாயனம் மற்றும் உரத் துறை தொடர்பான வினாக்கள் வந்த போதெல்லாம், அமைச்சர் அழகிரி அவையை விட்டு ஓடி ஒளிந்து கொள்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகவும், அந்த துறையின் இணையமைச்சர் பதில் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இவ்வாறு துறை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், ஒவ்வொரு முறையும் அமைச்சர் அவையை விட்டு ஓடுவதன் காரணமாக உறுப்பினர்கள் எரிச்சலடைந்து, "ஓடி ஒளிந்து கொள்ளும் அமைச்சர்' குறித்து குரல் எழுப்பியதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கேட்டு மக்களவைச் செயலகத்திற்கு அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்று கூறி, அழகிரியின் கோரிக்கையை மக்களவைச் செயலகம் நிராகரித்து விட்டது. இதன் காரணமாக, ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் வாயில்லா பூச்சியாகச் செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை நீடித்தால், மத்திய அமைச்சர் தன்னுடைய ஆழ்ந்த கருத்துகளை, யோசனைகளை எப்படி நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்க முடியும்? ஆங்கிலம் மற்றும் இந்தி தவிர, பிற பிராந்திய மொழிகளில் பேசும் உரிமை உறுப்பினர்களுக்கு மட்டும்தான் உண்டு என்றும், அமைச்சர்களுக்கு இல்லை எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். உறுப்பினர்களுக்கே இந்த வசதி இருக்கும்போது, அமைச்சர்களுக்கு ஏன் செய்து தரக் கூடாது? இந்தி, ஆங்கிலம் தெரியாதவர்கள் அமைச்சராகச் செயல்பட முடியாமல், பொம்மையாக இருக்க வேண்டியதுதானா?கருணாநிதி தவறி விட்டார்: தமிழ் மொழி, செம்மொழி என்று சொல்லி, தன் மகள் கனிமொழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொடுத்தவர் கருணாநிதி. ஆனால் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில் பேச உரிமை இல்லை என்பதைப் பார்த்துக் கொண்டு வாய்மூடி மெüனியாக இருக்கிறார். தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்து கொண்டு, தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டிய தன்னுடைய கடமையிலிருந்து கருணாநிதி நழுவிவிட்டார். "உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்பதெல்லாம் வெறும் வாயளவில் மட்டும்தான் என்பதை கருணாநிதி நிரூபித்து விட்டார். "வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்று ஏட்டளவில் சொல்லிப் பயன் இல்லை. தமிழ் வீழுகின்ற இந்தச் சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதே சிறந்த வழி என ஜெயலலிதா கூறியுள்ளார்.

கருத்துக்கள்

கட்சி சார்பில்லாமல் தமிழுக்காகக் குரல் கொடுத்ததற்காக முன்னாள் முதல்வரைப் பாராட்ட வேண்டும். தி.மு.க.வும் தமிழக அரசும் அமைதி காப்பது ஏன்? மடல் போக்குவரத்தால் பயனும் இல்லை. தனிப்பட்ட ஒரு கட்சியின் அமைச்சருக்கு ஏற்பட்ட இழுக்கு அன்று. தமிழகம் தலைகுனிய வேண்டிய செய்தி. இந்தியா நம் நாடு என்றால் நம் நாட்டு மக்களால் மிகுதியான வாக்கு பெற்றுத் தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு அவர் அமைச்சுப்பதவியில் இருப்பதைக் காரணம் கூறி நம் மொழியில் பேசத்தடை விதிப்பது முறையன்று. பதவி விலகுவது என்பதும் தீர்வு ஆகாது. அமைச்சரவையில் இதற்கான குரல் கொடுத்து வெற்றி காண வேண்டும். அனைத்துக்கட்சிகள் சார்பாகவும் அமைப்புகள் சார்பாகவும் இதற்குக் கண்டனக் குரல் கொடுக்க வேண்டும் .'ஏக இந்தியா என்று எந்தமிழை மாய்ய்க வந்தால் சாக இந்தியா என்று சாற்றிடுவோம்' எனச் சொல்வோருக்கு வேலை கொடுக்காமல் மத்திய அரசு எல்லா நிலைகளிலும் தமிழுக்குச் சம உரிமை தர வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/15/2009 2:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

திங்கள், 1 ஜூன், 2009

Potent Tamil voice for European Parliament

[TamilNet, Sunday, 31 May 2009, 01:44 GMT]
June 4th elections will determine if Tamils in the London electoral region have the political muscle, organizational acumen and seasoned campaigning skills to attract broader British voters to elect Ms Janani (Jan) Jananayagam, a British, French educated young professional, who is contesting as an Independent candidate to the European Parliament. Ms. Jananayagam’s educational credentials, demonstrated communications skills, and a deftly constructed election platform centered on civil rights, financial transparency, and equality and diversity, will appeal to a broad section of British public and other immigrant groups besides the Tamil community, political observers in London say.

"Ms. Jananayagam's anti-sleaze and anti-BNP campaign themes will most likely resonate with the general public and garner support to her candidacy," an official of the British Tamil Forum (BTF) which is supporting her candidacy, said. "Britain is reeling from scandals involving MPs "exploiting a lax system of expenses to claim a mind-boggling array of benefits," and also there is growing fear that the plummeting popularity of the two main parties has given rise to the possibility of the far-right wing, whites-only British National Party (BNP) candidate being elected. Jan's anti-BNP platform will help her win votes from disgruntled citizens," the official added.

Ms. Janani (Jan) Jananayagam, candidate for MEP
Ms. Janani (Jan) Jananayagam, candidate for MEP
Tamil circles say the British Tamils will be drawn to the fight-the-genocide theme of Jananayagam's manifesto which says she will challenge "the failure of states to abide by the human rights agreements they have already ratified, for example, the UN Genocide Convention, the UN covenant of the civil and political rights of peoples which includes the right to freedom from torture and the right to self-determination."

"Her legal knowledge and mastery of facts on genocide and war crimes, especially her work with the US-based 'Tamils Against Genocide (TAG)' group's filing of criminal charges of genocide against Sri Lanka officials, has earned appreciation from many Tamils," said Darren Maynard, a director of TAG. "Her belief in the accountability of publicly funded financial institutions, such as the IMF, was also a key element to the litigation we started in the U.S. and in the U.K. for stopping IMF from granting a $2b loan to Sri Lanka, an egregious violator of human rights," Maynard added.

On the impact of Jananayagam on Tamil youth, parents of a youth leader, whose visit to meet US officials was sponsored by the British Government, said: "Second generation diaspora Tamils, energized by the recent activism in the streets of world capitals, are looking for a role model for transforming the activism into a serious political form to advance the Tamil struggle. The entry into politics of the young and articulate Ms Jananayagam, is a timely phenomenon, that will motivate the Tamil youths, and provide them needed confidence and direction."

Maya Arulpragasam (MIA), the Sri Lanka born music phenom, added endorsement to Jananayagam's credentials, saying in her twitter pages, Ms Jananayagam is "awesome" and she should "come over to the U.S. to shed some light [on Tamil genocide]."

To the Tamil diaspora which is in shock at the slaughter of Tamil civilians, and enduring the daily stream of disturbing news on the suffering of the Tamils held in internment camps, this election provides a positive opportunity to unify and assert the diaspora's growing power of their voice in the world stage, a France-based veteran of Tamil struggle told TamilNet. "I have high confidence that Janani will be a trail blazer for Tamil youths," he added.

Jaffna born Ms. Jananayagam first went to Africa with her teacher parents when she was young, and later emigrated to the UK. She first studied BS in Computing at Manchester University, and followed this with an MS in Applied Mathematics at Imperial College and an MBA in INSEAD Buisness School in France. She splits her consulting time between the London and German offices of a large Italian bank.

Chronology:


External Links:
UK: Jananayagam: Profile, Manifesto
MIA: Jan should come to US
UK: UK Office of the European Parliament
TAG: Tamils Against Genocide