காத்மாண்டு, ஜூலை 5: நேபாளத்தில் அமைச்சர் இந்தியில் பேசியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைக் கண்டித்த அமைச்சர், "இதற்கு முன்னர் பேசியவர்கள் ஆங்கிலத்தில் பேசியபோது அமைதியாக இருந்தீர்கள். நான் இந்தியில் பேசும்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? தெராய் பகுதியில் பொது மொழியாக உள்ள இந்தியில்பேசுவதற்கு எனக்கு உரிமை உள்ளது' என்றார்.
தெராய்பகுதியில் இந்தி இருந்தாலும் அவர் கலந்துகொண்ட பகுதியில் நேபாள மொழி இருக்கையில் நேபாளம் தெரியாவிட்டால் பொதுவான மொழியான ஆங்கிலத்தில் பேசலாமே! வீண் மொழிச்சிக்கலும் இந்தித்திணிப்பும் எதற்கு? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
7/5/2009 7:33:00 PM