தமிழர் எழுச்சி இயக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் எழுச்சி இயக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

திருப்பதி, காளஅத்தியை தமிழ்நாட்டுடன் இணைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பதி, காளஹஸ்தியை
தமிழ்நாட்டுடன் இணைக்க கோரி ஆர்ப்பாட்டம்


திருப்பதி, காளஅத்தியை தமிழ்நாட்டுடன் 
இணைக்க க்  கோரி ஆர்ப்பாட்டம்
சென்னை, ஆக. 11-

திருப்பதி, காளஹஸ்தி, சித்தூர், சத்தியவேடு மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி ஆகிய பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க கோரி தமிழர் நில மீட்பு ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று நடைபெற்றது. தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொதுச் செயலாளர் வேலுமணி தலைமை தாங்கினார்.

துணை பொதுச் செயலாளர் எழிலன், தியாகு, தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால், தொழிற்சங்க தலைவர் சைதை சிவராமன், தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜோசுவா, வில்லிவாக்கம் தேவராஜ், இளைஞரணி அப்துல் மற்றும்  அருகோ, பாவேந்தன், கண்ணன், அருணபாரதி, தெய்வமணி உள்பட பல்வேறு தமிழ் அமைப்பை சார்ந்த பிரமுகர்கள் ஆர்ப்பாட்டதில் பங்கேற்றனர்.

இதில் பொதுச் செயலாளர் வேலுமணி பேசியதாவது:-

ஆந்திராவில் தெலுங்கானா புதிய மாநிலம் அமையும் நேரத்தில் சித்தூர் மாவட்டத்தில் தமிழர் பெரும் பான்மையாக வாழும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. அங்கு தமிழர்கள் அதிகம் வாழும் திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், சத்தியவேடு, சித்தூர், நெல்லூர் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க அங்குள்ள மக்கள் விரும்புவதால் மத்திய அரசு இந்த பகுதியை தமிழ்நாட்டுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போல் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி பகுதிகளையும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும். இந்தியாவில் மொழி வாரியாக மாநிலம் பிரியும் போது இந்த பகுதிகள் விருப்பம் இன்றி ஆந்திரா-கேரளாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. இங்குள்ளவர்களில் அதிகம் பேர் தமிழ்மொழி பேசும், தமிழ் கலாச்சாரத்தை கொண்டவர்களாக உள்ளனர். எனவே மத்திய அரசு தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் போது, ஆந்திரா, கேரளாவில் தமிழ்பேசும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 23 பிப்ரவரி, 2013

நால்வர் தூக்கு த் தண்டனை ஆர்ப்பாட்ட ஒளிப்படங்கள்

நால்வர் தூக்கு த் தண்டனை ஆர்ப்பாட்டம்


  
P1070372.JPGP1070372.JPG
149K   View   Share   Download  
P1070375.JPGP1070375.JPG
138K   View   Share   Download  
P1070377.JPGP1070377.JPG
188K   View   Share   Download  
P1070378.JPGP1070378.JPG
129K   View   Share   Download  
P1070381.JPGP1070381.JPG
183K   View   Share   Download  
P1070386.JPGP1070386.JPG
184K   View   Share   Download  
P1070394.JPGP1070394.JPG
195K   View   Share   Download  
P1070396.JPGP1070396.JPG
189K   View   Share   Download  
P1070413.JPGP1070413.JPG
143K   View   Share   Download  
P1070428.JPGP1070428.JPG
138K   View   Share   Download  
P1070430.JPGP1070430.JPG
165K   View   Share   Download  
P1070433.JPGP1070433.JPG
161K   View   Share   Download  
P1070434.JPGP1070434.JPG
148K   View   Share   Download  
P1070436.JPGP1070436.JPG
148K   View   Share   Download  









அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம்

https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=7a7ddcb2ba&view=att&th=13cfe4d27d3d67cd&attid=0.1&disp=inline&safe=1&zw&saduie=AG9B_P9sxQ9Syp4FQar079Xa4M8v&sadet=1361570321024&sads=Z4W47dBxSGmmO8qsefIzMPJwf1E&sadssc=1

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

கருப்புக்கொடி போராட்டம்! சி்ங்களக் கொடி அகற்றம்!

அன்புடையீர்!

வணக்கம். இன்று காலை (07-02-2013) நடைபெற்ற திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடும் போராட்டத்தை நடத்தியதால்
எமது இயக்கத்தினர் கைது செய்யப்பட்டு மாலை 5.00 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.
அங்கிருந்து பாண்டிபசாரில் (தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில் அருகில்) உள்ள தி ரெசிடன்சி டவர்ஸ் என்ற நட்சத்திர விடுதி வழியாக சென்றோம்.

அங்கு பறக்க விடப்பட்டிருந்த இலங்கை கொடியை பார்த்து அதிர்ச்சியுற்றோம்.
உடனே விடுதியில் சுமார் 40 பேர் கருப்புக் கொடியை காட்டியவாறே சென்றோம்.

அங்கு மேலாளரை சந்திக்க வேண்டும் என்று வினவியபோது... இங்கே யாரும் இல்லை என்று வரவேற்பில் கூறினர்.
அதற்கு உடனே தங்கள் விடுதி பொறுப்பாளர்கள் இங்கே வர வேண்டும், இல்லையேல் பெரும் சிக்கலை சந்திக்க நேரும் என்று
பதிலுக்கு த.எ.இ. தோழர்கள் எச்சரித்தனர்.
சிறிது நேரத்தில் விடுதி மேலாளர் உட்பட சில பொறுப்பாளர்கள் வந்தனர். அவர்களிடம்:
தமிழனத்தை அழித்த இலங்கை அரசின் கொடியை தங்கள் விடுதியின் நுழைவுவாயிலில் பறக்க விட்டுள்ளீர்கள்.
தமிழ்நாட்டில் விடுதி வைத்துக்கொண்டு... தமிழர்களின் உணர்வை கொச்சைப்படுத்தும் வகையில்
தங்கள் செயல் உள்ளது என்றும் உடனே கழற்றிவிடுங்கள் இல்லையேல் நாங்கள் கழற்ற வேண்டிய நிலை உருவாகும்
என்றும் தமிழர் எழுச்சி இயக்கத் தோழர்கள் கடுமையாக எச்சரித்தனர்.
விடுதியில் இருந்த வெளிநாட்டினர் மற்றும் பல வாடிக்கையாளர்கள் கூடி விட்டனர்.
செய்வதறியாத விடுதி பொறுப்பாளர்கள், தமிழர் எழுச்சி இயக்கத் தோழர்களிடம் மன்னிப்புக் கேட்டதோடு
உடனே இலங்கை கொடியையும் கழற்றி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப.வேலுமணி
பொதுச் செயலாளர்
தமிழர் எழுச்சி இயக்கம்
9710854760
6 attachments — Download all attachments   View all images   Share all images  
IMG_0893.JPGIMG_0893.JPG
3173K   View   Share   Download  
IMG_0895.JPGIMG_0895.JPG
2717K   View   Share   Download  
IMG_0900.JPGIMG_0900.JPG
2533K   View   Share   Download  
IMG_0903.JPGIMG_0903.JPG
2837K   View   Share   Download  
IMG_0904.JPGIMG_0904.JPG
2682K   View   Share   Download  
IMG_0905.JPGIMG_0905.JPG
2727K   View   Share   Do