வைகாசி 26, 2050 ஞாயிறு 09.06.2019 மாலை 5.30

ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,

சென்னை 600 017

 இலக்கிய அமுதம்

 பெரியசாமி தூரனின் எழுத்துகள்

சிறப்புரை : ச.கண்ணன்

தலைமை : சு.சுந்தரராசன்

அன்புடன் எதிர்நோக்கும் அ.இராமச்சந்திரன்
தொடர்பிற்கு : 9442525191 ;  9791069435