தமிழ் முகில் – வாழ்வியல் இதழ்

மூன்றாமாண்டு சிறப்பு மலர்

கட்டுரைகள், கவிதைகள் முதலான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

கொழும்பு தமிழ்ச்சங்கத்தில்
வைகாசி 10 – 15, 2050
24.05.2019 முதல் 29.05.2019 வரை
நடைபெறும்
அனைத்துலக 17 ஆவது
முத்தமிழ் ஆய்வு மாநாட்டில் வெளியிடப் பெறும்.
சிறப்பு மலருக்கான
கட்டுரைகள், கவிதைகள் முதலான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
படைப்புகள் அனுப்புவதற்கான இறுதி நாள்: 30.04.2019
படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி:
முனைவர் மு.கலைவேந்தன்
ஆசிரியர், தமிழ் முகில் – வாழ்வியல் இதழ்
153, வடக்கு வீதி,  திருவையாறு 613 204, தஞ்சாவூர் மாவட்டம்

பேசி 04362 260711;  94867 42503; 

mukalaiventhan@gmail.com