ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

திறம் வாய்ந்தவை தமிழ்ச்சொற்களே!

thamizhannai-thamizhthaay07 

தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததும்; முதலை
      உண்ட பாலனை அழைத்ததும்; எலும்புபெண் உருவாக்
      கண்ட தும்;மறைக் கதவினைத் திறந்ததும்; கன்னித்
      தண்ட மிழ்ச்சொலோ? மறுபுலச் சொற்களோ சாற்றீர்!
paranjothi01 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக