ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

தென்கொரியா அறிவிப்புப் பலகையில் தமிழ்

தென்கொரியா அறிவிப்புப் பலகையில் தமிழ்
தென் கொரியா தலைநகர் சியோல் நகரில் மாக்டாங் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள பர்கர் கிங் உணவகத்தில் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியில் நன்றி என எழுதி உள்ளனர்.
தென்கொரிய நாட்டில் கூட தமிழுக்கு இடம் உள்ளது. ஆனால் இந்தியாவில் நடுவண் அரசு வானூர்தியில், வங்கியில், அஞ்சல் சேவையில், தொடர்வண்டிகளில், அலுவலகங்களில் எங்கும் தமிழுக்கு இடமில்லை என்பது எவ்வளவு பெரிய வேதனை.

via; மறைக்கப்பட்ட வரலாறுகள்
Like

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக