ஞாயிறு, 27 நவம்பர், 2011

என் தலைவா நீ வருவாய்…..-சங்கிலியன்


என் தலைவா நீ வருவாய்…..-சங்கிலியன்

எட்டாவது அதிசயமே  என் தலைவா !!
எவர் கைகளுக்கும் நீ எட்டாத  அதிசய
-த்தை அறிவதற்கு-சில வல்லசருகள்
வேவுபார்க்கிறது-விஞ்ஞானமே வியப்
-படையும்  மெஞ்ஞானம் கொண்ட
உனை சிறைப்பிடிக்க எலிப்படைகள்
அலைகிறது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
வலுவற்ற விஞ்ஞானம் விழிபிதுங்கி
கிடக்கிறது-தன்மானத்தலைமகனே!!!
உனை மண்டியிடச்செல்லிக்கெண்டு
சில மடையர் கூட்டம் அலைகிறது -ஒரு
வெற்றுடலை காண்பித்து அது உன் வித்
-துடல் என்றார்கள்
அக்கினிபுத்திரனே உனை நெருங்கவும்
முடியாத கோழைகள் கூடிநின்று -பெருமி
-தம் கொள்கிறனர்-மூடுபனி கூடிநின்று
கொட்டாட்டம் போடுறது-சுட்டெரிக்கும்
சுரியனே உனை தடுக்க சிங்களப்பனி உறை
-ந்து எம் நிலத்தினில் கிடக்கிறது ,,,,,,,,,,,,,,,,
வான் சிவக்க ஒளிபரப்பி நீ வருவாய்
உன் வெப்பம் கண்டு கரையும் பனி -எதிரி
-யின் தேசத்தை சென்று மூழ்கடிக்கும்
என் தலைவா நீ வருவாய்  கிழக்கை நோக்கி
காத்திருக்கிறோம் என் தலைவா
கூன்விழுந்த தமிழ் முதுகு செங்கோல் பிடி
-க்க நீ வருவாய் ,,,,,,,,,,,,,,என் தலைவா நீ
வருவாய்  வல்லை மைந்தா நீ வருவாய்
-சங்கிலியன்,,,,,,,,,,,,,,,,,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக