திங்கள், 28 நவம்பர், 2016

குழந்தை இலக்கிய விருதாளர்களுக்குப் பாராட்டு விழா!




நந்தவனம்- பாராட்டுவிழா01  ; nandavanam_virudhuvizhaa

  குழந்தை இலக்கிய விருதாளர்களுக்குப் பாராட்டு விழா!

  திருச்சிராப்பள்ளி: கார்.12 / நவ.27:  திருச்சி சுருதி அரங்கில் நந்தவனம்  அமைவம், கோவிந்தம்மாள் தமிழ்மன்றம் இணைந்து குழந்தை இலக்கியத்திற்காக விருது பெற்ற கவிஞர் மு. முருகேசு, கவிஞர் மு. பாலசுப்ரமணியன் ஆகியோருக்குப் பாராட்டு விழாவினை நடத்தின.
  கல்வியாளர் எமர்சன்  செய்சிங்கு  இவ்விழாவிற்குத் தலைமை வகித்தார். ’இனிய நந்தவனம்’ ஆசிரியர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில், கவிஞர் பொன்னிதாசன், விருதுபெற்ற மு.முருகேசு எழுதிய ‘பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி இராசாவும்’ எனும் சிறுவர் கதை நூலை ஆய்வு செய்து உரையாற்றினார்.
மு.பாலசுப்பிரமணியன் எழுதிய ‘அன்னப்பறவை’ சிறுவர் பாடல் நூலைக் கல்வியாளர் பா.தென்றல் ஆய்வு செய்தார்.
முனைவர் கீரைத்தமிழன் சிறப்புரையாற்றினார்.
 விழாவில், சிறுவர் இலக்கியங்களைத் தொடர்ந்து படைத்து  விருதுகள் பெற்ற மு.முருகேசு, மு.பாலசுப்பிரமணியன் இருவருக்கும் திருச்சி  வி.சி.பி நிறுவனத்துணைத்தலைவர் இரா,தங்கையா பாராட்டு மடல்கள் வழங்கிச் சிறப்பித்தார்.
  மேலும், விருதுபெற்ற எழுத்தாளர்களுக்குக் குழந்தைகள் சார்பில் பள்ளி மாணவிகள் அன்னலட்சுமி, இலட்சுமிசிவாணி இருவரும் சிறப்புக் கவிதை வாசித்துப் பாராட்டினர்.
 விழாவில், ‘பொதிகை நிலா’ ஆசிரியர் இரா.ப.சந்திரசேகரன், ‘துடிப்பு’ இதழின் துணையாசிரியர் சே.தமிழ்ச்செல்வன், ‘தாழம்பூ‘  இதழாசிரியர் எம்.எசு.கோவிந்தராசன், கவிஞர் கொள்ளிடம் காமராசு  முதலானோர் கலந்து கொண்டனர்.
   தொடக்கத்தில் ப.நாகராசன் அனைவரையும் வரவேற்றார்.
  நிறைவில், எழுத்தாளர் மழபாடி  இராசாராம் நன்றி கூறினார்.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

Self-mobilised people pay homage to Eezham Tamil Heroes

2ND LEAD (Adds video)

Self-mobilised people pay homage to Eezham Tamil Heroes

[TamilNet, Sunday, 27 November 2016, 14:23 GMT]
The families and relatives of Tamil Eelam war heroes spontaneously mobilised themselves in collectively remembering their loved ones on the Heroes Day on Sunday in Vanni. The self-mobilisation, without any political force behind them, was highly emotional at Muzhangkaavil and Kanakapuram Maaveerar Thuyilum Illams (Heroes Cemeteries) in Ki'linochchi district, at Vanni-vi'laangku'lam in Mullaiththeevu, and at Pa'ndi-virichchaan and Aa'ndaang-ku'lam in Mannaar district, political observers in Vanni said. The people decorated the destroyed memorial stones with red and yellow pieces of clothes. Apart from the collective remembrance at the Heroes Cemeteries that were razed to the ground by the occupying Sinhala military, Eezham Tamils remembered their heroes by lighting flames of sacrifice at school grounds and by tolling temple bells across the occupied country of Eezham Tamils.


Kanakapuram Maaveerar Thuyilum Illam
Kanakapuram Maaveerar Thuyilum Illam
Kanakapuram Maaveerar Thuyilum Illam
Kanakapuram Maaveerar Thuyilum Illam
Kanakapuram Maaveerar Thuyilum Illam
Kanakapuram Maaveerar Thuyilum Illam
Kanakapuram Maaveerar Thuyilum Illam
Kanakapuram Maaveerar Thuyilum Illam
Photos from Collective Remembrance held at Kanakapuram in Ki'linochchi at the destroyed site of Heroes Cemetery
Although the Eezham Tamils have been marking their Heroes Day amidst maximum military harassment that prevailed during the Rajapaksa regime in the past, their resolve to collectively and openly mark the remembrance day this year was not due to any improvement in the situation of prevailing threat in the Tamil homeland, said Northern Provincial Council Minister P. Ayngaranesan.

SL ministers were issuing open and veiled threats against the political activists who were in the forefront in marking Heroes Day in the past. The SL military and various intelligence agencies were targeting the families of the war heroes.

SL Minister D.M. Swaminathan was ‘advising’ Tamils against marking Tamil Heroes Day and was claiming such remembrance was opposed to ‘reconciliation’. Another SL Minister, Rajitha Senaratne, went on record stating that the SL military ‘would be dealing with’ those marking Tamil Heroes Day on November 27.

However, the people on the ground defied all forms of threats and demonstrated their resolve by lighting the common flame of sacrifice right on the doorstep of the headquarters of the genocidal 512 Brigade of SLA in Jaffna, which had transformed the largest Tamil Heroes Cemetery in Jaffna at Koappaay as its military base.

In the meantime, the kith and kin of Tamil heroes in Ki'linochchi district and elsewhere in Vanni mobilised into groups and volunteered to clean the remaining structures of the destroyed Tamil Heroes Cemeteries. They put up arches in card boards and planted temporary posts for collective remembrance braving the threats coming from the SL military.

The Remembrance Event held at Kanakapuram and at Muzhangkaavil in Ki'linochchi district were very emotional.

The students of Jaffna University lit the common flame in front of Tamil Heroes Memorial site inside the premises of the University of Jaffna.

Likewise, people mobilised with the help of elected civic members in the Jaffna district in paying homage to the Tamil Eelam Heroes.

“No one can stop Tamils from remembering their heroes,” said NPC Councillor Mrs Ananthy Sasitharan.

NPC Minister Ayngaranesan said that the large-scale self-mobilisation evidenced on Sunday was expressing the resolve of Eezham Tamils towards their real aspiration of freedom adding that the resolve being expressed by the people was significant to achieve a just political solution to the national question of Eezham Tamils.



The Colombo regime may even twist the self-mobilised uprising of the people to its advantage and claim at international venues that it had in fact allowed the remembrance to proceed. But, the mobilisation has taken place amidst all forms of suppression prevailing as before, Ayngaranesan said while speaking at the remembrance event held at Nalloor in Jaffna.
UJ Maaveerarnaa'l, 2016
Flame of Sacrifice lit at Heroes Memorial site inside the premises of Jaffna University


Chronology:

ஞாயிறு, 27 நவம்பர், 2016

உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!





உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

உ.த.பேரவை-வ.உ.சி.நினைவஞ்சலி0 8 ;voc_80_annivesary_18112016_coimbatore_9

உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

  இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்று, வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி, வெள்ளையனின் பொருளாதார அடி மடியை அசைத்த தமிழன் செக்கிழுத்த செம்மல் நமது பெரும் பாட்டன் வ.உ.சிதம்பரம்(பிள்ளை). அவரின் நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை தமிழகத்தின் நான்குமுதன்மை நகரங்களிலும், ஈழத்தின் முல்லைத் தீவிலும் கடந்த கார்த்திகை 03, 2047 /  18-11-2016 வெள்ளி அன்று  வெகு சிறப்பாகநடத்தியது.
கோவை :
 கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தின் முன்புறம் விடுதலை வேட்கை கொண்டுள்ளோரின் நெஞ்சில் என்றேன்றும் வீற்றிருக்கும் மாவீரன் தமிழன் வ.உ.சிதம்பரம்(பிள்ளை)சிறையில்  கொடுமைக்கு ஆட்பட்டு இழுத்த செக்கு உள்ளது.  அவரின் நினைவைப் போற்றும் வகையில்  அந்தச் செக்கு,  சிறு மண்டபம் அமைத்து, வைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வெளியே  வ.உ.சி. திருஉருவச் சிலை உள்ளது. இரண்டிடத்திலும்  வ.உ.சி.க்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்கினி தலைமை தாங்கிச் செக்கில் வைத்துள்ள வ.உ.சி அவர்களின்  ஒளிப்படத்திற்கு மாலை அணிவித்துச் சிறப்புரை  யாற்றினார்.
 வ.உ.சி.யின் பேரன் திரு.மு.பா.தமிழ்வாணன் கலந்து கொண்டு வ.உ.சி.யின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். திரு.இராமசாமி (தமிழ்நாடு தமிழ்ச் சங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர்), தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன் (கோவை முத்தமிழ் அரங்கப் புரவலர்), தமிழ் அமுதம் ஐயாசாமி, திரு.தமிழ் மாணிக்கம், புலவர்.வேலவன், திரு.பூவரசி தமிழ்மறையன், திரு.நித்தியானந்த பாரதி (கணபதித் தமிழ்ச் சங்கம் மற்றும் பசுமைக் காப்பகம் நிறுவனர்), கோவை நம்பி புலவர் மாரப்பன், திரு.இராசசுந்தர் (வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்), தமிழ்த் திருவாட்டி மைவிழி (முதும் பெரும் புலவர் பட்டணம் பழநிசாமி புதல்வியார்), திரு.வடிவேல் முருகன், திரு.ம.மாசிலாமணி, மோகன்குமார், பெரியவர் சு.மயில்சாமி, திருவாட்டி சுமதி, திரு.க.நாகராசன், மனோசுகுமார் மற்றும் புலவர் பெருமக்களும், மூத்த தமிழ்ச் சான்றோர்களும், கல்லூரி மாணாக்கர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தங்களது அஞ்சலியைச் செலுத்திச் சிறப்பித்தனர். இந்நிகழ்வில் தமிழ்த்திரு சந்திரசேகர் தஞ்சாவூரில் இருந்துவந்து கலந்து கொண்டார்..
  இந்நிகழ்வின்போது தமிழரின் தன்னிகரில்லாத் தலைவன் வ.உ.சிஅவர்களின் கனவைச் சுமந்து அவரின் கொள்கை வழி தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. விழாவின் இறுதியில் புலவர் ஆ காளியப்பன் அவர்கள் நன்றியுரை கூறினார்.
சென்னை :
 சென்னை கடற்கரைச் சாலையில் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் (பிள்ளையின்) முழு உருவ சிலைக்கு, உலகத் தமிழர் பேரவையின் பொறுப்பாளர்களுள் ஒருவரான பட்டயக் கணக்கர் திரு. கோபி நாராயணாவின் தலைமையில் நினைவஞ்சலி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பெருந்தமிழர் ஆதித்தனாரின் நாம் தமிழர்  இயக்கப் பொறுப்பாளர் திரு. சௌந்தர பாண்டியனார், இந்திய ஊடகவியலாளர் சங்கத்தின் இந்தியத் தலைவர் திரு. தனஞ்செயன், இந்திய ஊடகவியலாளர் சங்கத்தின் தமிழகத் தலைவர் திரு. சூரிய நாராயணன், சென்னை வழக்குரைஞர் திரு. செந்தில் குமார், தமிழார்வலர் திரு. சந்திர மோகன் ஆகியோருடன் தமிழர் ஆர்வலர்கள்  பரும் பங்கு கொண்டு சிறப்பித்தனர்..
மதுரை :
  மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி.யின் முழு உருவச் சிலைக்கு மதுரை உலகத் தமிழர் பேரவையின் மதுரை பொறுப்பாளர் திரு. நமச்சிவாயம் தலையேற்று, அன்னாருக்கு மாலையிட்டு  வணங்கினார்.  அவருடன் தமிழார்வலர்கள் பலர் கலந்து கொண்டது சிறப்பாக அமைந்தது.
திருநெல்வேலி :
  திருநெல்வேலியில் அமைந்துள்ள வ.உ.சி.யின் மணிமண்டபத்தில் உலகத் தமிழர் பேரவையின் திருநெல்வேலி பொறுப்பாளர் திரு. இராச கோபாலன் தலைமையில் குழுவாகச் சென்று மாலையிட்டு  வணங்கினர். உலகத் தமிழர் பேரவையின் திருநெல்வேலி பொறுப்பாளர் திரு. இராசகோபாலனின் செவ்வியை(பேட்டியை)ப் பல தமிழ் ஊடகங்கள் பதிவிட்டிருந்தனர். திரு. இராச கோபாலனுடன்  முனைவர் பேரா. ஐயப்பன், கணபதி, ஆனந்தன், பவுல், சொக்கலிங்கம், மனோகர், ஆதி, விக்கி எனத் தமிழார்வலர்கள்  பலர் பங்கு கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்
.
ஈழம் : முல்லைத் தீவு:
  விடுதலைப்புலிகளின் மேனாள் போராளியாக இருந்து 2008-இல் தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுப்  பின்னர் ஈழம் தப்பிச் சென்ற போது, இலங்கைக் காவல்துறையால் பிடிபட்டுச், சிறை சென்று,  மறுவாழ்வு பெற்று இன்று முல்லைத் தீவுப்பகுதியில் தமிழ்த் தேசிய மாணவர் பேரவையை நடத்தி வரும் திரு. தமிழ்ச்செல்வன் தலைமையில் வ.உ.சிதம்பரம்(பிள்ளை)அவர்களுக்குத்,  தமிழ்ப் பற்றாளர்களோடு இணைந்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.



(படங்களைப் பெரிதாகக் காணப் படங்களை அழுத்தவும்)



PPT, Peoples’ verdict and Eezham Tamil Heroes

PPT, Peoples’ verdict and Eezham Tamil Heroes

[TamilNet, Sunday, 27 November 2016, 07:15 GMT]
If there was any meaningful international investigation conducted on the genocide of Eezham Tamils, identifying the ultimate culprits, that was the proceedings in two sittings undertaken by the Permanent Peoples’ Tribunal (PPT) in 2010 and 2013. The PPT has identified the USA, the UK and India as ultimately responsible. The justice has not come in procedural ways from the United Nations or from the deliberations of outfits like the Commonwealth – all manipulated by the very same ultimate culprits and their bandwagon. But, justice has come in unique ways by peoples of the said countries sharply denouncing the paradigm on which their Establishments were riding on so far. In 2016, Eezham Tamils remembering the day of their heroes, who basically defied the paradigm, have every reason to have the feeling of vindication.
But, whether the outfits and articulators of Eezham Tamils observing the Heroes Day 2016, have understood the paradigm change to appropriately spearhead the struggle is the question.

* * *


In 2014, the first change took place in New Delhi as Sonia Gandhi’s Congress was routed out. But, so far, the Modi regime of ‘Vivekanada’ intelligence has not proved anything on the grounds. The focus is on conquering the Tamil/Dravidian South after its ailing leaders, either through ‘Hindutva’ or by checking it through Sinhala-Buddhism — the good old divide-and-rule. Still, the President of India is a person who has to be investigated for war-crimes over his open statements to media during the Eelam War.

* * *


Sir Robert John Sawers, who was representing the UK at the UN during the Eelam genocide (later headed the MI6) said that the LTTE was “long blighting” the Sri Lankan government. The UK was long blighting Europe and the people of the UK have decided on that in the Brexit of 2016. The UK actually pre-empted itself from being kicked out for its US-bandwagon policies that endangered Europe.

If refugees coming to the UK, as a result of the very policies it adopted in West Asia, is a reason for the English to quit the EU, then why Eezham Tamils facing a long genocide cannot quit ‘Sri Lanka’ of the creation of the British?

The very ideological foundations of the English outlook that was blighting Eezham Tamils for long being challenged by the English people themselves, has to be understood especially by the Tamil diaspora in the UK. They have to understand and support the Brexit, but stand in solidarity with the Scots and the Irish. That is diplomacy.

It was a British ‘Terrorism Professor’ Paul Moorcraft, who was deputed to the service of the Rajapaksa regime, who wrote in appreciation of Rajapaksa that he didn’t interfere when the LTTE was making ‘mistakes’. Tamil diplomacy has to learn not to interfere the blunders committed by the ultimate culprits to themselves.

* * *


The climax of the justice in the eyes of Eezham Tamils, is Ms Clinton who was heading Obama’s State Department designing the structural genocide of Eezham Tamils in the name of ‘reconciliation’ getting defeated by the people of the USA in the presidential elections.

On a larger perspective, the vote is in fact against the present paradigm of the USA. Students of history have to compare it with the victory of Nixon and with the arrival of Gorbachev. America was happy about the latter and there is every reason for Moscow and Beijing to be happy about the present one in the USA.

It is certainly vindicating to see the panic in the international mafia across the US-bandwagon; in the funding agencies, ‘development’ agencies, academic institutions, media outfits, NGOs and the NGO-simulated political activists, who never raised any finger against the US agenda in the past.

* * *


The prostitute diplomacy of Colombo was jumping at the victory of Trump that it would relieve the Agent State, prepared to market mercenary military, from the constraints of ‘human rights’. But then, the paradigm may be shifted to New Delhi playing the role of policeman once again.

The Eezham Tamil militant struggle is often accused of not taking into account the paradigm change after September 11, 2001. The same could be said if it doesn’t comprehend the current paradigm change.

Whatever the paradigm changes that come in, the basic question of Eezham Tamils that should be never forgotten is the question of their nation in the island. Waves come and go, but the rock on the shores remains.

* * *


The historical reality of nations and identities in the island have been manipulated by the British to create a State and the identity of Ceylon, essentially to check South Asia. The ‘Sri Lanka’ identity and State invented by the genocidal successors in 1972 was endorsed for the same geopolitical purposes. There is an accelerated process by the successors of the same forces, for the same purpose of engineering select regions for global monopoly.

The most fundamental resistance an affected people like the Eezham Tamils could show to the ultimate culprits is the denouncement of the ‘Sri Lanka’ identity that is again and again imposed through various pretexts. This denouncement is not against the Sinhala brethren in the island, but essentially against the international engineers.

* * *


Recently, a diaspora Eezham Tamil in a western country had the occasion to converse with a Kurd. The Kurd asked him whether he was from ‘Sri Lanka’. The Eezham Tamil hesitated for a moment and then said that he is a Tamil. When the latter asked about the identity of the former, he spontaneously replied that is a Kurd from Kurdistan. He apologized to the Eezham Tamil for bringing in the ‘Sri Lanka’ identity and said that most of the Tamils he had met never expressed themselves and were submissive to the ‘Sri Lanka’ identity. “When we say we are Kurds, the Arabs, Iranians and Turks don’t like it. But, we don’t care. It is our identity,” he said.

Both Kurdistan and Tamil Eelam don’t exist in international recognition, but if the Kurds could claim their identity and Eezham Tamils succumb to saying ‘Sri Lanka’, then there is something wrong in the struggle spirit of Eezham Tamils. More than that, there is something wrong in the international community imposing identities to select peoples.

Remembering Eezham Tamil Heroes is not an annual ritual.

* * *


If the Eezham Tamils don’t have the guts to claim what they are, and what is their land, in any term other than ‘Sri Lanka’, then they can very well do away with the ritual of observing the Heroes Day.

Many of them do not use Ilangkai in Tamil, a term ‘constitutionally’ accepted even by the genocidal State in the island. Eezham Tamils do not explain and insist of their identity in official situations or in casual conversations even when they are not under any obligations to the State in Colombo.

The Eezham Tamil identity claim is often ridiculed as Ku'run-theasiya-vaatham (narrow-minded nationalism or regionalism) especially by Colombo-centric so-called Tamil Leftists. Even if anyone saying Jaffna or Batticaloa is perhaps better compared to ‘Sri Lanka’ imposed by genocidal agents of the ultimate culprits of world monopoly.

Related Articles:
29.11.15   Heroes Day addresses in diaspora slam ‘US-Sri Lanka’ agenda ..
10.09.15   Tamils should assess main adversary: Jude Lal
27.11.14   Heroes Day in London highlights global significance of Tamil..
18.10.14   Action needed in UK in converting legal victory into politic..
11.06.14   UK shields Sri Lanka’s genocidal rape committed on Tamils
24.03.14   UK long blighted cause of Eezham Tamils, contributed to geno..
24.02.14   EU made big mistake in banning LTTE: Henricsson, former head..
31.01.14   PPT verdict and Eelam Tamils
22.01.14   PPT judgement upholds Eelam Tamil identity and nomenclature
04.12.13   Reminding Britain of its geostrategic injustice against Eezh..
19.10.13   Colombo CHOGM means condoning Sri Lanka: HR expert
10.05.13   UK author eulogising Sri Lanka COIN backfires exposing USA
19.08.12   ‘War on the diaspora continues to annihilate idea of Tamil E..
03.11.11   Politics of the Way Ahead
16.01.10   Dublin verdict: Sri Lanka guilty of War Crimes
25.11.09   Heroes and rulers, eternal struggle of humanity

Fidel Castro passes away at 90

Fidel Castro passes away at 90

[TamilNet, Saturday, 26 November 2016, 19:52 GMT]
The Cuban revolutionary leader, who became a legacy in human history by proving that the world order of the USA could be defied to its very face at its own doorstep, passed away on Friday at the age of 90. The legacy has to be saluted and remembered as inspiration by Eezham Tamils in the context of their own struggle needing defiance shown to any imperialism-imposed paradigm. The struggle of the nation of Eezham Tamils fundamentally defying British-created and US-continued ‘Sri Lankan State,’ was unfortunately not grasped well even by Cuba, Vietnam etc. that succumbed to the deceptions of Colombo diplomacy and to the misleads of Colombo-centric Left in the island. Nor did Tamils ever explicitly express to the world the larger dimensions of their struggle. Castro legacy would tell them that success comes by identifying larger perspectives to place defiance.
Fidel Castro
Fidel Castro (August 13, 1926 - November 25, 2016)
Fidel Castro led a revolution against US-backed regime in Cuba and established a Communist state there in 1959.

He defeated an indirect US invasion in 1961.

The Cuban Missiles Crisis of 1962 goes into history for the balance struck in world affairs in the following decades.

Using the Cold War times and alliance with Soviet Union, and inspiring people against US economic exploits, Castro proved that a state model totally alternative to the US model could prestigiously exist at the very neighbourhood. Even after the fall of Soviet Union, Castro continued with his model of state.

Castro retired in 2008 due to poor health and was succeeded by his younger brother Raul Castro.

Earlier this year, when Barack Obama visited Cuba (the first visit of a US President since 1928), Fidel Castro didn’t meet him. He later wrote to media cautioning Cubans on the “honey coated” words of Obama and reminded them of the many efforts of the USA to destabilise the communist government.

Related Articles:
18.06.16   Latin America readily understands US game on Eezham Tamils: ..
07.06.16   Veteran Basque activist optimistic on Tamil Eelam struggle
20.05.16   Ecuadorian indigenous people universalise Tamil genocide rem..
30.11.15   Eezham Tamils urged to concentrate on strategic connections ..
02.07.14   Intellectual failure continues helping genocidal Sri Lanka i..
26.06.14   Eezham Tamils and duplicity of West’s human rights campaigns
16.06.14   Bolivia, Cuba endorse Rajapaksa while anti-Muslim violence r..
31.05.14   Obama’s West Point address ‘missing’ Sri Lanka is double edg..
06.04.14   Peace Studies philosopher advises Tamils to tell the story w..
23.06.11   Eezham question gets entangled in competition of SCO and NAT..
20.06.10   Venezuela and the 'law of the fishes’
10.02.10   Proving geopolitical strength, antidote to international inj..
08.05.09   'Post-conflict is post-Sri Lankan'