ஞாயிறு, 25 மே, 2014

திங்கள் பாவரங்கம் 72 – புதுச்சேரி

செம்மொழித் தமிழ்ப் பாதுகாப்புப் பேரவை- தொடக்க விழா

Why spoil a happy moment? An appeal to our P.M.Designate

Why spoil a happy moment? An appeal to our P.M.Designate

By Dr.Maraimalai Ilakkuvanar

 

The largest democratic country –India-

Proved once again the power of democracy.
After many elections
We have got a clear verdict
A mandate so magnificent
A government with an absolute majority
They predicted the surge of Modi waves!
Oh! Our country was submerged by a political tsunami!
Except the southern peninsular area
Everywhere we heard the victorious voice of Modi.
Tamilnadu kept its unique attitude
The land of Periyar and Anna never bowed to northern hegemony;

Vox populi vox dei

Even though we don’t subscribe to the ideology of BJP
We respect the verdict of the people
The swearing-in ceremony of Modi government
is a happy occasion  to rejoice with.
We witnessed a silent revolution
A bloodless coup was performed by the people!
The power of democracy was shown to the entire world
We are elated and proud about our democracy.
Our hearty congratulations to the majestic Modi
We are shocked to hear the invitation to Rajapakse
Dear Modi!
Have you forgotten the butchery of Rajapakse?
The slaughtering of millions of innocent people!
Sonia-sponsored Sinhalese terrorism
Enacted by the modern Hitler!
Innocent children, aged people, girls and ladies
Embodiment of innocence and grace were
Made the targets of cluster bombs!
Experiencing the extreme agony and pain
Everybody instantly turned as
Heaps of human corpses!
May 18-A dark spot in the human history!
Modi! Are not you aware of it!
Do you still consider Sri Lanka as our friend!
Invitation sent for Rajapakse
An insult to the land of valluvar, Buddha and Gandhi!
Have you forgotten the horrible event,
Mass-murder of Tamils in Srilanka
Silently witnessed by merciless nations!
 Keep away from the killer!
The presence of a blood-sucker in our midst
Spoils the festival spirit!
Why spil a happy moment?

 http://creative.sulekha.com/why-spoil-a-happy-moment-an-appeal-to-our- p-m-designate_617200_blog

சனி, 24 மே, 2014

நரேந்திரர், இராசபக்சேவை அழைப்பதைக் கண்டித்து, போராட்டம்: வைகோ

நரேந்திரர், இராசபக்சேவை  அழைப்பதைக் கண்டித்து, தில்லியில் போராட்டம்: வைகோ 



ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நரேந்திர மோடியின் மகத்தான வெற்றிக்கு மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் தெரிவித்துவிட்டு, ஈழத் தமிழ் இனப்படுகொலை செய்த கொடிய பாவி இராசபக்சே, புதிய அரசின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதைக் கடுமையாக எதிர்க்கிறேன். எங்கள் மனவேதனையையும் எதிர்ப்பையும் வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியது தமிழர்களின் தலையாய கடமை ஆகும் என்பதால், இராசபக்சே இந்திய மண்ணில் கால் வைப்பதை எதிர்த்து, நாளை மறுநாள் மே 26 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் தலைநகர்  தில்லியில் சந்தர் மந்தரில் என்னுடைய தலைமையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் கருப்புக்கொடி ஏந்தி அறப்போர் நடத்துவோம்.

மோடி அரசுக்கு மிகத் தவறான பாதையைக் காட்டி உள்ளார்கள். இந்தச் சதிச் செயலுக்குப் பின்னால், யார் யாரெல்லாம் இருக்கிறார்கள், யாரையெல்லாம் இராசபக்சே பயன்படுத்துகிறான் என்பதை நான் நன்றாக அறிவேன்.

தமிழர்களின் இரத்தம் தோய்ந்த கரங்களோடு இராசபக்சே புதிய அரசு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பது தமிழர் நெஞ்சத்தில் சூட்டுக்கோலைத் திணிக்கும் செயல் ஆகும்.

இந்தியாவில் நரேந்திர மோடி அரசு பொறுப்பு ஏற்றால், நீதியின் கதவுகள் திறக்கும்;  நிலையான வெளிச்சத்துக்கு வழி பிறக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், பஞ்சமா பாதகம் செய்த இராசபக்சே இந்தியாவுக்குள் நுழைவதை எதிர்க்க வேண்டியது எங்களின் தவிர்க்க முடியாத கடமை ஆகும் என்பதால், மே 26 ஆம்  நாள் தலைநகர் தில்லியில் காந்திய வழியில் வன்முறையற்ற அறவழியில் எங்கள் கருப்புக்கொடிப் போராட்டம் நடைபெறும் என்பதை, கனத்த இதயத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே நாளில், மே 26 திங்கட்கிழமை காலை 11 மணி அளவில், தலைநகர் சென்னையில் வடசென்னை துறைமுகம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருப்புக்கொடி அறப்போர் நடைபெறும். கழகத் தோழர்களும், உணர்வாளர்களும் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Wigneswaran declines Rajapaksa's offer to accompany him to New Delhi

Wigneswaran declines Rajapaksa's offer to accompany him to New Delhi

[TamilNet, Friday, 23 May 2014, 13:11 GMT]
In a letter to SL Minister for External Affairs, G.L.Peiris, the Chief Minister of Northern Provincial Council (NPC) CV Wigneswaran on Friday declined to accept an invitation to him to accompany the SL President Mahinda Rajapaksa to New Delhi to the swearing in of Indian Prime Minister Elect Narendra Modi. "Primarily, because acceptance would indicate that there exists a strong co-operative spirit prevailing between the Centre and the Province, when in fact, the Peoples of the North are engulfed in a climate of fear on account of the continued presence of the Military while the activities of the Northern Provincial Council have been stultified," Mr Wigneswaran said in his reply faxed to SL Minister G.L. Peiris.

"I would be guilty of facilitating tokenism were I to accept such an invitation. Nevertheless I have already sent my best wishes to the Prime Minister Elect of India through the High Commissioner for India in Sri Lanka," Mr Wigneswaran said in his reply to G.L. Peiris.

Wigneswaran's reply comes after considering the request in the company of NPC Board of Ministers, the letter further stated.
CV Wigneswaran's reply to SL Foreign Minister G.L.Peiries
CV Wigneswaran's reply to SL Foreign Minister G.L.Peiries

Jayalalithaa to boycott PM swearing-in over ‘ill-advised’ invitation to Rajapaksa

Jayalalithaa to boycott PM swearing-in over ‘ill-advised’ invitation to Rajapaksa

[TamilNet, Friday, 23 May 2014, 07:15 GMT]
Tamil Nadu Chief Minister Ms. Jayalalithaa will boycott the swearing-in event of India’s new Prime Minister Mr. Narendra Modi on 26 May, over the issue of invitation to Mahinda Rajapaksa, latest news reports said on Friday, citing AIADMK party sources. Earlier, Ms. Jayalalithaa described the invitation to genocide-accused Rajapaksa as “ill-advised” and as “rubbing salt into the wounds.” Modi’s camouflage in inviting SAARC heads of governments is impelled by his priority to Pakistan and Muslim factor, and the Afghan President Hamid Karzai’s immediate response to come shows the US advice behind the move, political analysts said, adding that the USA and India long sidelining and sabotaging the Tamil question is the boon for genocidal Colombo and the Rajapaksas.

Modi’s New Delhi and the USA could negotiate their overlapping priority in many other ways, but bringing in Rajapaksa either shows providing an escape route to genocidal cum militaristic Sri Lanka, endorsed and so-far groomed by the two powers, or shows the callous contempt and utter disregard to the Tamil cause, or was pre-planned by a caucus to widen the rift between New Delhi and Tamil Nadu, the analysts said.

Tamils have no option other than making the detractors realise the gravity. Ms. Jayalalithaa is taking the right direction, the analysts further said.

Meanwhile, showing a healthy polarisation of political opinion in Tamil Nadu, the DMK chief Mr. M. Karunanidhi has also made a statement that Mr. Modi could have avoided inviting Mr. Rajapaksa.

Narendra Modi’s party the BJP’s ally in Tamil Nadu, Mr Vaiko of the MDMK was the first to condemn Mr. Modi for extending the invitation to Mahinda Rajapaksa.

* * *

On Thursday, responding to Modi’s invitation to Rajapaksa, Ms. Jayalalithaa said: “This is tantamount to rubbing salt into the wounds of the already deeply injured Tamil psyche,” adding that the move is “ill advised.”

Further excerpts from her response:

“It is with a deep sense of anguish that we point this out to the new Government to be formed at the Centre.”

“We had hoped that the new Government to be formed at the Centre would be sympathetic to the cause of Tamils and friendly to the State of Tamil Nadu.”

“However, even before the new Prime Minister and the new Government assume office and begin functioning, this unfortunate move of inviting the Sri Lankan President to attend the Swearing-in Ceremony of the new Prime Minister of India has deeply upset the people of Tamil Nadu and wounded their sentiments all over again.”

“Particularly, with regard to the relationship of the new Central Government with the Government of Tamil Nadu, it would have been better if this ill advised move had been avoided.”

“The entire country and indeed the entire world is aware of the various Resolutions passed in the Tamil Nadu Legislative Assembly during the last three years, with regard to the war crimes, ethnic pogrom and genocide,” Ms. Jayalalithaa said reminding that “we had demanded economic embargo on Sri Lanka and urged that India should take the lead in bringing a Resolution in the United Nations for those accused of war crimes and genocide to be brought before the International Court of Justice and that they should be made to face trial.”

Chronology:

Jaffna University, NPC brave threats to observe Mu'l'livaaykkaal Remembrance

Jaffna University, NPC brave threats to observe Mu'l'livaaykkaal Remembrance

[TamilNet, Thursday, 22 May 2014, 20:06 GMT]
While the Sri Lankan military was recklessly determined to suppress the Tamil students, academics, religious dignitaries, democratically elected political representatives and the common public against observing the 5th Mu’l’livaaykkaal Remembrance, the University students and academics at Jaffna University emotionally commemorated the supreme sacrifice by the thousands of Eezham Tamils who faced the genocidal onslaught in the final days of Vanni war. Also the elected Northern Provincial Council (NPC) members on Thursday marked their observance by lighting candles at the NPC Secretariat where councillors Mr Shivajilingam and Ms Ananthi Sasitharan were blocked by the occupying SL police, who also desecrated the tribute site at the gate.
Jaffna University observes Mu'l'livaaykkaal Remembrance
Students and academics at Jaffna University on Wednesday commemorated those who perished at Mu'l'livaaykkaal facing genocidal onslaught



NPC observes Mu'l'livaaykkaal Remembrance
Elected NPC councillors observed Mu'l'livaaykkaal Remembrance on Thursday at NPC secretariat in Kaithadi, Jaffna.


Both the events on Wednesday and Thursday, showing maximum participation, expressed resolve that the will to freedom and the aspirations of Eezham Tamils could not be crushed by the occupying SL military. The SL State has only ended up exposing itself to the outside world, the students at Jaffna University told TamilNet.

In the meantime, Mr R Rasakumaran, the head of the English Language Teaching Centre and the president of the University Teachers’ Association (UTA), who has been voicing for the collective rights of the students and teachers to commemorate the people who perished in the Vanni War, was harassed by the Terrorist Investigation Division in Jaffna on Tuesday and was later ‘summoned’ to Palaali military base by the SL military commander in Jaffna Major General Udaya Perera, who personally threatened the academic, informed sources told TamilNet.

The sources said the SL commander, in his dialogue with the academic, had come with veiled death threat against those who observe collective remembrance.

Mr Rasakumaran was then instructed to present himself for interrogation at the notorious ‘4th floor’ of the Sri Lankan CID headquarters in Colombo, the sources further said.
NPC observes Mu'l'ivaaykkaal Remembrance
NPC members, including the chief minister CV Wigneswaran, wore black robes on Thursday when the NPC met for the first time following the 5th Mu'l'livaaykkaal Remembrance
Jaffna University observes Mu'l'livaaykkaal Remembrance
A section of students lighting candles at 5th Mu'l'livaaykkaal Remembrance observed inside Jaffna University on 21 May
NPC observes Mu'l'ivaaykkaal Remembrance
NPC councillors paying respect to those who sacrificed their lives in Mu'l'livaaykkaal
NPC observes Mu'l'ivaaykkaal Remembrance
NPC councillors started their session by lighting candles observing Mu'l'livaaykkaal Remembrance


Chronology:

வெள்ளி, 23 மே, 2014

New Delhi has to be told whether it wants Tamil Nadu or genocidal Sri Lanka

New Delhi has to be told whether it wants Tamil Nadu or genocidal Sri Lanka

[TamilNet, Wednesday, 21 May 2014, 23:02 GMT]
New Delhi’s prime minister designate Narendra Modi can’t have an excuse in inviting genocidal Sri Lanka’s president Mahinda Rajapaksa to the inauguration of his government, citing his invitation to all SAARC heads of governments. None of the States in India has ever indicted the head of government of a neighbouring country, as the Tamil Nadu State Assembly has unanimously resolved against Rajapaksa’s genocide of Eezham Tamils. The Rajapaksa case is a unique case India has never seen before, and that too considerably involving the previous Congress government at New Delhi. Tamil Nadu, having a duty in showing a protest in no uncertain terms to New Delhi that whether it wants its southern State or a genocidal State in the neighbourhood, need not care Mr. Modi’s self-invited diplomatic compulsions.

Mr. Narendra Modi has invited all SAARC Heads of State for the inauguration of his government on 26 May.

Mahinda Rajapaksa jumped at the opportunity.

Pakistan’s Prime Minister Mr. Nawaz Sharif may not honour Mr. Modi’s invitation. Pakistan will send only a representative. There are also contradicting reports on Thursday that Mr Sharif might attend.

However, Jammu and Kashmir Chief Minister, Mr Omar Abdulla has welcomed the invitation, hoping for a beginning of sustained talks. But he didn’t fail to add a note that what would have been the reaction of the BJP, had the invitation sent by Rahul Gandhi as prime minister designate.

Indian media reports were giving more weight to the Pakistan factor, citing BJP’s indication that Mr Modi would work to a re-crafted foreign policy.

India in the past could have never imagined inviting the head of government of Israel or apartheid South Africa.

In what way the Tamils have become a no issue to New Delhi is the question.

* * *

Mr Vaiko, a time-tested supporter of the cause of Eezham Tamils, and who has braved himself to ally with the BJP in Tamil Nadu in the last elections, has come out with a strong condemnation of the Modi invitation to Rajapaksa.

With "unexplainable grief" Vaiko asked Modi and BJP national president Rajnath Singh not to allow Rajapaksa to attend the swearing-in ceremony, as it would hurt the Tamils the world over, media reports in Chennai said.

Congress was shown the door by the people of Tamil Nadu for allegedly helping Colombo, Vaiko said.

Sri Lanka was not invited when BJP's A B Vajpayee was sworn-in in 1998-99 and the subsequent ceremonies to mark assuming of offices by the UPA in 2004 and 2009, Vaiko was citing.

* * *

If Rajapaksa were allowed to come that would herald a new phase of struggle and polarisation among Tamils.

It would be an opportunity for Tamils to register their point nationally in India and internationally, political activists in Chennai said, adding that there should be an end to New Delhi’s scapegoating of Tamils right from Nehru’s times.

Mahinda Rajapaksa perhaps wants sharpening of confrontation within India and Modi’s ‘diplomatic restructure’ may fail at the outset by the Rajapaksa jinx, political observers in Chennai commented.

Chronology:


வியாழன், 22 மே, 2014

மோடி பதவி ஏற்பு விழாவில் இராசபக்சே: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா? - முதல்வர் கண்டனம்

மோடி பதவி ஏற்பு விழாவில் இராசபக்சே:  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா? - முதல்வர் கண்டனம்

தமிழக முதல் அமைச்சர் செயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்  பின்வருமாறு தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

புதிய பாரதத் தலைமையர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர்  இராசபக்சேவுக்கு இந்தியாவின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு, அந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற கவலை தரும் செய்தியை ஊடகங்கள் வாயிலாகத் தெரிந்து கொண்டேன்.

இலங்கைத் தமிழர்  சிக்கலில், தமிழ்நாட்டு மக்கள், மற்றும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் ஆகியோரின் மனஎழுச்சி மற்றும் கொந்தளிப்பு அனைவரும் நன்கு அறிந்தவையே. நாடாளுமன்ற மக்களவைக்கு பொதுத் தேர்தல் நடைபெற்று, ஒரு சில நாட்களில் புதிய மத்திய அரசு பதவியேற்க இருக்கிறது என்றாலும், இந்த மாற்றம், தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்கெனவே உள்ள இறுக்கமான உறவில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதியில், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அதிபர்  இராசபக்சே அரசின் இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் இன  அழிப்பு ஆகியவை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை இந்த நாடே, ஏன் இந்த உலகமே நன்கு அறியும்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று நாங்கள் கோரிக்கை விடுத்ததோடு, போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை புரிந்தவர்களை, பன்னாட்டு  நீதிமன்றம் முன்பு நிறுத்தி,  உசாவலுக்கு அவர்களை உட்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் ஒன்றை இந்தியா முன்னின்று கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

ஆனால், முன்பிருந்த மத்திய அரசு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய தீர்மானங்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி, தமிழர்களின் உணர்வுகளை மிதித்துவிட்டது. புதிதாக மத்தியில் அமையவிருக்கும் அரசு, தமிழர்கள் தொடர்பான  சிக்கல்களில் பரிவுடன் செயல்படுமென்றும், தமிழ்நாட்டுடன் நட்புணர்வு பாராட்டும் என்றும் நாங்கள் நம்பினோம்.

ஆனால், புதிய  தலைமையரும், புதிய  மத்திய அரசும் பதவியேற்று செயல்படத் தொடங்குவதற்கு முன்னரே, இந்தியத் தலைமையரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்திருக்கிற இந்தத் தீப்பேறான செயல் தமிழ்நாட்டு மக்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய உணர்வுகளை மீண்டும் காயப்படுத்தியுள்ளது.  இந்தச் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

புதிதாக மத்தியில் அமையவுள்ள அரசிடம் இதனை மிகுந்த மன வேதனையுடன் நாங்கள்  சுட்டிக்காட்ட விழைகிறோம். தவறான  அறிவுரையின்பேரில் அமைந்த இந்தச் செயல் தவிர்க்கப்பட்டிருந்தால், புதிதாக அமையவுள்ள மத்திய அரசு- தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கு இடையேயான உறவு சிறப்புடையதாக அமைந்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

'