சுப.வீ. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுப.வீ. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 ஜூன், 2022

கவிச்சிங்கம் கண்மதியன் 4 நூல்கள் வெளியீடு

 அகரமுதல


அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம்

கலசலிங்கம் ஆனந்த சேவா சங்கம்

இணைந்து நடத்தும்

கவிச்சிங்கம் கண்மதியன்

நான்கு நூல்கள் வெளியீட்டு விழா

அகவை எண்பது நிறைவு விழா

கல்வி வள்ளல் கலசலிங்கம் விருதாளர் – பொறிஞர் மா.பிரியதர்சினி

ஆனி 02, 2053 16,06,2022

வியாழன் மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை





சனி, 23 நவம்பர், 2019

திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா, கருத்தரங்கம்

அகரமுதல


கார்த்திகை 07, 2050 /

23-11-2019 சனிக்கிழமை மாலை 6.30 மணி

இந்திய அலுவலர் சங்க அலுவலகம், ஒளவை சண்முகம் சாலை, இராயப்பேட்டை, சென்னை.

 திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில்

 திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்

சிறப்புரை:
திருச்சி சிவா, நா.உ.
ஆ. ராசா, நா.உ.
திமுக கொள்கை பரப்புச் செயலாளர்கள் 
 அன்புடன் அழைக்கும்
தோழர் சுப.வீர.பாண்டியன்
பொதுச்செயலாளர்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை
துரை.செ.கண்ணன் (செய்தித் தொடர்பாளர், தி.இ.த.பே)

வியாழன், 14 நவம்பர், 2019

வள்ளுவத்தின் மையப்பொருள் மதமா? மனிதமா? – தோழர் சுப.வீரபாண்டியன்

அகரமுதல

திராவிட இயக்கத் தமிழர் பேரவை

அறிவுத்தேடல்-5

ஐப்பசி 29, 2050 வெள்ளிக்கிழமை 15-11-2019  மாலை 5.30

அன்பகம், தேனாம்பேட்டை,சென்னை

வள்ளுவத்தின் மையப்பொருள் மதமா? மனிதமா? –

தோழர் சுப.வீரபாண்டியன் 

துரை.செ.கண்ணன்
(செய்தித் தொடர்பாளர்