உலகத்திருக்குறள் மையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகத்திருக்குறள் மையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 ஜனவரி, 2020

திருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்

அகரமுதல

தை 02, 2051 / வியாழக்கிழமை 16.01.2020
காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம்

திருக்குறள் உலக நூல் மாநாட்டு ஆய்வரங்கம் -2
திருக்குறள் நூலைப் படி அரசு வேலையைப் பிடி
நூல் முதலான 6 நூல்கள் வெளியீட்டு விழா
முனைவர் கு.மோகன்ராசு அவர்களின் நூல்கள்பற்றிய
திறனாய்வு அரங்கத் தொடக்க விழா
விருதுகள் வழங்கும் விழா

வெள்ளி, 26 அக்டோபர், 2018

மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்

வள்ளுவத்தை வாழ வைப்போம்! வாருங்கள்!

உலகத்திருக்குறள் மையம்

மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்


ஐப்பசி 10, 2049 சனிக்கிழமை

27.10.2018 காலை 10.00

வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம்,

சென்னை

பெயர் சூட்டுநர்:

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

க.தமிழ்ச்செல்வன்

முனைவர் இரா.மதிவாணன்

இலக்குவனார் திருவள்ளுவன்


திருக்குறள் எழுச்சி மாநாடு – கால்கோள் விழா

நண்பகல் 12.00

சிறப்புரை: திருக்குறள்தூயர் கு.மோகன்ராசு

சனி, 14 ஜனவரி, 2017

உலகத்திருக்குறள் மையம், திருவள்ளுவர் திருநாள் விழா, உயராய்வு எழுச்சி மாநாடு




உலகத்திருக்குறள் மையம்
திருவள்ளுவர் திருநாள் விழா
உயராய்வு எழுச்சி மாநாடு

தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017
காலை 7.00 முதல் மாலை 5.00 வரை
வள்ளுவர்  கோட்டம், சென்னை
காலை 7.00 திருக்குறள் முற்றோதல்
காலை 8.30 சிற்றுண்டி
காலை 9.00 நூல்கள் வெளியீடு
நூலாசிரியர்கள்:
திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன்
திருக்குறள் செல்லம்மாள்
திருக்குறள் தி.வே.விசயலட்சுமி
வெளியிடுநர் :
இலக்குவனார் திருவள்ளுவன்
முனைவர் ப.தாமரைக்கண்ணன்
முனைவர் பா.வளன்அரசு
வாழும் வள்ளுவம் சிறப்பிதழ் வெளியீடு: முனைவர் கோ.மோகன்ராசு
முற்பகல் 10.30  அறக்கட்டளைச் சொற்பொழிவு – திருக்குறள் ஆ.இரத்தினம்
முற்பகல் 11.30   ஆய்வியல் அரங்கு
நண்பகல் 12.30 இசையரங்கம்
பிற்பகல் 1.00 உணவு
பிற்பகல் 2.00 அறக்கட்டளைச் சொற்பொழிவு –  திருக்குறள் குமரிச்செழியன்
பிற்பகல் 3.00 ஆய்வியல் அரங்கம்
மாலை 4.00  விருதுகள் வழங்கு விழா
விரிவை  அழைப்பிதழில் காண்க.