ஆனி 13, 2050 வெள்ளிக்கிழமை 28.06.2019

மாலை  06.30 மணி

பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம்,

கிழக்கு மாட வீதிமயிலாப்பூர்

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர்   நிகழ்வு

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  
தலைமை : எழுத்தாளர் பொன்தனசேகரன் 
அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் நேசமித்திரன் 
சிறப்புரை  : 
கவிஞர் சி.மணி –  திறனாய்வாளர் சமாலன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  திரு துரை இலட்சுமிபதி
தகுதியுரைசெல்வி யாழினி 
இலக்கியவீதிபாரதிய வித்தியா பவன்,
கிருட்டிணா இனிப்பகம்