கருத்தில் வாழும் கவிஞர்கள்  தொடர் கூட்டத்தின்  
இந்த ஆண்டின் தொடக்க  நிகழ்வு
தை 11, 2050 / வெள்ளிக்கிழமை / சனவரி 25, 2019 
 (இன்று )  மாலை  06.30 மணி  
மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவன் 
முன்னிலை ; திரு இலக்கியவீதி இனியவன் 
தலைமை : நடிப்புக் கலைஞர் திரு டெல்லி கணேசு  
அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் செயபாசுகரன் 
 ‘காவியக்கவிஞர் வாலி’   – சிறப்புரை  :  
கவிஞர் நெல்லை செயந்தா  
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  கவிஞர் மலர்மகன் 
தகுதியுரைதிரு துரை இலட்சுமிபதி 
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்!
தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
 பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர் 
இலக்கியவீதி  அமைப்பு 
திரு கிருட்டிணா இனிப்பகம்