வைகாசி 26, 2049 – சனிக்கிழமை சூன் 9 மாலை 6 மணி

 இக்சா மையம்,எழும்பூர் (அருங்காட்சியகம்எதிரில்).

“கலைஞரின் ஆட்சியும் தமிழக வளர்ச்சியும்” – கருத்தரங்கம்

 சிறப்புரை  :
இளைஞர் இயக்க நிறுவனர் 
     மருத்துவர் நா.எழிலன்,
திமுக செய்தி – தொடர்பு இணைச்செயலாளர் 
     பேராசிரியர் கான்சுடன்டைன்இரவீந்திரன்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் துணைப்பொதுச் செயலாளர்
     ஆ.சிங்கராயர்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை மாவட்டம்