மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் 

ஆய்வியல் மாநாடு

பாரிசு


ஆவணி 23 &  24, 2049

 சனி 08 ஞாயிறு & 09 செட்டம்பர் 2018  


– சங்க இலக்கியக் கட்டமைப்பும் கருத்து வெளிப்பாட்டு உத்திகளும்
– சுவாமி விபுலாநந்தரின் தமிழாய்வுப் பணிகள்

அன்புசால் தமிழுறவுகளே !
பாரிசு மாநகரில் ஆவணி 23 &  24, 2049
  • சனி08 ஞாயிறு 09 செப்டெம்பர் 2018 களில் நடைபெறவிருக்கும்
  • மூன்றாவது ஐரோப்பியத் தமிழாய்வியல் மாநாட்டுக்கு
  • அறிஞர்களிடமிருந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
தரமான கட்டுரைகள் மாநாட்டு மலரில் இடம்பெறும்.
பாமினி அல்லது ஒருங்குகுறியில்(யுனிக்கோடில்)
ஆறு பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.

கட்டுரைகள் அனுப்பிவைக்க வேண்டிய

இறுதி நாள் வைகாசி 17, 2049 – 31.05.2018

sachchithanantham@gmail.com   என்ற மின்வரிக்குக்  கட்டுரையினைஅனுப்பிவையுங்கள்
தங்களது கட்டுரையின் படிகளை மின்மினிக்கும்  அனுப்பிவையுங்கள்
கட்டுரையாளர் பதிவு விவரம்  பின்னர் அறிவிக்கப்படும்
ஒருங்கிணைப்பாளர்,
முனைவர்பேரா.சச்சிதானந்தம்
நன்றி.
அன்புடன்
தில்லை சிதம்பர(ப்பிள்ளை)
ஆசிரியர்,  மின்மினி
WWWPhone: +41 43 526 70 24 (மீளழைப்பு-Call Back)
+61469437285 (SMS) AU
+41787261122 (SMS) CH