கருத்தில் வாழும் கவிஞர்கள்- கவிஞர் பிரமிள்


வணக்கம்.
 சித்திரை 14, 2049 வெள்ளிக்கிழமை  27.04.2018
மாலை 06.30 மணிக்கு
மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் , 
இலக்கியவீதி  அமைப்பும்,
திரு கிருட்டிணா இனிப்பகமும் 
இணைந்து நடத்தும்
கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வில்
கவிஞர்  பிரமிள்
பற்றிய  நிகழ்வுக்கு
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம் .

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
தலைமை : கவிஞர் அழகிய சிங்கர்
அன்னம்  விருது பெறுபவர் : கவிஞர்  சிரீநேசன்
கவிஞர் பிரமிள்பற்றிச்  சிறப்புரை  :  முனைவர்  கால சுப்பிரமணியம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன்
தகுதியுரை : செல்வி ப. யாழினி
என்றென்றும் அன்புடன் 
இலக்கியவீதி இனியவன்
பாரதிய வித்தியா பவன்
திரு கிருட்டிணா இனிப்பகம்