கார்த்திகை 25, 2048 / திசம்பர் 11, 2017

சரசுவதி தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை

இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம்

முனைவர் ச.இராசலதா
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்
சிரீ சரசுவதி தியாகராசர் கல்லூரி
பொள்ளாச்சி 642107
பேசி 9486787230
மின்வரி : hodtamil@stc.ac.in