அன்புடையீர்,
வணக்கம் .
இலக்கியவீதியும்   கிருட்டிணா  இனிப்பகமும் இணைந்து  நடத்தும்
 ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’
என்கிற தொடர் நிகழ்ச்சி

 

வைகாசி 30, 2048 செவ்வாய் / 13.06.2017.

செம்மொழி செழுமைக்குத் தமிழிசையின் பங்கு


தலைமை :  தாமரைத்திரு நல்லி குப்புசாமி 

முன்னிலை : இலக்கியவீதி இனியவன் 
சிறப்புரை : கலைமாமணி சாரதா நம்பி ஆரூரன்
அன்னம் விருது பெறுபவர் :
இசைக் கலைஞர் தி. கலைமகன்
 நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி
என்றென்றும் அன்புடன் –
இலக்கியவீதி இனியவன்