புதன், 2 மார்ச், 2016

அண்ணாமலைப்பல்கலையில் திருக்குறள் கருத்தரங்கம்









அண்ணாமலைப்பல்கலையில் திருக்குறள் கருத்தரங்கம்

அழை-திருக்குறள்கருத்தரங்கம்05 - azhai_thirukural karutharangam,annamalai_Page_5
  வணக்கம். பிப்பிரவரி மாதம் 3, 4 ஆகிய நாள்களில் நடைபெற இருந்த திருக்குறள் கருத்தங்கம் தவிர்க்க இயலா காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது.
  அக்கருத்தரங்கம் வரும் மாசி 27, 28 / மார்ச்சு 10,11 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.
நன்றி
முனைவர் சா.இராசா
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

 [படத்தை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.]


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக