வியாழன், 12 மார்ச், 2015

இலங்கையைப் புறக்கணிப்போம்!- ஆளுநர் மாளிகை முற்றுகை


இந்திய அரசே! அரசுறவு, பொருளியல், கலை, பண்பாடு, விளையாட்டு, என அனைத்திலும் இலங்கையைப் புறக்கணி! 

மாசி 29, 2045 / மார்ச்சு 13, 2015 வெள்ளி காலை 10.00 மணி

- ஆளுநர் மாளிகை 

நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து…
ஆளுநர் மாளிகை முற்றுகை...
தலைமை: தோழர் தியாகு, ஆசிரியர், தமிழ்த் தேசம்.
ஒருங்கிணைப்பு: தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.
அனைவரும் வருக!!
azhai-mutrukai azhai-mutrukai02



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக