ஞாயிறு, 8 மார்ச், 2015

சமூக ஆய்வு வட்டம்

நிகழ்ச்சி நிரல்

தலைப்பு :
“தமிழகக் கோயில் கட்டக் கலையும் அங்க இலக்கணமும்”
சிறப்புரை: சே.இரஞ்சித்
காப்பாட்சியர்
தமிழ்நாடு அரசு,
தொல்லியல் துறை
ஆர்க்காடு
இடம்:
பனுவல் புத்தக நிலையம்,
112, முதல் தளம், திருவள்ளுவர் சாலை.
திருவான்மியூர், சென்னை

நாள்: மாசி 24, 2046 / மார்ச்சு 08, 2015.

நேரம்: மாலை 5.30 முதல் 7.30 மணி வரை
தொடர்புக்கு: திருமிகு. அ.கா. ஈசுவரன் 9283275513,
திருமிகு. ஆ. பத்மாவதி 9884354133
 a.padmavathy01
மின்னஞ்சல்: samoogaaaivuvattam@gmail.com
வலைப்பூ: http://samoogaaaivuvattam.blogspot.in


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக