வெள்ளி, 7 ஜூன், 2013

நாட்டுப் பற்றாளர் பேராசிரியர் சிவயோகலிங்கம் அகால மரணம்.

நாட்டுப் பற்றாளர் பேராசிரியர் சிவயோகலிங்கம் அகால மரணம்.



eelamranjan n via yahoo.co.in 
1:03 PM (7 minutes ago)

to news
நாட்டுப் பற்றாளர் பேராசிரியர் சிவயோகலிங்கம் அகால மரணம்.

இன்று பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறைப் பீடப் பேரசிரியர் வேலுப்பிள்ளை சிவயோகலிங்கம், வயது 58 அகால மரணமடைந்துள்ளார்.

சிறுநீரகக் கோளாற்றினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இனம் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட மாரடைப்பினால் மரணமடைந்தார்.

இவர் காலஞ்சென்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அண்ணாவின் நெருங்கிய நண்பர் என்பதும், அத்துடன் தமிழ் தேசியத்தை ஆதரித்து பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இவர் முஸ்லீம் மக்களின் பிரச்சினைகளை ஆணித்தரமாக வெளிப்படுத்தி ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டிருந்தார்.

இவரது மறைவு தமிழ்த் தேசியத்திற்கு ஏற்பட்ட ஒரு பாரிய இழப்பாகும்.
1321.jpg1321.jpg
5K   View   Share   Download  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக